ŷ

Arun Kumar's Reviews > விஷ்ணுபுரம� [Vishnupuram]

விஷ்ணுபுரம் [Vishnupuram] by Jeyamohan
Rate this book
Clear rating

by
86103308
's review

really liked it

ஒர� அருவியின� அருகில� நின்றால் சிலிர்க்கும் குளிர் காற்று, சற்ற� அருக� போனால் சாரல� அடிக்கும�, அருவியில� குளிக்கபோனால� தாப் தாப் என்ற� கனத்� நீர் தலையில� விழும், நீண்� நேரம� நிற்� முடியாது, மூச்சு திணறும�, கண� தெரியாது, அருவிய� விட்டு வெளியே வந்துவிட தோன்றும். குளித்துவிட்டு வெளியே வந்தால� மீண்டும் குளிக்கத்தோன்றும�. அப்படிதான் படித்தவுடன� நான் உணர்ந்தேன்.

இந்நூலில� உள்ள கருதுகோள� ஒர� வரியில� கூறிவி� முடியாது. வரலாறு, தொன்மம�, அறிவியல், ஆன்மிகம், பண்பாட�, கலாச்சாரம் என பல கிளைகள� உள்ளடக்கிய மாபெரும் விருட்சம�. எந்த ஒப்பனையும் இல்லாத எதார்த்தம் வாய்ந்� படைப்ப�. பல இடங்களில� முகம்சுளிக்க வைத்தாலும் இத� தான் உண்ம�.

சி� இடங்களில� மர்மம், சி� இடங்களில� சுவராஸ்யம், சி� இடங்களில� சலுப்ப�, சி� இடங்களில� குழப்பம். சி� இடங்களில� தெளிவு.

கண்டிப்பாக மறுவாசிப்ப� செய்யப்படவேண்டிய நூல். சி� ஆண்டுகளிக்குபின் நான் நிச்சயம் மீண்டும் படிப்பேன�.
flag

Sign into ŷ to see if any of your friends have read விஷ்ணுபுரம� [Vishnupuram].
Sign In »

Reading Progress

September 1, 2018 – Shelved
September 1, 2018 – Shelved as: to-read
January 8, 2019 – Started Reading
February 14, 2019 – Finished Reading

No comments have been added yet.