ŷ

Jump to ratings and reviews
Rate this book

உப பாண்டவம் [Uba pandavam]

Rate this book
இதிகாசங்கள� மாபெரும் சிகரங்கள� போன்றவ�, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டும� அறிந்த� கொள்� முடியாது. மலைகள் வளர்வதைப� போ� மெளனமா� இதிகாசங்களும� வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம� ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்� பாதைகள� இருக்கின்ற�. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகள�.

மகாபாரதம� இந்தியாவின� நினைவுத்திரட்ட�, பலநூற்றாண்டு கா� மனிதர்களின� நினைவும் ச்சுனவும� ஒன்ற� கலந்� மாபெரும் படைப்ப�, காலத்தின� குரல� தான் கதையாக விரிகிறத�.

ஒவ்வொர� நாவலும� அதற்கா� விதியைக் கொண்டிருக்கிறத� போலும், உபபாண்� வலியும� அகத்துயரங்களும� கொண்� தீவி� மன எழுச்சியால� எழுதப்பட்டது.

398 pages, Paperback

Published January 1, 2013

57 people are currently reading
975 people want to read

About the author

S. Ramakrishnan

162books643followers
S. Ramakrishnan
(Tamil: எஸ�.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
102 (40%)
4 stars
99 (38%)
3 stars
32 (12%)
2 stars
15 (5%)
1 star
6 (2%)
Displaying 1 - 21 of 21 reviews
Profile Image for Avanthika.
145 reviews842 followers
July 10, 2016
பாரதத்தில் சஞ்சயன� பக்கம் சாராதவன். சஞ்சயன� ஒர� போர் சாட்சி. சஞ்சயன� போ� ஒர� வழிப்போக்கனாய் நாமிருந்து மாயநகரான அத்தினபுரியின் நிகழ்வுகள் அனைத்தையும� நிழல� போ� கா� நேரிட்டால் ?

ஒர� வழிப்போக்கன், அவனுடை� மன பிரதிபலிப்பு - இத� தாண்டி� எந்த ஆதரவையும� யாருக்கும் நீடிக்கவில்ல� எஸ�.ரா. ஒர� பெரும் வெற்றியை தாண்டி, இந்த வெற்றியெல்லாம் மா� பிம்பம� என்னும� கோரமான வெறுமையின் முகத்த� எளிமையாக காட்டியுள்ளார் எஸ�.ரா.

"நான் நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். இதனுள் பெரி� சைன்யம� புதைவு கொண்டுள்ளத� என்பதை காணவேண்ட� காத்திருந்தேன்."

------------------------------------------------
"கிருஷ்ணை யாருமற்ற தான் அறையில� அழுதுகொண்டிருந்தாள�. அவளுக்கு தான் புத்திரர்களை விடவும�, கணவர்களை விடவும�, பிரியத்திற்க� உரியவனாக கிருஷ்ணன� இறந்தத� தாங்கிக்கொள்� முடியவில்ல�. திரௌபத� உறவின் வரம்புகளுக்குள� கிருஷ்ணன� வைத்துக்கொள்ளவில்ல�. அவன் கிருஷ்ணன�. அதுவ� போதுமானதாய� இருந்தது."

------------------------------------------------
நான் திகைப்புற்று கண� திறந்தபோது படகு நதியில� போய்க் கொண்டிருந்தத�. அஸ்தினாபுரத்திற்கு என்ன� கூட்டிச்செல்� ஏற்ற� கொண்� மனிதன் துடுப்பிட்டவாற� இருந்தான�. அவன் இப்பொழுத� வாலிபன� போ� தோற்றம� கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்� துவைபா� வியாஸன�?"

ஆம� என்ற� தலையசைத்தான். அப்பொழுத� தான் கவனித்தேன். படகை நத� கரைக்க� செலுத்தாமல� நதியின� திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள� நதிவழியில் வெகு தூரம� வந்துவிட்டோம�. எதுவும� திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்ல�. அவனிடம� நான் கேட்டேன்,

"நாம் எங்க� செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்ற�, அத� எங்கிருக்கிறது என்ற�, அவன் சொல்லவ� நான் கேட்கவ� இல்ல�. நத� செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தத�.


மா� நகரா� அத்தினபுரியை காணும் ஆவலுக்கு தூபம� போடுகிறத� உபபாண்டவம். _/\_
Profile Image for Raja Guru.
34 reviews17 followers
May 24, 2019
எஸ�. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நாவல� உப பாண்டவம். இத� மகாபார� கதையல்� , எனினும� மகாபாரதக� கதையில� வரும� பெரிதும் அறியப்படாத நபர்கள� , சம்பவங்கள் பற்ற� 18 தலைப்புகளில் எழுதப்பட்டவை. இத� படிப்பதற்க� முன்பு சிறிதளவேணும் , மகாபாரதம� பற்ற� தெரிந்திருத்தல� அவசியம�.
பீடிகை :
கதையாசிரியர் துரியோதனன் படுகளம� காணக� காஞ்சிபுரம� செல்கிறார். துரியோதனன் படுகளம� என்பது வட மாவட்டங்களில� நடக்கும் ஒர� வைபவம் , இதில� பீமன� துரியோதனனை கொல்லும் காட்சி இடம்பெறும் , இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் , அந்த மண்ண� எடுத்த� விளை நிலங்களில் தூவுவர�.
செல்லும் வழியில� ஒர� குடுகுடுப்பைக்காரன� சந்திக்கிறார�, அவன் யாரும் இல்ல� நீர்நிலையில் அஸ்வத்தாமா இருப்பதா� கூறிச் செல்கின்றான்.
பின் பயணி ஒர� நதிய� கடந்து , அஸ்தினாபுரம் செல்கிறார் , அங்க� மகாபாரதக� கதைய� விளக்கும� இர� சூதர்களைச் சந்திக்கிறார� , அதில� ஒருவர் பார்வையற்றவர� , மற்றவர� செவித்திறனற்றவர்.

1. சூல்

சூல் என்றால� கர்பம் தரித்தல் , இதில� மகாபார� கதையில� வரும� பல்வேற� சூல் கதைகள் இடம்பெற்றுள்ளன.
மக� சூல்
சூதர்கள் மச்சகந்த� என்னும� சத்யவத� பிறந்த கதைய� கூறுகின்றனர். வகவன� என்னும� அரசன� நீரில் குளிக்கும்போது , மீன் ஒன்ற� கர்பம் தரித்த� அதில� பிறந்தவள� மச்சகந்த�. பின்னாளில் பராசகர� என்னும� முனிவர� அவரை சத்யவதியாக மாற்றுகிறார்.
பராசகர� மற்றும� சத்யாவதிக்கு பிறந்தவர� வியாசர� .சாந்தன� மற்றும� சத்யாவதிக்கு பிறந்தவர்கள் சித்ரகந்தன� , விசித்திரவிரியன் .
ஜாலவதி
கௌத்தமரின் மகன் சரத்வான் , இவர் தவம் புரியும்போது , தவத்தை கலைக்க , இந்திரன் ஜாலவதியை அனுப்பிகிறான�. தவம் களைந்த� , வீரியம� வெளிப்பட்ட� , அதனால் நாணல� ஒன்ற� கர்பம் தரித்த� , அதன் மூலம� பிறந்தவர்கள் கிருபன� ,கிருபை . சாந்தன� அவர்கள� அரண்மனையில� வளர்க்கிறன� , பின்னாளில் சரத்வான் அவர்களுக்க� ஆயுத பயிற்ச� அளிக்கிறார� , பின்பு கிருபை துரோணர� மணக்கிறாள். அவர்களுக்க� பிறந்தவன� அஸ்வத்தாமன�.
துரோணர�
இவர் துரோணம� என்னும� மரக்கலத்தில் ரிஷியின் வீரியம� செலுத்தப்பட்டு வளர்ந்தவர்.
நியோ� சூல்
சத்யாவதி தன� இர� பிள்ளைகளும� நலிவுற்ற� இருப்பதால் தன� முதல� மகனா� வியாசர� அழைக்கிறாள�.
வியாசர� , அம்ப� , அம்பாலிக� மற்றும� பணிப்பெண� இவர்களுக்க� முறையே பிறந்தவர்கள் பாண்டு , திருதிராஷ்ட்ரன� மற்றும� விதுரன�. உறவின் பொது அம்பாலிக� கண� மூடியதால� திருதிராஷ்ட்ரன� அந்தகனாகிறான�.
சிகண்ட�
முற்பிறவ� அம்பிக� சிகண்டியாக துருபத தேசத்தில� பிறக்கிறாள�. ஆண� , பெண் இர� உடலாளர�.
கர்ணன்
குந்திக்கும் சூரியனுக்கும� பிறந்தவன� .
பஞ்ச பாண்டவர்கள�
பாண்டு சொன்னமந்திரத்த� குந்தி , மாத்ரி இருவரும் சொல்வதன் மூலம� பிறந்தவர்கள்
கௌரவர்கள�
காந்தாரி கஜக்கர்பம் தரித்த� நூறு கலசங்களில் வளர்ந்தவர்கள�.
2. பால்� விருட்சம�
இத� மகாபார� கத� மாந்தர்களின் குழந்த� பருவத்தை சொல்வத�.
பீஷ்மன�
தனக்கு முன்பிறந்த ஏழ� குழந்தைகளும் இறந்துவி� தனிமையில� வளர்கிறான் பீஷ்மன� .
திருதராஷ்டிரன் :
யாரும் துணையின்றி தனிமையில� பால்யத்த� கழிக்கிறான� ஓசைகளின் துணையோடு.
பாண்டவர்கள� துரோணரின� ஆஸ்ரமத்தில� வில்வித்தை கற்றுக்கொள்கின்றனர�. அப்போத� துரோணர� அனைவரையும் தண்ணீர் எடுத்த� வரச்சொல்கிறார். அஸ்வத்தாமனுக்க� தனிமையில� மந்திரம் கற்ற� தர வாயகன்� பாத்திரத்த� தருகிறார� , எனினும� அர்ஜுனனும் உடன் வந்த� கற்கிறான�.
யுயுத்சு
திருதிராஷ்டிரனுக்கும� வைசி� பெண்ணுக்கும் பிறந்தவன� , 102வத� கௌரவர்.
கடோத்கஜன�
பீமனுக்கும� இடும்பிக்கும� பிறந்தவன� , இடும்ப� பீமன� கா� அஸ்தினாபுரம் வருகிறாள� எனினும� குந்தி ,இடும்ப� பீமன� சந்திக்க மறுத்த� விடுகிறாள்.
3. உதிரவாசிகள�
இதில� பிள்ளைகள� தன� தாய் , தந்தைகளின் ஆசைக்கும� , உறவுக்கும் உதவி செய்வத� பற்ற� வருகின்றது.
யயாத�
இவன் அஸ்தினாபுரத்து பண்டைக்கால அரசன� , இவன் மனைவிகள் தேவயான� மற்றும� சர்மிஷ்ட� .
தேவயான� யயாத� இவர்களுக்க� பிறந்தவர்கள் யத� , இவன் வழிவந்தவர்கள� யத� வம்சத்தினர� மற்றும� துர்வச� ,இவன் வழ� வந்தவர்கள் துர்வம்சத்தினர� .
சர்மிஷ்ட� மற்றும� யயாதிக்க� பிறந்தவர்கள் புரு , துருயு மற்றும� அன� .
புரு : இவன் தன� தந்த� யயாதிக்காக தன� இளமையை விட்டுவிட்டு முதுமை அடைகிறான�.
யுதிஷ்டிரன�
பாண்டு யாருடன� உறவு கொண்டாலும் உடல் வெளிரி இறந்து விடுவான் , இருந்தும� யுதிஷ்டிரன� பாண்டு , மாத்ரி இணைவதை பொறுத்து கொள்கிறான் , இதில� பாண்டு இறந்து மாத்ரி உடன்கட்ட� எரிகிறாள�.
பரத்வாஜர�
பிரகஸ்பத� தன� அண்ணன் மனைவ� மம்தாவுடன் கள்ள உறவில் இருக்கிறான� , அப்போத� அவள் வயிற்றில� வளரும் சிசு அதனை அறிந்த� கொள்கின்றத� , அசரீரி மூலமாக தடுக்கும்போத� , பிரகஸ்பத� சாபம� விடுகிறான் , இதனால் அந்த குழந்த� உடம்பில் காயங்களுடன� பிறக்கின்றது , அதுவ� பரத்வாஜர� , இவரே துரோணர� பிறக்கக் காரணமாயிருப்பவர்.
4. நகரங்களின் உரை���ாடல்
இதில� மகாபார� கதையில� வரும� நகரங்களை பற்றியது.
அஸ்தினாபுரம் : பாண்டவர்கள� மற்றும� கௌரவர்களின� தலைநகரம் , மீரட� அருகில� உள்ளது.
இந்திரப்பிரஸ்தம் : காண்டவவனம் என்னும� ஊர� இந்திரப்ரஸ்தமா� மாற்றி பாண்டவர்கள� ஆண்டனர�.
விராடதேசம் : இங்க� தான் பாண்டவர்கள� தங்களின் 13-ஆம� ஆண்டின� வனவாசத்த� கழித்தனர�.
பாஞ்சாலம� : பாஞ்சாலி என்னும� திரௌபதியின� நாடு
துவாரக� : கிருஷ்ணனின� நாடு.
5 . இர� உடலாளர்கள்
பிறப்பின� காரணத்திலும் , சூழ்நிலையின் காரணமாகவும� இர� உடலளர்களாக வாழ்பவர்கள� பற்றியது.
சிகண்ட� : பிறப்பில� பெண் பிறக� ஆணாக மாறி பீஷ்மர� கொள்கிறாள். பாஞ்சா� நாட்டு மன்னனின் மகன் , பாஞ்சாலியின் சகோதரன�.
பஞ்ச பாண்டவர்கள� விரா� தேசத்தில� கடைச� ஆண்ட� உருமாற� வாழ்கின்றனர், இதில�
யுதிஷ்டிரன� : பகடை உருட்டுபவன�
பீமன� : மடப்பள்ள� பாரிசாரகர்
நகுலன் , சகாதேவன் : பச� , குதிரை மேய்ப்பவர்கள�.
பாஞ்சாலி : ஒப்பனை செய்பவள்.
அர்ச்சுனன்: பிருக்கன்னளை என்னும� பெண்ணா� மாறி , உத்ர� என்னும� இளவரசியுடன� பண� புரிகிறான்.
துரியோதனன் : காந்தாரியின் கண்களில் தேக்கி வைத்� சக்த� பட்ட� மேல் உடல் வலிமையாகவும் , கீழ் உடல் மென்மையாகவும� மாறுகிறான்.
6. மாயசபை
பாண்டவர்கள� காந்தர்வவனம் என்னும� காட்டை அழித்த� இந்திரப்பிரஸ்த்த� உருவாக்குகிறார்கள். அந்த காடு அழிக்கப்பட்டபோது பல உயிர்கள் இறக்கின்றன.அதில� தப்பித்த மயன் பாண்டவர்கள� பழிவாங்க மா� மண்டபம� ஒன்ற� கட்ட� தருகின்றான� . அந்த மண்டபம� பார்ப்பவரை அவமானம� கொள்ளச� செய்யும் . அதில� துரியோதனனும் வீழ்கிறான்.
7. விடுபட்ட குரல்கள்
ஒர� குயவன் குந்தி காமம� தன� பிள்ளைகள� பிரித்து விடக்கூடாத� என தெரிந்தே தான் பாஞ்சாலியை பகிர்ந்துகொள்ளுங்கள் என குறியாதா� கூறுகின்றான்.
பாண்டவர்கள� ஒர� வனத்தில் தங்குகிறார்கள் , அப்போத� அவர்கள� இருந்த மாளிகைக்கு துரியோதனன் தீ வைக்கிறான் , பாண்டவர்கள� அதில� தப்பித்த� அவர்கள� போலவ� ஐந்த� பிள்ளைகள� கொண்� வேடு� பெண் இறந்து போகிறாள்.
ஏகலைவன� ஒர� நாய் குரைப்பத� நிறுத்� அம்ப� எய்துகிறான� , அதனால் வனவாசி ஒருவன் அவனுக்கு சாபம� அளிக்கிறான� , பின்னர்தான� ஏகலைவன� தன� கட்டைவிரலை இழக்கிறான்.
பாண்டவர்கள� இந்திரப்பிரஸ்த்த� காக்� , அருகிலுள்ள வனத்தை எரிகின்றனர� , அதில� நாகர்கள் அழிந்த� போகின்றனர்.
8. கத� ஸ்த்ரீகள�
இத� மகாபாரதத்தில� உள்ள பெண்கள� பற்றியது
சத்யாவதி : மச்சகந்தியாக பிறந்தவள� , பீஷ்மர� தான் இவளை முதலில� விரும்பினார் , பின் தந்தைக்காக அத� வெளிப்படுத்தவில்லை.மாத்ரி மதுர நாட்டை சேர்ந்தவள் , பாண்டுவுடன� உடன்கட்ட� ஏரியவள� , பிள்ளைகள� , நகுலன் , சகாதேவன் .
காந்தாரி : தருதராஷ்டிரனின� மனைவ� , போரில் கௌரவர்கள� இறந்துவி� இருவரும் தற்கொல� செய்துகொள்கின்றனர்.
பாஞ்சாலி : ஐவருக்கும் மனைவ� ஆகிகிறாள� , இவள்தான் அஸ்வத்தாமாவை சாவாநிலைக்கு தள்ளினாள�.
துச்சல� : கௌரவர்களின� சகோதரி , குரு வம்சத்தின் ஒர� பெண் வாரிசு.
பானுமத� : துரியோதனின� மனைவ� , இவளின் மகன் லட்சுமணன�
சகுன� : காந்தாரியின் சகோதரன� , அந்தகர்களா� தன� மாப்பிளை , சகோதரிக்கா� அஸ்தினாபுரத்தில் தங்குகிறான� .
சஞ்சயன� : திருதிராஸ்ட்ரானுக்கு மகாபார� போரை சொன்னவன்.
சாம்பன� : கிருஷ்ணனின� மகன் , சாபத்தால� தொழுநோய் பெற்றான்.
விகர்ணன் : கௌரவர்களிள� ஒருவன் சத்ரிய கலையில� நாட்டமில்லாமல் அறிவ� செயல்களில் ஈடுபாட� கொண்டவன்.
ஜர� : கிருஷ்ணனின� ஒன்றுவிட்ட சகோதரன� , இறுதியில� இவன்தான் பாதத்தில� அம்பெய்த� கிருஷ்ணன� கொள்கின்றான்.
9. உபபாண்டவர்கள� தேடி
பாண்டவர்களுக்கும� பாஞ்சாலிக்கு பிறந்தவர்கள் உப பாண்டவர்கள� என அழைக்கப்பட்டனர�.
யுதிஷ்டிரன� : பிரதிவிந்தன்
பீமன� : சுதசோமன்
அர்ச்சுனன் : சுரு� கீர்த்தி
நகுலன் : ஸ்தானிகன�
சகாதேவன் : சுரு� சர்ம�
இவர்கள� பாண்டவர்கள� சாயலில்லாமல் திரௌபதியின� சாயலில� இருந்தனர�. வில்வித்தை மட்டும� அறிந்தவர்கள் , போர் முடிந்� பிறக� , இவர்கள� தூங்கி கொண்டிருக்கும் போது , இவர்கள� அஸ்வத்தாமா கொள்கிறான். அஸ்வத்தாமாவை கொன்றால் பிரம்மகத்த� தோஷம� வருமென அவனை சாகாமல� இருக்க செய்கின்றனர் பாண்டவர்கள�.
அர்ச்சுனன் சுபத்திர� இருவருக்கும் பிறந்தவன� அபிமன்யு , அபிமன்யுவின் மகன் பரிக்ஷத்
10. வெண்பச� வேண்டியவன்
அஸ்தினாபுரத்துக்கு நூறு பசுக்கள் வேண்டி ஒருவன் வருகின்றான� , அவன் அத� யுதிஷ்டிரனிடமும் , துரியோதனனிடமும� சூதில் வெல்கிறான் , எனினும� சகுனியிடம் தோற்று அனைத்தையும� இழக்கிறான்.
சூதின் மூலம� பாண்டவர்கள� அழிக்கலாம் என்ற யோசன� இதன் மூலம� தோன்� , அவனுக்கு அத� பரிசாக அளிக்கிறான� சகுன� . இதுவ� பாண்டவர்களுக்கும� , கௌரவர்களுக்கும� சூதாட்டம� தொடங்க காரணமா� அமைந்தது.
11. யுத்� துவக்கம்
இதில� மகாபார� யுத்� துவக்கம் அதற்கா� ஏற்பாடுகள் , பட� தளபதிகள் நியமித்தல் பற்ற� வருகின்றது.
விதுரன� போர் செய்� மறுத்த� விடுகின்றான் , பீஷமர், துரோணர� , அஸ்வத்தாமா ஆகியோர� கௌரவர்களின� பக்கம் போர் செய்கின்றனர்.
12. யுத்� பட்சிகள்
யுத்� காட்சிகள�, யுத்� நிகழ்வுகள் , அதற்கா� தயாரிப்புகள் பற்ற�.
13. சரதல்பம்
சரதல்பம் என்பது அம்புப்படுக்கை , சிகண்டியின� அம்ப� பட்ட� பீஷ்மர� அதில� விழுகிறார் . பீஷ்மர� தான் நினைத்� நேரத்தில� உயிர� வி� முடியும் என்பதால் , பலருடன� கேள்வியாடல்கள் இருகின்ற�.

14. நீருக்குள் ஒளிந்தவன�
நீருக்குள் ஒளிந்தவன� துரியோதனன் , இர� வேடுவர்கள் அவனை பாண்டவர்களிடம் காட்டி கொடுக்கின்றனர். பின் பீமன� அவனை கொல்கின்றான்.
15. வெறுமையின் சித்திரம�
அனைத்தையும� இழந்� திருதிராஷ்டனும� , காந்தாரியும் நினைவுகளின� வழ� நாட்கள� கடத்துகின்றனர். முதுமையும் , புத்ரசோகமும் அவர்கள� வாட்டுகிறத�.
16. சப்திக்கும� நீருற்று
யுதிஷ்டிரனிடம் சார்வாகன� என்னும� பண்டிதன் தர்க்க ரீதியா� கேள்வி கேட்கிறான். அவனை ஊர� மக்கள் கொன்றுவிடுகின்றனர் , அவன் நினைவா� ஒர� நீரூற்றை அமைக்கிறான� யுதிஷ்டிரன�.
17. முதுபர்வம்
திருதிராஷ்ட்ரனும� , காந்தாரியும் வனத்தில் சென்று சிறுது காலம� வாழ்ந்து பின் கானக தீயில் உயிர� மாய்த்து கொள்கின்றனர்.
18. நினைவில் வாழ்பவர்கள�
விதுரன� திகம்பரனாக மாறி காட்டில் அலைகிறான�. திருதிராஷ்டன� பார்க்� அவன் தந்த� வியாசர� வருகின்றார�. யுதிஷ்டிரன� அஸ்வமே� யாகம� நடத்துகிறான் , இதில� அஸ்வமேதயாகம் பற்ற� குறிப்புகள� உள்ள� , பெரிதும் ஆபாசமா� உள்ளதால் விளக்க� எழுதவில்லை.
கிருஷ்ணன� துர்வா� முனிவரிடம் சாபம� பெறுகின்றான். உடலில் பாயாசத்துடன் ஊர� சுற்றி வரவேண்டுமென்று , அப்போத� அவன் பாதத்தில� அத� சரியாக படாததால் , கிருஷ்ணன� பாதத்தில� மட்டும� கொல்� முடியும் என்றாகிறது , பின்னர� ஜர� கிருஷ்ணன� அம்பெய்யதி கொல்கிறான்.

பாண்டவர்கள� அனைத்தையும� துறந்த� பனிமலைக்கு செல்கின்றனர் , உடன் ஒர� நாய் மட்டும� செல்கின்றத�. அனைவரும் வழியில� விழுந்து வி� இறுதியில� யுதிஷ்டிரன� பன� கொள்கின்றத�.

நிற໾வு!
Profile Image for Sudeeran Nair.
92 reviews18 followers
January 23, 2016
மஹாபாரதத்தின� சுருக்கம� ஒர� வழிபோக்கனூடே விவரிக்கும� இந்த நூல் கதாநாய� வில்லன� பாத்திரங்களை அழித்தொழித்த� அதற்குரி� இயல்பினூடேயும் பாண்டவர்களின� வாழ்வியல� முறைகளையும� தர்ம அதர்மங்களை மஹாபாரத்தின் வழ� சொல்லாமல� இயல்பாய் வெளிப்படுத்த� இருப்பது சிறப்ப�. ஒர� வனம் அழியும� போது ஏற்படும் சலனங்களை பாண்டவர்களின� மா� நகரினூடே எடுத்துச� சொல்லப்படுகிறத�. இதன் கத� பெண்களின� சக்த� மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறத�. தொடக்கம் குழப்பத்தில் தொடங்கினாலும� விறு விறுப்பா� நிலை ஆசிரியரின் எழுத்தினூட� விரிந்து செல்வதோட� வெவ்வேறு நிகழ்வுகள் முற்றுப்பெறாமல� ஒருமித்த� பயனித்து ஒர� புள்ளியில் முற்று பெறுவதும�. படித்த முடித்� பொழுது மனதில் கனமு��� வெறுமையும் ஏற்ப� வைக்கும் இந்த நாவல� அவசியம� படிக்கலாம்...
Profile Image for Balaji M.
216 reviews13 followers
February 27, 2021
"உப பாண்டவம்" - எஸ�. ராமகிருஷ்ணன்
****

மகாபார� பாண்டவ கதையில� பேசப்படா� மாந்தர்களைப் பற்ற� நவபுனைவா� 'உபபாண்டவம்' என்ற பெயரில� திரு. எஸ� ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார�.

மாபாரதம் பொருட்டு படித்த� தெரிந்துகொண்டத� மட்டுமல்லாது, முழு பாரதத்தையும் எவரும் படித்திலர், அப்படி படிக்க வேண்டுமென்றாரல� மூலமொழியில� 14000 பக்கம் வாசிக்� வேண்னும் என குறிப்பிடுகிறார். மேலறிந்த� கொள்�, வடநாட்டிற்கு பயணம� செய்து, பின் கர்நாட� மாநிலத்த� பெரியவர் ஒருவர் மூலம� மாபாரதத்தின் கதைகளை மூலமொழ� மொழிபெயர்ப்பின� அறிந்த� கொண்� எஸ�.ரா, இந்நாவலை முதல்நபர� பார்வையில் எழுதியிருக்கிறார�. அதாவது தானும் அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம், துவாரக�, இமயம� என மகாபார� மாந்தர்களை பார்த்தபடி செல்வதாக எழுத பட்டிருக்கிறது.

@@@@@@@

*சல்
=====
அத்தினாபுரத்தை நோக்கி� பயணத்தில� சூதர்கள் இருவரை சந்திப்பதிலிருந்து மூவருக்குள்ளாக தொடங்குகிறது கதையாடல். சூதர்களின் பட� நாடு நகரங்கள் அவர்களின� வாய்மொழி வர்ணனைகள�. அப்படி ஒர� நாடோ நகரம� இருந்ததில்லை என கூறுகின்றனர். அவர்களது கதையாடலில், பின்வரும� சி� கத� மாந்தர்கள் எப்படி சூல் கொண்டு பிறந்தார்கள் என்பதை சொல்கிறத�.
மச்சகந்தி் /பரிமளகந்தி என்றழைக்கப்பட்டு சத்யவதியாக�, சாந்தன� மன்னனுக்கு மகன்கள� பிரசவிக்கிறாள். அவளுக்கு பிறந்த மகன்கள� அரசவாரிச� தராமல் இறந்துபோனதால�, தனது முந்தை� வாழ்வில் தனக்கு பிறந்த வியாசர� மூலம�, தனது விதவ� மருமக்களுக்க� பிள்ளைகள� பெறுகிறாள்.
'அம்பிக�' மூலம� திருதராஷ்டிரன்;
'அம்பாலிக�' மூலம� பாண்டு;
பணிப்பெண� 'சுபா' மூலம� விதுரன�.

*பால்� விருட்சம�
=============
கர்ணன்/பாண்டவர்கள� - ப்ரீதா என்பவள� துர்வாசர� மூலம� வாக்குருவங்கள் பெறும் வரம்பெற்றாள். அதனை சூரியனிடம் பயன்படுத்த�, கர்ணனை பெறுகிறாள். பிறக� அவள் கன்னிம� பெற்று பழையதை மறந்து வலுவல்லா� பாண்டுவை மணக்கிறாள், குந்தியா�. அத� வாக்குவருவ வரத்தின் மூலம� மும்முறை குழந்தைய� பெறுகிறாள். பிறக� பாண்டுவின் இன்னொர� மனைவ� மாத்ரிக்கு வாக்கு சொல்லிகொடுத்து, இரட்டையர� பெறுகிறாள்

கௌரவர்கள� - காந்தாரியெனும் கன�, கஜகர்ப்பம் இருவருஷம� கொள்ளும் என்றுரைத்த�, பின் வெடித்துச் சிதறிய விதைவிருட்சங்களா� கௌரவர்கள� பெறுகிறாள்

சிகண்ட� - பார்ப்பவர் ஆண� பெண்ணோ, அவரவர் கண்ணுக்க� ஏற்ப அவ்வினமாகவ� தோன்றும், பூர்� ஜென். ஞாபகங்களோட� பிறந்தவர�

அபிமன்யு - கர்ப்பவாசத்தில� காதுகள� முதலில� திறக்கின்ற�. வசுதேவனின் பத்மவியூகத்த� உள்ளிருக்கும்பொத� அறிந்துவிடுகிறான�

பீஷ்மர� - சாந்துனு-கங்கைக்க� பிறந்தவர�; கங்க� புத்திரர�;
பகடையாட்டத்தில� பாண்டுவிடம� திருதிராஷ்ட்ரன� தப்பாட்டம் ஆடியதை நடுவனா� விதுரன� அறிவித்தல்.

யுயுத்சு - திருதராஸ்ட்ரனுக்கும் சூ� பணிப்பெண்ணுக்கும� பிறந்த மகன்
ராதேயா எனும� கர்ணண், அதிரதன� எனும� தேரோட்டியின் மகனா� வளர்கிறான்
அஸ்வத்தாமன� - பிறப்பால� பிராமணனானாலும், அஸ்திரப் பிரயோகங்களில� க்ஷத்ரயரான குலகுர� துரோணரின� மகன்
கடோத்கஜன� - பீமன�-வன அரக்கி மகன்

*உதிரவாசிகள�
============
புரு - அஸ்தினாபுரத்து அரசன� யயாத�'யின் கடைச� மகன். தந்தையின� வேட்கைக்கா� இளமையை தானமளித்தவர்.
பீஷ்மர� - தன தந்த� சாந்தனுவிற்காக செம்பட� பெண் கேட்டு செல்கிறார். அவளின் வாரிசுகள� முடிசூ� வேண்டும் எனும� வாக்கின் அடிப்படையில், அவளை தன தந்தைக்க� மனம் முடிக்கிறார்.
மாத்ரி - யுதிஷ்டிரன� தனது தந்த� பாண்டு, மாத்ரியுடன� கூடி இறந்தத� காண்கிறான். அவள் பாண்டுவின் சிதையுடன� எரிந்த� போவத� சலனமற்று பார்த்து செல்கிறான்.


*நகரங்களின் உரையாடல்
===================
அஸ்தினாபுரம் , இந்திரப்பிரஸ்தம், விராடதேசம், பாஞ்சாலம�, துவாரக� எனும� நாடுகளின� உரையாடல்கள� நிகழ்வதா� புனையப்பட்டிருக்கிறத�

*இர� உடலாளர்கள்
=============
சிகண்ட� - துருபத நாட்டின் அரசன� துருபதனின் மகன்(ள்) அம்ப� என்றும� அழைக்கப்படுகிறாள�. பீஷ்மர� தனது சகோதரர்களுக்கா� அஸ்தினாபுரத்துக்கு அம்ப�'வை கடத்துகிறார். சால்வனின� மீது கொண்� அம்பாவின� பிரியம� அறிந்த� விடுவிக்கப்படுகிறாள். இருந்தும� அவமானப்படுத்தப்பட்டு அஸ்தினாபுரத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டதால், பீஷ்மரிடம் வன்மம் கொள்கிறாள், அம்ப� எனும� சிகண்ட�.

அர்ஜுனன் - பிருக்கன்னளை'யா� விராடதேசம் போகிறான்.

துரியோதனன் - மேற்பகுத� வஜ்ஜிரமாகவும� கீழ்ப்பகுத� மலரை போன்றதுமான இர� உடல் அமைப்ப� கொண்டவன் .

*மாயசபா
=======
'மயன்' எனும� சிற்பியால் அமைக்கப்பட்ட 'மாயசபா' எனும� மணிமண்டபம் பாண்டவர்களுக்காக அமைக்கப்பட்டது. அத� பிறிதொரு நாளில் அழிவிற்க� உட்படும் என்பதை அறிந்த� இருந்தான� மயன்.

*விடுபட்ட குரல்கள்
=============
வேடு� தாயும் அவளத� மகன்களும�; கட்ட� விரலிழந்� அஸ்வத்தமனும்; குரல� அறுபட்� நாயும்; அழிதொழிக்கப்பட்ட நாகர்களும் மகாபாரதத்தில� விடுபட்ட குரல்களா� அறியப்படுகிறது

*கத� ஸ்த்ரீகள�
==========

சத்தியவத�(மச்ச/பரிமளகந்தி) - சாந்தன� மன்னனின் மனைவ�

மாத்ரி - மத்ர தே� இளவரசி, பீஷ்மரால� பாண்டுவிற்கு திருமணம் செய்யப்பட்டு இரட்டையர்களை பெற்றவள்(நகுலன்/சகாதேவன்). அவர்கள� குந்தியிடம� ஒப்படைத்து, தன்னுடன் கூடியபோத� இறந்� கணவன� பாண்டுவுடன� உடன்கட்ட� ஏறியவள�

காந்தாரி - தன� பிள்ளைகள� பலியிட்டவர்களையே ஆசிர்வதிக்கும் சூழலில� தள்ளப்பட்டவள�. காரணம் கிருஷ்ணன�. கௌரவ மக்கள் போனபின� பாண்டவர்களிடம் அவமானப்பட்டு வாழவிரும்பாதவள�.

பாஞ்சாலி - பாஞ்சா� தேசத்தவள�. அவளுக்கா� முடிவை அவளே தேர்த்தெடுக்கமுடியாத, தீயில் பிறந்த திரௌபத�. தன� பிள்ளைகள� கொன்� அஸவத்தாமனுக்கு சாவிற்கும் மேலா� தண்டனையை தந்தவள�.

துச்சல� - கௌரவர்களின� தங்க�. குரு வம்சத்தின் ஒர� பெண் வாரிசு. தண� தாய் காந்தாரியின் சாடையை கொண்டவள்.கௌரவர்களின� செல்லதங்கையானவள் அஸ்தினாபுரத்தை விட்டே போகிறாள், தன� வம்சத்தையாவத� பாண்டவர்கள� விட்டுவைப்பார்கள� என.

பானுமத� - துரியோதனின� மனைவ�. தனது மகன் லட்சுமணன� அபிமன்யுவின் வில்லுக்கு பறிகொடுத்தவள�.

கத� புருஷர்கள்:
------------
ஏகலைவன� - அஸ்திர சாஸ்திரங்களில் சொல்லாதவற்றை வண்டுகள்,பறவைகள�,வேட்டை மிருகங்களின் வேட்டை மூலம� அஸ்திர பயிற்சிய� பெற்றவன்

உலூகன்- சகுனியின� மகன்

லக்ஷ்மணன�- துரியோதனன் மகன்

அபிமன்யு-அர்ச்சுனன் மகன்

நகுலன் - சகுனிய� கொன்றவன்

சஞ்சயன� - திருதராஷ்டரனி்ன் அரண்மன� சூதன� எனும� யோகி. முன்கூட்டியே குருஷேத்தி� போர் முடிவினை அறிந்தவன�.

சாம்பவன் - கிருஷ்ணனின� மகன், பேரழகன�. பெண்களின� பார்வை அவனையே நோக்கியபடியால், தன� தகப்பனின� சாபத்தின� மூலம�, தொழுநோய் பெற்றவன்.

விகர்ணன் - துரியோதனின� இளவல்களில் ஒருவன். தர்மத்தின் வழ� நிற்பவன். அர� வாழ்வை வெறுத்து, சூ� விதுரன� மற்றும� அவர்களின� பிள்ளைகளின� பால் அன்ப� கொண்டவன்.

ஜர� - கிருஷ்ணனின� ஒன்ற� விட்�, வர்ண கலப்பில் பிறந்த சகோதரன�. அதனால் ஏற்பட்� அவமானங்களினால் பகைம� கொண்டு கிர��ஷ்ணனை அவன் பாதத்தில� அம்பெய்த� கொன்றவன் .

*உபபாண்டவர்கள� தேடி
===================
உபபாண்டவர்கள� - திரௌபதிக்கும�, பாண்டவர்களுடனா� ஒவ்வொருவருக்கும் பிறந்த மகன்கள�, பிரதிவிந்தன் , சுதசோமன் , சுருதகீர்த்தி, ஸ்தானிகன�, சுருதி சர்ம�. பிள்ளைகள� பெற்� பின், தமது கணவர்களுடனான வாழ்வை வெறுத்து, தமது மகன்கள� தாய்மாமன� கிருஷ்ணனின� வீட்டில் வளர்க்கிறாள். தாய் தந்தையின� அன்ப� முழுதும் பெறாது, இளமை பருவம் கண்ட அந்த உபபாண்டவர்கள�, குருஷேத்� போரின் கடைசியில� அஸ்வத்தாமனால� கொல்லப்படுகின்றனர்.

*வெண்பச� வேண்டியவன்
==================
தனது யாகத்துக்க�, 100 வெண்பசுக்களை யாசகமா� வேண்டி அலைபவன�, சூதாட்டத்தின� மூலம� யுதிஷ்ட்ரனிடம் 21 பசுக்களை பெறுகிறான். பின்பு துரியோதனனையும் வெல்கிறான். ஆனால� சகுனியிடம் தோற்கிறான். சகுன�, "யார் யாரிடமிருந்த� சூதின்மூலம� பசுக்களை வென்றாய்?" என வினவுகிறான�. யுதிஷ்ட்ரனிடம் என பதில� வந்ததும், யாசிகனிடம் வென்றத� அவனிடம� திருப்பி அளித்த� அனுப்ப� வைக்கிறான். சூதாட்டத்தின� மூலம� பாண்டவர்கள� வெல்�, அங்க� சூழ்ச்சியை தொடங்குகிறான� சகுன�!

*யுத்� துவக்கம்; *யுத்� பட்சிகள்
====================
குருஷேத்� போரில்....

பாண்டவர்களின� சேனாதிபதிகளா�, துருபதன், விராடன�, திருஷ்டத்யும்னன், சிகண்ட�, சாத்யக�, திருஷ்டகேத�, மகதராசன், சகாதேவன் என்போரும�,

கௌரவர் படையில� கிருபர�, துரோணர�, சல்லியன், ஜயரதன், சுதட்சிணன், கிருதவர்மா, அசுவத்தாமா, கர்ணன், பூரிசிரவ�, சகுன�, பாகுவிகள� என்போரும� அணிகளா� போர் புரிந்துள்ளனர் .

லட்சுமணன�- துரியோதனின� மகன். அர்ச்சுனனின் மகனா� அபிமன்யுவால் கொல்லப்பட்டவன்.

சகுன� தன� மகனை இழந்� துக்கத்தில� இன� சூது ஆடுதில்ல� என பகடையை விட்டொழித்தான்.

துரோணரின� மரணம� , 'அஸ்வத்தாமா இறந்துவிட்டத�' எனும� ஒர� சொல்லில் முடிந்தத�. அஸ்வத்தாமா என்ற தனது மகனின் பெயரில� உள்ள யானை இறந்துபட்டதை முழுதும் அறியாத� முடிந்தார்.

கடோத்கஜன� - பீமனுக்கும� இடும்பிக்கும� பிறந்தவன�, கர்ணனால் கொல்லப்பட்டவன்.

கர்ணனும் புத்தி� சோகத்தில� மூழ்கினான், தனது இர� மகன்கள� போரில் இழந்ததின� மூலம�.

*சரதல்பம்
========
பீஷ்மரின� மரணம�, அம்ப�(சிகண்ட�) எனபவளால் நிகழ்கிறது. தன� மர� நேரத்த� முடிவு செய்யும் வரம் பெற்றமையால�, தட்சணாயணம்(சூரியன� தெற்கில் உள்ள காலம�) காலம� முடியும் வர� அம்ப� படுக்கையில�(சரதல்பம்) பொறுத்திருந்து, உத்ராய� காலத்தில�(சூரியன� வடக்கில் உள்ள காலம�) உயிர� துறந்தார�. அதாவது அவருடை� வாழ்வு சூரியனுடன் இணைக்க பட்டதா� கூறப்படுகிறத�.

*நீருக்குள் ஒளிந்தவன�
===============
போரின் நடுவ� காட்டில் பதுங்கிய துரியோதனனை பீமனிடம் வேடுவர்கள் இருவர் காட்டி கொடுக்கிறார்கள�. கிருஷ்ணனின� சூழ்ச்சியால், மேல் உடல்பகுதியில� பலமுள்ளவனும், கீழ் உடல்பகுதியில� பூவை போன்� மேன்மையுடைவனான� துரியோதனன் வீழ்த்தப்படுகிறான். மறுநாள� வேடுவர்களை தண்ணீர்மட� உள்வாங்க� அழிக்கிறது. அஸ்த்வதாமனிடம் தனது உதிரத்தை தந்த� அவனை தளகர்த்தாவாக்குகிறான� துரியோதனன். அத� கோபத்தில� சென்றவன் உபபாண்டவர்கள�(பாண்டவர்களின� மகன்கள�) கொல்கிறான்.

*வெறுமையின் சித்திரம�
==================
100 மகன்கள� இழந்� திருதராஷ்டிரனை அஸ்தினாபுரத்தைவிட்டு நீங்� சொல்கிறாள் கௌரவர்களின� தங்க� துச்சல�. மறுக்கிறான� தந்த�. அத� வேளையில், சூ� பெண்ணுடன� சேர்ந்து பிறந்த யுயுத்சுவும், தந்த� திருதராஷ்டனை தன்னுடன் அழைக்கிறான�. அதற்கும் மறுதலிப்பே பதில�.
கணவன� இழந்� மருமக்களையும� அவர்களின� குழந்தைகளையும் அவரவர் நாட்டுக்கே அனுப்ப� வைத்தாள் காந்தாரி.

குந்தியின் அழைப்ப� யுதிஷ்டிரன� மூலம� மறுக்கிறாள� கர்ணனின் மனைவிய�, தாம் சூதனின� மனைவியாகவே இருந்துவிடுகிறேன� என்ற�. வரமறுத்ததை குந்தியிடம� தெரிவிக்கும் யுதிஷ்டிரன�, "ரகசியங்களை நீங்கள� ஒளித்த� வைத்ததன் அவமதிப்ப� நாங்கள� தொடர வேண்டியிருக்கிறத�. இன� உங்கள் எவரிடமும� ரகசியம� தங்காத�" என சொல்லி செல்கிறான்.

*சப்திக்கும� நீரூற்று
=============
சார்வாகன� - அரியணையே� வரும� யுதிஷ்டிரன�, ரத்தக்கற� படிந்த நீ ஆட்ச� செய்யக்கூடாதென்கிறான� சார்வாகன� எனும� பண்டிதன். கிருஷ்ணனின� சூழ்ச்சியால், அஸ்தினாபுர மக்களால் உயிருடன் எரியூட்ட படுகிறான�.

*முது பர்வம்; *நினைவில் வாழ்பவர்கள�
=============================
பீமனுக்கும� திருதிரஷ்டானுக்கும� பகைம� அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது . ஒர� கார்த்திகை பௌர்ணமியில�, மூப்பேறி� திருதிராஷ்ட்ரன�, காந்தாரி, குந்தி, விதுரன�, சஞ்சயன� மற்றும� சி� குதிரைகளும� வேதியர்களும் என, அஸ்தினாபுரத்தை விடுத்து கானகம் செல்கிறார்கள�. ஒவ்வொருவரா� இயற்கையுடன� கலக்கிறார்கள� .

விதுரன� பிரிந்தபின� அஸ்தினாபுர ஆட்ச� வாசம� யுதிஷ்டிரனுக்க� கூடவில்ல�. வயது மூப்பும் கொண்டபின�, அறுவரா� இம� மல� நோக்கி பயணப்பட்டான் யுதிஷ்டிரன�. ஏழாவதா� ஒர� நாயும் அவர்களுடன் பயணப� பட்டது. பனிமலையில் ஒவ்வொருவரா� வீழ்ந்தபின�, கடைசியில� யுதிஷ்டிரன� நாயுடன� தனிய� செல்கிறான்., அவனும் வீழந்தபின் நாய் மட்டும� சஞ்சயனுடன் ஒடுங்கிவிடுவதா� முடிகிறத� பாரதம்.

@@@@@@@

நமது சிந்தையிலும், ஆழ்மனத்திலும� உள்ளிறங்கி நமக்குள் இருக்கும� நியா� தர்ம தராச� வெளிக்கொணரும� விதமான எழுத்துக்கள். அத� மகாபார� கதையில� வருபவர்களின் மூலமாக நம்ம� ஆழம் பார்ப்பாதாகவ� இருக்கிறது. இதில� சொல்லப்படும் பல கவனிக்கப்படா� கதைகள், நிச்சயம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. "மகாபாரதத்தில� வரும� பல கிளை கதைகள் , நிச்சயம் ஒவ்வொர� மனிதனின் வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது", என்பதன� எங்கயோ படித்ததா� நினைவு..எண்ண� பார்த்தால் நிச்சயம் அப்படிதான் இருக்கிறது.

இப்புத்தகத்த� திரைப்படங்கள� போ� வகைப்படுத்� வேண்டுமென்றால் Pyshco-Tragedy Drama(18+விஷயங்களும� அடக்கம� ) எனலாம். பொறுமையா� நேரமெடுத்த� படிக்க வேண்டி� புத்தகம். எஸ�.ரா அவர்களின� முதல� புதினம� என நம்பமுடியா� அளவிற்கு ஆழ்ந்துணர்ந்து எழுதப்படாதாகவே தெரிகிறத�.
Profile Image for Kannan Sv.
66 reviews32 followers
April 13, 2017
My first read about the epic Mahabharata...'Why Mahabharata?' The answer of this question lies in a another such one, 'why God?'.
People in this world in front of God seeks the things they need such as wealth, fame, power, goodness, peace, salvation and so on...And the God too fulfill the aspirations of his/her/its believers.

The great epic "The Mahabharata" does the same magic to the readers and re-writers of the legend which contains all core values of human beings bravery, love, friendship, evilness, goodness, fantasy and so on...It is a talisman of cultural, philosophical and political ideals of Indian subcontinent. "Shri Ved Vyasa" is the light who illuminates this mystical world, the travelers of that world conceive and understand the world with their own eyes and perception. Its not the story of stranger but their own...

"S.Ramakrishnan" is one such traveler who narrates his experience his journey in that world through "Uba Pandavam".In this he explored the new language,the new dimensions and the new prespectives to the charecters(especially least concentrated ones in main plot).The internal worlds of Dhirtarashtra,Bhishma,Vidhura,Shakuni,Gandhari, Draupathi, Kunthi and their external implications of their internal worlds is central context of this masterpiece.In that sense "Uba pandavam" is the journey to be experienced rather than hearing as sermons on it...After all "All Roads Leads To Hastinapur" only...

My humble respects to Shri Krishna Dwaipayana Vyasa
'Vyasaya Vishnu Roopaya, Vyasa Roopaya Vishnave, Namove Bhrama Nithaye, Vashistaya Namo Namaha'...

And finally here are some magical moments of that journey...

* “இது நாள் வர� நகரையும் பாண்டவர்களையும� பற்றிப� பீடித்திருந்� ஆசைதான� நாய் உருவம் கொண்டு அவர்கள� மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான�. சத� விழிப்புற்றபடி அலைந்த� கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக� கண்டபடியிருந்த அவனும் பிறக� தன� கண்களை மூடிக் கொண்டு விட்டான்.�

* “கிருஷ்ண� யாருமற்ற தன� அறையில� அழுதுகொண்டிருந்தாள�. அவளுக்கு தன� புத்திரர்களை விடவும�, கணவர்களை விடவும�, பிரியத்திற்க� உரியவனாக கிருஷ்ணன� இறந்தத� தாங்கிக்கொள்� முடியவில்ல�. திரௌபத� உறவின் வரம்புகளுக்குள� கிருஷ்ணன� வைத்துக்கொள்ளவில்ல�. அவன் கிருஷ்ணன�. அதுவ� போதுமானதாய� இருந்தது.�

* “நான� திகைப்புற்று கண� திறந்தபோது படகு நதியில� போய்க் கொண்டிருந்தத�. அஸ்தினாபுரத்திற்கு என்ன� கூட்டிச்செல்� ஏற்ற� கொண்� மனிதன் துடுப்பிட்டவாற� இருந்தான�. அவன் இப்பொழுத� வாலிபன� போ� தோற்றம� கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்� துவைபா� வியாஸன�?"

ஆம� என்ற� தலையசைத்தான். அப்பொழுத� தான் கவனித்தேன். படகை நத� கரைக்க� செலுத்தாமல� நதியின� திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள� நதிவழியில் வெகு தூரம� வந்துவிட்டோம�. எதுவும� திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்ல�. அவனிடம� நான் கேட்டேன்,

"நாம் எங்க� செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்ற�, அத� எங்கிருக்கிறது என்ற�, அவன் சொல்லவ� நான் கேட்கவ� இல்ல�. நத� செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தத�.�

Profile Image for Prem.
77 reviews52 followers
September 7, 2021
பல ஆண்டுகளாகத� தேடியலைந்த புத்தகம். நண்பன் மூலமாக 2016 சென்னை புத்தகக் கண்காட்சியில� எஸ�.ரா அவர்களின� கையெழுத்தோடு வாங்கப்பட்டு, நாடு கடந்து கடல் கடந்து கைக்குக் கிட்டியத�. கிடைத்துப் பல மாதங்களாகியும் படிக்கும� மனநிலை ஏற்படவில்ல�. நடுவில� ஆரம்பித்து முப்பத� பக்கங்களுடன் நின்று விட்� வாசிப்பை கடந்� இர� நாட்களில� முடித்து விட்டேன். எஸ�. ரா வின் எழுத்த� நடையும�, காட்சி விவரணைகளும� மிகவும� வசீகரிக்கின்ற�. பாரதக் கத� ஒர� தூ� தே� பயணியின் மூலம� விரிவடைகின்றது. முன் பின்னா� கத� மாந்தர்கள் அறிமுகமாகின்றனர். ஆரம்பத்தில� பெயர்கள் கொஞ்சம� குழப்பத்தைக் கொடுத்தாலும் கதையின� போக்கில் அத� தெளிவடைந்தது. பாரதத்தையும் அதன் உப கதைகளையும் அவற்றிற்கா� காரணிகளையும் வாசிக்� வாசிக்� மலைப்ப� ஏற்படுவத� தவிர்க்க இயலவில்ல�. ஒர� கதைதான� ஒவ்வொருவரின் புரிதலில� வேறுவேறு கதைகளா� மாறிவிடுகின்றத�. இந்த வருடத் தொடக்கத்தில்தான் ஆனந்த் நீலகண்டனின� "அஜயா" வாசித்திருந்தேன். இந்த இர� புத்தகங்களும� பல இடங்களில� ஒன்ற� பட்ட� நிற்பதாகவே படுகின்றது.
Profile Image for Chandrasekar Pattabiraman.
10 reviews2 followers
July 14, 2013
அற்புதமா� வர்னனை! மகாபாரதம்‍� ‍‍‍‍‍ஒரு சிறப்ப� பாற்வை
39 reviews1 follower
January 31, 2019
உபபாண்டவம் - மகாபாரத்தின் நவீ� புனைவு. ராமகிருஷ்ணன் அவர்களின� எழுத்துக்களின் மூலம� இந்திய நிலவியலை மற்றும� பாரத கதாபாத்திரங்கள� புதி� பரிமாணத்தில் கா� முடிந்தத�.
49 reviews3 followers
Read
December 6, 2022
உப பாண்டவம்
-எஸ�.இராமகிருஷ்ணன�

ஊரடங்கின� கடந்� சன� ஞாயிறைக் கௌரவர்களோட� கழிக்க முடிவுசெய்தேன். நூலின் பெயரில� பாண்டவம் என்றிருக்க "கௌரவர்களோட�" என்ற� நான் கூறுவத� ஏன� என்ற கேள்வி சிலருக்க� எழலாம். இதில� ஒர� உண்ம� ஒளிந்துள்ளது. பாண்டவர்களும� கௌரவர்கள�. குழப்பமா� உள்ளதா? சர� அதைத� தனிப்பதிவில் காண்போம். இப்போத� உப பாண்டவம் என்னும� எஸ�.இராமகிருஷ்ணன� அவர்களின� முதல� புதினத்தைப� பற்றிக� காண்போம். இத� இவர் எழுதிய முதல� புதினம�, ஆனால� எனக்கு இத� இவரின் இரண்டாவத� புதினம�. இவ்வாண்டில� நான் முதலில� படித்த நூல், இவர் எழுதிய "ஒர� சிறி� விடுமுறைக்கா� காதல� கத�". ஆனால� முதலில� வாங்கப்பட்டத� என்னவோ உப பாண்டவம் தான். 2019ஆம� ஆண்டில� நடந்� புத்தகக் கண்காட்சியில� வாங்கப்பட்டு, இப்பொழுதாவது என்னைப� பட� என்ற� ஒர� வழியாக என� கை விரல்களைப் பற்றிக� கொண்டத� நூல். என� மனமோ நூலில் உள்ள எழுத்துக்களில் ஏற� என்ன� இழுத்துக்கொண்ட� காலத்தைக� கடந்து பறந்து சென்றத�.

பாரறிந்த பழங்கதையாம� மகாபாரதத்த� மையமாகக் கொண்டே இந்நூல� அமைந்துள்ளது. பாரதம் முழுமையா� எவராலும் படிக்கப் படாத நீண்� நூல். எனினும� முழுவதையும� படித்தது போல் பலரும் எண்ணும� நூல்.

யாரும் அறியாத கதைய� எழுதுவது வேறு;
யாவரும� அறிந்த கதைய� சலிப்பின்ற� மீண்டும் படிக்கத்தூண்டும் வகையில� எழுதுவது வேறு;
யாவருக்கும� தெரிந்� கதையின�, அறியப்பட்ட பகுதிகளின் ஊட� விரவிக� கிடக்கும� அறியப்படாத பகுதிகளை எழுதுவது வேறு;
ஆனால� இம்மூன்றையும� வி� வேறுபட்டது, அக்கதையின் அறிந்த பகுதிகளின் அறியப்படாத கோணத்தையும�, புலப்படா� பின்புலத்தையும�, வெளிப்படாத விளைவுகளையும�, கவனிக்கப்படா� கத� மாந்தர்களின் கண்டுகொள்ளமல� விடப்பட்� முடிவகளையும் எழுதுவது. அதைய� ஆசிரியர் இந்நூலில� செய்துள்ளார்.

பாரதக் கதையில� மட்டுமல்�, தான் எடுத்தாளும� உவமைகளிலும� நாம் வாழ்வில் கவனிக்கத� தவறி� பலவற்றைக� கூறி, படித்த வரிய� மீண்டும் ஒர� முறை படிக்க வைத்து மனத்தில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.

கீழ்க்காணும் வரிகளை ஒவ்வொன்றாக படித்துக� கடக்காமல�, ஒர� வரியில� நின்று, அத� மனத்தில் உருவம் கொள்ளச� செய்து, ஒர� நொடி உணர்ந்தபின�, அடுத்த வரிக்க� முன்னேறிச் செல்�. யாம் பெற்� இன்பம் யாவரையும� சேரட்டும�. இந்நூலில� என்னைக� கவர்ந்� வரிகளும் உவமைகளும�(பக்க எண்களுடன�):

1. மூவரும� ஓடத் துவங்கிய நேரத்தில� மழ� எங்களைத் துரத்திப� பற்ற� நனைத்தது(11)
2. நான் இருப்பும� இன்மையும� ஒர� நேரத்தில� கா� விரும்புகிறேன்(33)
3. சாத்தியமற்� சாத்தியங்கள்(34), வனமற்ற வனம்(147), வடிவமற்ற வடிவங்கள�(95)
4. கனவில் இருந்த� பறிக்கப்பட்ட ஒர� மலரைக் கையில் வைத்திருப்பத� போ�(46)
5. கனவிற்குள் பிரவேசித்துத� திரும்பி வரும� அற்புதச் சாவி(46)
6. நினைவுடன� பிறப்பதைப் போ� துரதிர்ஷ்டம் எதுவும� இருக்கிறதா(49)
7. தாமரையின� இதழ் அடுக்கினுள� அத� தானே மலரா� வர� எத� உட்புக முடியும்(52)
8. இறப்பு இப்போதுதான� பிறக்கிறது. ஒர� பிறப்ப� இறப்பிலிருந்து துவங்குகிறது(53)
9. தன� பிறப்பைத� தானே காணச� செல்லும் மனிதனைப் போ�(71)
10. உள்ளங்கையில் நின்று விரல்கள் யாவையும் பார்ப்பத� போ�
11. புதி� நகரங்களுக்கு மனிதர்கள� வரச் செய்துவிடுவதுபோல பறவைகள� வரச்செய்வத� இயல்பானதில்ல�(107)
12. தலைமாற்ற� வைக்கப்பட்� மணற்குடுவை(137)
13. ஞாபகங்கள� அழிப்பதைப் போன்� துயரம் வேறேது?(142)
14. ஒர� பூவின் இதழ்கள� சொருகி அடுக்கப்பட்ட வரிசைபோல எந்த அறையையும� கட்ட முடியாது,
ஓசையையும� காட்சியையும் பிரித்துவி� முடியாது,
ஒன்றுபோல வடிவம் கொண்� போதும் ஒர� மரத்தின் இரண்டு இலைகள் கூ� ஒன்றுபோல இருப்பதில்லை(146)
15. தண்ணீரைப் போ� எதையும� தன்னுள� அனுமதித்து அழித்துவிட வேண்டியத� தான்(146)
16. நீ என� நிழல�? என்ன� ஏன� பிந்தொடர்கிறாய�?
நான் ஒர� தூரதேசவாசி
இந்த மழையைவிட தூரதேசமா? (153)
17. மழ� ஒர� உரையாடல். அத� ஒர� நேரத்தில� யாவரோடும� பேசுகிறத�. நம்மைப� பொ� சிலரைப� பிடிக்கும் பிடிக்காது என விலக்குவதில்லை. (153)
18. பாதங்கள் மணலில் கடந்து சென்� போதும் அதில� சுவடுகள் எதுவும� பதிவாகவே இல்ல�(217)
19. கனவுகள� எவர் அனுமதிக்கும் காத்திருப்பதில்ல�(276)
20. உன� கால்கள� கூ� நீ செல்லும் திசையை அறியக் கூடாது(281)
21. கிருஷ்ணன�: அர்ச்சுன�, நான் ஒர� நேரத்தில� பால்யத்திலும� வாலிபத்திலும�, மத்யத்திலும் முதிமையிலும் வாழ்கிறேன்
22. யுத்தம� சிலரின� அந்தரங்க ஆசைகளின் வெளிவடிவம்(354)

இப்படியாய் நாளும்
இருநூற� பக்கங்கள�
இளைப்பாறாமல் நடந்து
இடைவெளியின்ற� கடந்து
இனிதாய்க� கழிந்த�
இரண்டு நாட்கள�!!!

நன்ற�!
30 reviews
July 22, 2022
I literally cried after finished this book. It gave me some valuable insights about how to live your present, how to treat others etc.. but after reading this i am now afraid to continue Venmurasu because it may hurt me more and i may cry more than ever. Someone please give me a motivation to continue Venmurasu
10 reviews
January 4, 2021
நான் படித்த� பிரமித்துப� போ� நாவல� உப பாண்டவம். மக� பாரதம் 15000 பக்கங்கள� கொண்� பெரும் இதிகாசம். 400 பக்கங்கள� கொண்� புனைகதைகள் ஆக மாற்றி தந்தது அபூர்வம்.இந்த நாவல� போன்று எந்த நாவலையும� பார்த்து பிரமித்த தில்லை. எஸ்ராவின� நாவல்களில் சிறந்தது.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
August 30, 2023
மகாபாரதத்த� பற்றியஒர� வரைபடகண்ணோட்டத்த� இந்நாவல் தருகிறது. மி� எளிமையாக அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருக்கிறது. அதுமட்டும்இன்ற� ஒவ்வொர� கதாபாத்திரத்தின் இயல்புமும்ஆங்காங்ககேதனித்தனியா� பின்பற்றும்வகையில்விவரிக்கப்பட்டுள்ளது. தமிழில� மகாபாரதத்த� வாசிக்� சிறந்த முதல� நூல்/நாவல� எனலாம்.
Profile Image for Manimaran Rajendiran.
5 reviews1 follower
March 28, 2019
After a long time, i have retouched the mahabharatha story. its some what new way of story telling especially this epic. Some new topics and new areas explored. Good.
Profile Image for MJV.
92 reviews38 followers
January 5, 2019
நேர்த்தியா� புனைவு. எஸ�.ரா அவர்களின� மொழி நட� வெகு நேர்த்தியா� இருக்கிறது. போர் பற்றிய மற்ற மஹாபார� கதாபாத்திரங்கள� பற்றிய உண்மைகள், என மி� விறுவிறுப்பா� புத்தகம். அக்ரோண� பற்றிய விளக்கங்கள�, எப்படி நதியோட� செல்கின்� வரலாறு என்ற�, மி� முக்கியமான புத்தகம்.
வாசிப்பின் களிப்பில� கட்டுண்டேன�.
Profile Image for Ram.
44 reviews17 followers
November 24, 2017
”காட்ட� நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப� போலவ� தன� பூப்பின் காலத்தில� அட� எடுத்த� வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவத� அறிந்திருந்தாள�.
Profile Image for Swami Nathan.
90 reviews2 followers
November 29, 2016
Could have been better. Very heavy, confusing and long sentences with no depth of characterisation.
Displaying 1 - 21 of 21 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.