ŷ

Intelect Quotes

Quotes tagged as "intelect" Showing 1-8 of 8
Periyar
“கல்யாணம் என்பது ஆண� - பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்� ஒர� ஒப்பந்� விழாவே ஒழிய, அதில� எவ்விதத் தெய்வீகத� தன்ம� என்பதும் இருக்க நியாயமில்ல�”
ʱ, பெண் ஏன� அடிமையானாள�?

Periyar
“விபச்சாரம் என்பது எந்தப் பொருளிலாவத� குற்றமாகுமானால�, அத� இருபாலாருக்கும� சமமாய் இருக்கவேண்டும்”
ʱ, பெண் ஏன� அடிமையானாள�?

John C. Holt
“Figuring out what you don't know or aren't sure of is the greatest intellectual skill of all.”
John Holt, Learning All the Time

“It is not the soul that speaks its mind, but the mind that speaks its soul, that will be heard.”
Andrew Sabitov

Periyar
“பெற்றோர்களுடைய சொத்துகளுக்குப� பெண்களும� ஆண்களைப் போலவ� பங்குபெற உரிமையுடையவர்கள் ஆகவேண்டும்”
ʱ, பெண் ஏன� அடிமையானாள�?

Periyar
“உலகத்தில� காதலென்பதா� ஒர� வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏத� பிரமாதமா� தன்மையொன்ற� தனிமையாக இருப்பதாகக� கற்பித்த� மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய� ஆண� - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல�, திருப்தியில்லாமல�, தொல்லைப்படுத்தப்பட்ட� வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்கா� வேயாகும். ஆனால�, காதலென்றாலென்ன? அதற்குள்� சக்த� என்ன? அத� எப்படி உண்டாகின்றது? அத� எதுவரையில் இருக்கின்றது? அத� எந்தெந்த சமயத்தில� உண்டாவது? அத� எவ்வப்போது மறைகின்றது? அப்படி மறைந்த� போய்விடுவதற்குக் காரணமென்�? என்பதைப்போன்� விஷயங்களைக� கவனித்து ஆழ்ந்த� யோசித்துப் பார்த்தால் காதலென்பதன� சத்தற்� தன்மையும�, உண்மையற்� தன்மையும�, நிச்சயமற்ற தன்மையும�, அத� (காதல�)ப் பிரமாதப்படுத்துவதன� அசட்டுத்தனமும் ஆகியவைகள� எளிதில� விளங்கிவிடும�.”
ʱ, பெண் ஏன� அடிமையானாள�?

Periyar
“காதல� என்பது ஒர� ஆசையென்றும�, அந்த ஆச� ஏற்படவும� மறைந்த� போகவுமான தன்ம� கொண்டதென்றும�, அதுவும� ஆசைப்படுபவர்கள� திருப்தியையும், நலத்தையும், பலத்தையுமே அஸ்திவாரமாய்க் கொண்டத� ஒழிய, வேறெதையும் பொறுத்ததல்�”
ʱ, பெண் ஏன� அடிமையானாள�?

Periyar
“வன்ம�, கோபம�, ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும�, சாந்தம�, அமைத�, பேணுந்திறம� பெண்களுக்குச� சொந்தமென்றும� சொல்வதானது - வீரம�, வன்ம�, கோபம�, ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும�, சாந்தம�, அமைத� பேணுந்திறம� ஆட்டுக்குச� சொந்� மென்றும் சொல்வத� போன்றத� ஒழிய வேறில்லை.”
�.வெ.ரா பெரியார் [Periyar]