தமிழ� புத்தகȨகள� (Tamil Books) discussion

This topic is about
வெண்முரச� � 01 � நூல் ஒன்ற� � முதற்கனல�
புதினம�/நாவல�
>
தோழம� வாசிப்பு: வெண்முரச� 01 - முதற்கனல�
date
newest »


The third chapter is about King Janamejaya's Yagna and his learning about his father's curse. So far good.
நற்றிண� வெளியீடா� வந்த "முதற்கனல�" நாவலுக்கான முன்னுரை "அணிவாயில�" என்ற தலைப்பில� எழுத� இருக்கிறார�. ().
இந்த முன்னுரையில் அவர் கூறி இருக்கும� மகாபாரதம� குறித்து அவர் வாசித்� சி� புத்தகȨகள�:
* பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய நாவல� இன� நான் உறங்கட்டும� தமிழாக்கம் �. மாதவன்
* வி.எஸ�.காண்டேகரின� மராட்டியநாவலான யயாத� -பாகம� 1, 2 தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
* எஸ�.எல�.பரப்ப�வின் கன்னடநாவலா� பருவம் தமிழாக்கம் பாவண்ணன்
* எம�.டி.வாசுதேவன� நாயரின� இரண்டாம் இடம் தமிழாக்கம் குறிஞ்சிவேலன�
* குட்டிகிருஷ்� மாரார் மலையாளத்தில் எழுதிய பாரத பரியடனம் என்னும� மகாபார� ஆய்வுநூல�
* கிசாரிமோகன� கங்குலியின� ஆங்கில மொழியாக்கம�
அவரே மகாபாரதம� தொட்டு எழுதிய சிறுகதைகள்:
* திசைகளின� நடுவ�
* நதிக்கரையில் ()
* பத்மவியூகம� ()
* விரித்� கரங்களில�
அவரத� இர� நாடகȨகள�:
* பதும� ()
* வடக்குமுகம� ()
இந்த முதல� நாவல� ஜெயமோகன் அவர்கள� இசைஞான� இளையராஜா அவர்களுக்கும�, ஜெமோ அவர்களின� குரு நித்� சைதன்ய யதிக்கும� அவரத� குருமரபுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
இந்த முன்னுரையில் அவர் கூறி இருக்கும� மகாபாரதம� குறித்து அவர் வாசித்� சி� புத்தகȨகள�:
* பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய நாவல� இன� நான் உறங்கட்டும� தமிழாக்கம் �. மாதவன்
* வி.எஸ�.காண்டேகரின� மராட்டியநாவலான யயாத� -பாகம� 1, 2 தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
* எஸ�.எல�.பரப்ப�வின் கன்னடநாவலா� பருவம் தமிழாக்கம் பாவண்ணன்
* எம�.டி.வாசுதேவன� நாயரின� இரண்டாம் இடம் தமிழாக்கம் குறிஞ்சிவேலன�
* குட்டிகிருஷ்� மாரார் மலையாளத்தில் எழுதிய பாரத பரியடனம் என்னும� மகாபார� ஆய்வுநூல�
* கிசாரிமோகன� கங்குலியின� ஆங்கில மொழியாக்கம�
அவரே மகாபாரதம� தொட்டு எழுதிய சிறுகதைகள்:
* திசைகளின� நடுவ�
* நதிக்கரையில் ()
* பத்மவியூகம� ()
* விரித்� கரங்களில�
அவரத� இர� நாடகȨகள�:
* பதும� ()
* வடக்குமுகம� ()
இந்த முதல� நாவல� ஜெயமோகன் அவர்கள� இசைஞான� இளையராஜா அவர்களுக்கும�, ஜெமோ அவர்களின� குரு நித்� சைதன்ய யதிக்கும� அவரத� குருமரபுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

ஆமாம�. நீலம� நாவலும� சி� கிருஷ்ணன� தொடர்பான பாகங்களும் , மற்ற சி� கதாபாத்திரங்களின� கதைகளும் பாகவதத்தில� இருந்தும� எடுத்தாளப்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் வேள்விமுகம� வாசித்து விட்டு இத� அசோக� பாங்கர� எழுதிய The Forest of Stories சாயல� இருப்பதா� கூறினார்.
அனலெழுகை () என்ற தலைப்பில� ஜெயமோகன் அவர்கள� முதற்கனல� நாவலின� செம்பதிப்பிற்காக எழுதிய முன்னுரை. வெண்முரச� முழுவதும� எழுதிய பிறக� முதல� புத்தகத்திற்கு எழுதியது. 26,000 பக்கங்கள� எழுதியதை திரும்பிப் பார்க்கும் அவரத� அனுபவப� பார்வை இந்த முன்னுரையில் உள்ளது.
அவர் வார்த்தைகளில� "எரிந்தடங்கல் என்பது இப்புவியில� நாம் காணும் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்ற�, எரிவது எதுவானாலும�. இருப்பதொன்று இல்லாமலாவத� அத�. பருவடிவொன்று கருவடிவுக்குத் திரும்புவத�."
இந்த நாவல� வழியாக அவர் கண்ட சி� போக்குகள� பற்றியும� இப்படி கூறுகிறார். "ஆனால� இந்நாவலில் தொடக்கத்தில் பல சம்ஸ்கிருத வார்த்தைகள� உள்ள�. அவ� மெல்� மெல்� களையப்பட்ட� தூ� தமிழ� நோக்கிச் செல்கின்றத� இதன் வளர்ச்சிப் போக்கு."
"மகாபாரதம� மொத்தமும� ஒர� பெருவேள்வி" என்றும� "இந்நாவல் ஒர� விதை. இதைத்தொடர்ந்து வரும� பி� நாவல்கள் பெருமரங்கள�" என்றும� கொஞ்சம� கொஞ்சமாக விளக்கம் கொள்கின்றன.
அவர் வார்த்தைகளில� "எரிந்தடங்கல் என்பது இப்புவியில� நாம் காணும் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்ற�, எரிவது எதுவானாலும�. இருப்பதொன்று இல்லாமலாவத� அத�. பருவடிவொன்று கருவடிவுக்குத் திரும்புவத�."
இந்த நாவல� வழியாக அவர் கண்ட சி� போக்குகள� பற்றியும� இப்படி கூறுகிறார். "ஆனால� இந்நாவலில் தொடக்கத்தில் பல சம்ஸ்கிருத வார்த்தைகள� உள்ள�. அவ� மெல்� மெல்� களையப்பட்ட� தூ� தமிழ� நோக்கிச் செல்கின்றத� இதன் வளர்ச்சிப் போக்கு."
"மகாபாரதம� மொத்தமும� ஒர� பெருவேள்வி" என்றும� "இந்நாவல் ஒர� விதை. இதைத்தொடர்ந்து வரும� பி� நாவல்கள் பெருமரங்கள�" என்றும� கொஞ்சம� கொஞ்சமாக விளக்கம் கொள்கின்றன.
Books mentioned in this topic
The Forest of Stories (other topics)யயாத� -பாகம� 1 ( YAYATI- PART 1): தமிழாக்கம் -கா.ஸ்ரீ.ஸ்ரீ. (other topics)
பருவம் [Paruvam] (other topics)
இரண்டாம் இடம் (other topics)
ഭാരതപര്യടന� | Bharatha Paryatanam (other topics)
More...
Authors mentioned in this topic
Ashok K. Banker (other topics)கா.ஸ்ரீ.ஸ்ரீ. (other topics)
A. Madhavan (other topics)
Paavannan (other topics)
குறிஞ்சிவேலன� (other topics)
More...
வெண்முரச� நாவல� தொடர� ஒர� பெருமுயற்ச�. எழுதிய ஜெயமோகனுக்கும் அத� வாசிக்கும் வாசகர்களுக்கும�. அத� வாசிக்கும் முயற்சிய� இத� நாள் வர� தள்ளிப்போட்டுக� கொண்டே வந்துள்ளேன�. இப்போத� நண்பர்களின� உந்துதலால் தோழம� வாசிப்பா� உட்புகலாம் என்ற பேராசை. வரும� வெள்ளி முதல� தொடங்க எண்ணம். விருப்பமுள்ள வாசகர்கள�, வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். முன்னம� வாசித்தவர்கள� உங்கள் வாசிப்பு அனுபவத்தையும� பகிர்ந்த� கொள்ளலாம�. பல மாதங்களாய் எதுவும� பதிவிடாமல் இருந்த இந்த குழுமத்தில� இந்த தொடர� வாசிப்பு மூலம� கொஞ்சமேனும� பதிவுகள் பகிரலாம் என்ற எண்ணமும் உள்ளது.
அதன் துவக்கமா�, "வியாசனின� பாதங்களில்�" () - ஜெயமோகன் அவர்களின� பதிவ�. மேலேயும் கீழேயும் உள்ள வரிகள் இந்தப் பதிவில� இருந்த� எடுக்கப்பட்டுள்ள�. எத்தனை வியாசர்கள். அவர்களின� பாதம� தொட்டு கரம் பிடித்து வெண்முரசின� முதல� பகுத� "முதற்கனல�" வாசிக்� தொடங்கலாம். வெண்முரச� முழு தொகுப்பும் இணையத்தில் அனைவருக்கும் பொதுவா� கிடைக்கிறத�.
முதற்கனல� நாவல� தொகுப்பு வாசிக்�! -
"நண்பர்களில� ஒர� சாரார் நான் தொடர்கள் எழுதும்போத� ‘எடுத்து வச்சிருக்கேன�. படிக்கணும்� என்பார்கள். இத� அவர்களுக்குரிய நாவல� அல்ல. அவர்கள� ஒருபோதும� வாசிக்கப்போவதில்லை. இத� ஒவ்வொருநாளும� கொஞ்சமேனும� வாசிக்கக� கூடியவர்களுக்கான படைப்ப�. ஒவ்வொருநாளும� வாசித்தவற்றைப் பற்ற� தியானிக்கக� கூடியவர்களுக்கானது. அவர்களின� வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின� மானுடநாடகம� ஒளியேற்றுவதா�! அவர்கள� தங்கள் வியாசன� எனது வியாசனிலிருந்த� கண்டுகொள்ள நேர்வதாக!" - ஜெயமோகன்