ŷ helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following பிரபஞ்சன�.
Showing 1-4 of 4
“அங்கீகாரம� தேடுறவன், தாம் பண்ணின காரியத்தில� நம்பிக்க� இல்லாதவன�.”
― மகாநதி [Mahanadhi]
― மகாநதி [Mahanadhi]
“கற்றது கைமண்ணளவ�. மாடுகள� அந்தக் காலத்தில� என்ன சிரேஷ்டமாக இருந்த�. எங்கள் தாத்தா காலத்தில�, எத்தனை வக� மாடுகள�? குடைக் கொம்பன�, செம்மறையன், குத்துக் குளம்பன், மோழை, குடைச் செவியான், குற்றாலன�, கூடு கொம்பன�, மடப்புல்லை, கரும� போரான், மயில�, சுழற்சிக� கண்ணன், மட்டைக� கொம்பன�, கருப்பன், படைப்புப� பிடுங்கி, கொட்டைப் பாக்கன�, கர� மறையன், பசுக� காத்தான், அணில்காலான�, படலைக்கொம்பன�, பூண்டுப்பூ நிறத்தான�, வெள்ளைக்காரன� என்ற� எத்தனையோ வக� இருந்ததே. என� காலத்தில� எல்லாம� மறைஞ்ச� போச்சு..”
― மானுடம� வெல்லும்
― மானுடம� வெல்லும்
“வேளாண்மை ஒர� போகம�, சுத்தமாக அழிந்த� போச்சு. செஞ்சி ஆத்துப� படுகையில� சித்திரக்கால�, வாலான், சிறை மீட்டான், மணல்வாரி, செஞ்சம்ப�, கருஞ்சூர�, சீரகச் சம்ப�, முத்து விளங்க�, மல� முண்டன�, பொற்பாளை, நெடுமூக்கன�, அரிக்கிராவ�, மூங்கில் சம்ப�, கத்தூரிவாணன், காடைக்கமுத்தன், இரங்கல� மீண்டான், கல்லுண்ட�, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை புத்தன�, கருங்குறுவ�, புனுகுச் சம்ப� போ� பல மாதிரி நெற்பயிர்களை இந்நேரம் நாற்று விட்டிருக்கணும�. எல்லாம� போச்சு. ஜனங்� திரும்� அவங்� அவங்� ஊருக்குப� போனா, எப்படி ஜீவிக்கும்? எதைத� தின்னும்? சோத்துக்குக் கஷ்டம் வந்துடும�. ஏழைப்பட்� ஜனம், பஞ்சம் பொழைக்� நாடு நகரம்ன� நகரும்!”
― மானுடம� வெல்லும்
― மானுடம� வெல்லும்
“அத்தர்! நேரம� நள்ளிரவைத் தாண்டி வெகு நேரமாக� விட்டத�. கோட்டை மதிலின� மேல் அமர்ந்து, தீவட்ட� வெளிச்சத்தில� இந்தக் கடுதாசிய� நான் எழுதுகிறேன�. என� வெகு அருகில�, என� நிழல� மாதிரி, மரணம� சம்மணம� போட்டுக் குந்தியிருக்கிறத�. மரணத்த� ஏற்கனவ� தழுவிக� கொண்� சவார�(வீரர�)கள� - அவர்கள� சொர்க்கத்தில� அமைத� பெறட்டும� - காயங்களில் வலியால� மரணத்த� கூவி அழைக்கின்ற சவார்கள் - அவர்களுக்க� சீக்கிரம� இறைவன் அமைதிய� அருளட்டும் - ஆகிய நோக்காடுகளுக்க� மத்தியில� இருந்த� இத� எழுதுகிறேன�. மனித தசைகளுக்கு வல்லூறுகள் இந்த அர்த்த ராத்திரியிலும் சுற்றி அலைவதை நான் பார்க்கிறேன். நியாயம்தான�! மனிதர்கள� தம� நிலையிலிருந்து இழிந்த� போ� பின் நாயும் நரியும� கழுகும� காக்கையும் அவர்களின� சதைய� பிய்த்துத் தின்� வேண்டியதுதான�! யுத்தம� என்பதே மனித நிலை தாழ்ந்� பிறக� ஏற்படுகின்� தொற்றுநோய்தானே?”
― மானுடம� வெல்லும்
― மானுடம� வெல்லும்