B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.
அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�
காடு ஒர� அனுபவத்த� ஏற்படுத்தும் நாவல�. அத� ஒர� வா� இறுதியில�, தொடர� விடுமுறையிலோ அதிலேய� தோய்ந்து படிப்பதே நன்றாக இருக்கும�. விட்டு விட்டு படிக்கக் கூடி� புத்தகம் அல்ல. நிஜமாகவே காட்டுக்குள் நுழைந்து வந்த அனுபவத்தைக� கொடுக்கும் அருமையான நாவல�.
'காடு' - தற்செயலா� படித்த�, அதன் ஆழத்தால் அதிர்ந்த� போய், மனதில் ஒர� வடுவாக படிந்துவிட்ட புத்தகம்.
ஜெயமோகன் 'காட்டை' கதையாக கொண்டு செல்லவில்ல�... வாழ்வின் நேரட� வர்ணனையாகவ� கொடுத்துள்ளார்.
கதையில� வரும� மக்களின் இயல்பு மொழியிலும், சம்பவங்களிலும், இடங்களின� சித்தரிப்புகளிலும் பலகாலமாக என்ன� யாரும் ஒன்றியிருக்க வைக்கவில்ல�, ஆனால� ஜெயமோகன் அதற்கு விதிவிலக்க�. காட்டின் விவரிப்ப� இந்த அளவிற்கு வேறு யாரும் சிறப்பாக செய்யவில்ல� என்பது என� கருத்த�.
காட்டை விவரிக்கும� போது என்ன� அங்கேய� கட்டிப்போட்ட�, நகரத்த� விவரிக்கும� போது அங்கிருந்த� எப்பொழுத� வெளியில் செல்வோம் என்றாக்க�, முதல� பகுதியிலேய� ஏறத்தா� என்ன� விடுமுறை முடிந்து வேண்டாவெறுப்பா� பள்ளிக்க� செல்லும் குழந்தைய� போலாக்கிவிட்டார்.
காதலும�, காமமும� இயல்பாகவ� இருந்தாலும� ஒவ்வொர� கணமும் நீலியின் வரவை கிரிதரனை வி� நான் எதிர்பார்த்தேன� என்பதே உண்ம�. அந்த மிளாவும், கீரக்காதணும், தேவாங்கும் கூ� என்னுடன் பலநாட்கள� பழகி� நண்பர்கள� போலவ� எண்ண வேண்டியுள்ளத�.
உண்மைய� சொன்னால், குறைந்� வாசிப்பு பழக்கம� உள்ள என்ன� 'பொன்னியின் செல்வன�'னில் கல்கிக்க� பிறக� தூங்� விடாமல� செய்� ஒர� புத்தகம் இத�.
Mind blowing,more than a story a fiction this book transfers you a feel of jungle "kaadu" love, & lust. Will drag you entirely to the plot, I near went mad while reading this one. A must read for a tamilan.
Choosing this after Ponniyin Selvan was a mistake I shouldn't have done i guess.. The central theme didn't appeal to me. I expected a description of nature and power of forest. Though it was thr It was basically abt human relationships, infidelity, abusive words and incomprehensible dialect. I am nt the target audience for this and I don't have d maturity for this book i guess. The story of a selfish loser is not what I want to read to improve my self confidence and motivation..
ஜெயமோகன் அறிமுகப்படுத்திய காட்டில் என� பயணம� கிரியுடன� துவங்கியது. காட்டின் உள்ள� செல்� செல்� மகிழ்ச்சியாகவும் குதுாகலமாகவும் இருந்தது. காட்டைப் பற்றியும� அங்க� வசிக்கும� பல மனிதர்களின� உணர்வுகளையும�, உறவுகளையும� அறிய ஒர� வாய்ப்பா� அமைந்தது இப்பயணம். காடு அனைவருக்குமானத�, அத� யாரும் உரிமைக� கொண்டா� முடியாது என்பதை உணர்த்தியத�. காட்டின் பயணம� நிறைவு செய்து வெளியேறும் தருணத்தில் எல்லாம� மனம் கனத்ததாக உணர்கிறேன். அத� ஜெயமோகன் அறிமுகம் செய்� காடா� இருந்தாலும� சர�, நக்கீரன� காண்பித்� காடா� இருந்தாலும� சர�. காட்டினுள் மீண்டும் செல்� வேண்டும் என்ற ஆச�, வெறும் பார்வையாளராக அல்ல ஓர� காடோடியா� மாற்றம� பெ�.💚
Forest is one such book which kindles our childhood memories with the mother nature. The author symbolically portrayed the pessimistic approach of human society towards nature especially forest.... The protagonist Giri who juxtaposed himself between his urban life and rural love.. The illustration of kondrai flower, ayani tree made not only to read the lines but made me to inhale in between... Author wondered elephant and mila which bound ourselves with this novel for its reliability.... Throughout the novel I empathized Giri, the protagonist, which is the success of the Novel..
வாழ்வில் என்றும� மறக்கவ� முடியா� நினைவுகள� தந்த� செல்வதுதான� முதல� காதல�. அத� கிரிதரனுக்கு காட்டில் நிகழ்கிறது அவன் நீலி என்ற மலையத்தியுடன� (மல� ஜாதிப்பெண்) கொண்� காதலால� காட்டை அறிகிறான�. அதன் மூலம� அவன் கண்டடையும் அனுபவங்களே "காடு" சி� நேரங்களில் கதையின� நாயகன் கிரிதரனா அல்லது குட்டப்பனா என சந்தேகம் எழுகிறது. கதையில� சி� மறக்கமுடியாத கதாபாத்திரங்கள� உண்ட� அய்யர், மேஸ்திரி ரெசாலம�, அவரின் குட்டி தேவாங்கு,சினேகம்ம�,கீரக்காதன் எனும� யானை,கதையின� ஆரம்பத்தில� வரும� அந்த மிளா(ஒர� வக� மான்), இரட்டையர்கள்,காஞ்சி� மரத்து யட்ச�,குரிசு அவரத� பைபிள். காட்டில் கம்பீரமாக நடமாடிக்கொண்டிருந்� கீரக்காதனை பின்னாளில் ஒர� காண்ட்ராக்டர� வீட்டு வரவேற்பறையில� பாடம� செய்து மாட்டியிருக்கும் ஒர� காட்சி போதும் காட்டின் அழிவ� நம� கண்முன்ன� காண்பதற்கு. நீலிக்கும், கிரிதரனுக்கும் இடையேயான காதல� நம� அனைவராலும் உண� முடியும் அதுவ� ஜெ.மோ வின் எழுத்துக்க� உண்டான வீரியம�.
"காடு"..நாம் வாசிக்கும் புத்தகங்களில� ஒர� சி�, நம� தூக்கத்த� பதம் பார்த்து விடும் ஆற்றல் கொண்டிருக்கும்..நான் வாசித்ததில� என்ன� மிகவும� பாதித்� நாவல� "காடு" என்ற� சொல்லலாம�...காரிருள் சூழ்ந்� அடர்ந்� காட்டின் அழகு இரவிலும், மழையிலும�, பெருவெள்ளத்திலும� எப்படி பன்முகங்கள� கொண்� வனயக்ஷியாக தாண்டவமாடும் என்பது காட்டின் மீது தீரா மோகம� கொண்� ஒருவரால் தான் உருவகம� கொடுத்து ரசிக்க முடியும்...காடு சார்ந்� மனிதர்களின� வாழ்க்கை முறை, மனித உறவுகளின� மத்தியில� இயங்கும் மௌ� உணர்வுகள�, காதல�, காமம�, கடந்� கா� நினைவுகளின� வல�, யானையின் கர� உடல், பலாமரம�, மிளா மான், மல� தேன் என இந்த புத்தகம் நம்ம� குறிஞ்சி, முல்லை திணைகளின� ஊடாக சங்க இலக்கியத்தின� சாராம்சத்த� உடன் இணைத்துக்கொண்ட� பயணிக்கிறத�..."காடு" உங்கள் நித்திரையின் பெரும்பகுதிய� திருடிக்கொள்ளும்..அந்த உறக்கம� துலைத்� இரவுகளின� அழகி� பாரத்த� கொஞ்சம� சுமந்த� தான் பாருங்களேன�.
காடு - சிறி� சொல். பெரி� நூல். காட்டின் ஊட� நம்மளை இழுத்த� செல்கிறத� புத்தகம். நான்கு மாதங்கள் ஆகிவிட்டது படித்த� முடிப்பதற்கு. ஓரோர� சமயங்களில் கிரிதரனா�, குட்டப்பனா�, எஞ்சினியர் அய்யரா�, நீலியா� என்ற� பல பாத்திரங்கள் வழியாக நாமும் காட்டுக்குள் வாழும் உணர்ச்சியை கொடுக்கிறத�. ஆனால� பல இடங்களில� மொழி புரியவில்ல�. சற்ற� சவாலாக இருக்கிறது.
Beautiful at some parts and extremely irritating at others. Nevertheless, it's an exemplary literary achievement and one of the few 'complete' novels in Tamil. Requires some patience but is rewarding for sure.
It's a classic novel , the characters Giri, Kuttapaan , Neeli arc is awesome .
There is a lot good scenes , the first meet of Giri and neeli and giri's Frist time exploring forest and last tike visiting forest . And ending he come know that Love and Lust travels in diffrent route
Thought it's going to be boring after first few pages....but I was wrong. It's a book that is going to stay in my memory for a long time. An experience that us city dwellers can never comprehend. Giri was blessed to have had the forest....neeli ...kuttappan
Strictly for adults. But the metaphorical analogies and references to forests and to lookback and realise what our concrete jungle does not have a fine read