“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்� தில்லையே
இச்சகத்த� ளொரெலாம் எதிர்த்த� நின்� போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�
துச்சமாக எண்ண� நம்மைத� தூறு செய்� போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�
பிச்சை வாங்கி உண்ணும� வாழ்க்கை பெற்று விட்� போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்� தில்லையே
இச்ச� கொண்� பொருளெலாம் இழந்� விட்� போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�.
கச்சணிந்� கொங்கை மாதர� கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�.
நச்ச� வாயி லேகொணர்ந்த� நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�.
பச்சைய� னியைந்� வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்� போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய�.”
―
Subramanya bharathi,
mahakavi barathiyar kavithaikal