Varun19's Reviews > விஷ்ணுபுரம�
விஷ்ணுபுரம�
by
by

பொதுவா� புத்தக வாசிப்பிற்குப் பிறக� அதைப� பற்றிய விமர்சனத்த� இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம�. ஆனால� இம்முற� விமர்சனத்த� முன்வைக்காமல�, நாவல� பற்றிய எனது அனுபவத்த� இங்க� பகிர்ந்துகொள்கிறேன�.
பிரபஞ்சம� என்பது ஒர� அதிர்வ�. அந்த அதிர்வ� வானம� சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒள� வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம� ஒர� கற்பனை நகரம�, இதற்குப் பிறப்பும� இறப்பும் உண்ட�. மகாவிஷ்ண� ஒருமுறைத� திரும்பிப் படுப்பது ஒர� யுகம� என்ற� ஐதீகங்கள் குறிப்பிடுகிறத�. காலத்தின� சுழற்சியான யுகம� தொடங்க� அழிவது - இந்நாவலின் மூலம�. பல விவரிக்க முடியா� கற்பனைகளையும� தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம�.
விஷ்ணுபுரம� மிகவும� சவால� நிறைந்� மற்றும� நன்க� கவனித்து வாசிக்கப்ப� வேண்டி� நாவல�. இதுபோன்ற கதைக்களத்திற்குள� நான் பிரயாணித்துச� சென்றத� இதுவ� முதல� முறை, இதுவ� ஒர� புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப� பற்றிய புரிதலில்லாத எனைப� போன்� சாதாரண வாசகர்களுக்க� இந்நாவல் சிரமமாகத� தோன்றும். மானுடர்களின் ஞானத� தேடல�, வாழ்வியல� பற்றிய தத்துவங்கள�, அவற்றைப் பற்றிய தருக்கங்கள�, ஐதீகம�, சம� சிந்தன�, சமணம�, பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேற� வட்டத்திற்குள் நம்ம� இழுத்துச� சென்று, அதைப� பற்றிய புரிதலையும� ஆராய்ச்சியையும� வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறத�.
கஜபிருஷ்� மல�, வராகபிருஷ்� மல�, சோனா நத�, ஹரிதுங்க� மல� பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும� நம்ம� பிரமிக்க வைக்கிறத�. இதுபோன்ற கற்பனை விவரிப்ப� இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானு� உளவியல�, சிற்� சாஸ்திரங்கள், மிரு� வைத்தியம�, தாந்திரிகம� மற்றும� பழங்குடிகளின� சம்பிரதாயங்களை விளக்கமா� அளித்துள்ளார�. புத்தகத்தின் ஒவ்வொர� பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்ப� நன்க� தெரிகிறத�.
வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வர� சரியான புரிதலின்ற�, பல நேரங்களில் குழப்பமாகவும� வெற்றிடமாகவும் தோன்றியத�. முழு புத்தகத்தையும் வாசித்துவி� முடியம� என்ற வினா தொடர்ந்த� எழுந்த வண்ணமிருந்தத�. குறிப்பா� கெளஸ்துப பகுதியில� வரும� ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில� சிரமம் அதிகமிருந்தத�. ஒவ்வொர� பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்ப� அவசியம� என்பதைத் தெளிவா� உணர்ந்தேன்.
எனது வாசிப்பில் அதிக நாட்கள� எடுத்துக்கொண்ட நாவல� இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள� உள்ளடக்கியது, அதில� வந்த� செல்லும் சி� கதைமாந்தர்களின� பயணம� நம்மில� நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்ல�.
நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதி� சொற்கள� புத்தகம் முழுவதும� பரவிக் கிடக்கிறது. இவ� தமிழ்ச� சொற்கள� அல்லது சமஸ்கிருதச� சொற்கள� என்பதில் குழப்பமே மிஞ்சுகிறத�. அத� சமயம� ஆசிரியரின் நுண்ணி� விவரிப்புகளையும், வர்ணனைகளையும� கற்பனை செய்து கொள்வதிலேய� அதிக நேரம� செலவானது. அவற்றின் முழுமையா� விவரிப்ப� இன்னும� புரிந்துகொள்� முடியவில்ல� என்ற வருத்தம் உள்ளது.
வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபு� நாவல� படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும� இணைப்பில� தொகுத்துள்ளார்.
()
வாசிப்பு அனுபவத்தில� ஒர� பகுதிய� மட்டும� இங்க� தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும� சற்ற� கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன�.
பிரபஞ்சம� என்பது ஒர� அதிர்வ�. அந்த அதிர்வ� வானம� சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒள� வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம� ஒர� கற்பனை நகரம�, இதற்குப் பிறப்பும� இறப்பும் உண்ட�. மகாவிஷ்ண� ஒருமுறைத� திரும்பிப் படுப்பது ஒர� யுகம� என்ற� ஐதீகங்கள் குறிப்பிடுகிறத�. காலத்தின� சுழற்சியான யுகம� தொடங்க� அழிவது - இந்நாவலின் மூலம�. பல விவரிக்க முடியா� கற்பனைகளையும� தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம�.
விஷ்ணுபுரம� மிகவும� சவால� நிறைந்� மற்றும� நன்க� கவனித்து வாசிக்கப்ப� வேண்டி� நாவல�. இதுபோன்ற கதைக்களத்திற்குள� நான் பிரயாணித்துச� சென்றத� இதுவ� முதல� முறை, இதுவ� ஒர� புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப� பற்றிய புரிதலில்லாத எனைப� போன்� சாதாரண வாசகர்களுக்க� இந்நாவல் சிரமமாகத� தோன்றும். மானுடர்களின் ஞானத� தேடல�, வாழ்வியல� பற்றிய தத்துவங்கள�, அவற்றைப் பற்றிய தருக்கங்கள�, ஐதீகம�, சம� சிந்தன�, சமணம�, பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேற� வட்டத்திற்குள் நம்ம� இழுத்துச� சென்று, அதைப� பற்றிய புரிதலையும� ஆராய்ச்சியையும� வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறத�.
கஜபிருஷ்� மல�, வராகபிருஷ்� மல�, சோனா நத�, ஹரிதுங்க� மல� பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும� நம்ம� பிரமிக்க வைக்கிறத�. இதுபோன்ற கற்பனை விவரிப்ப� இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானு� உளவியல�, சிற்� சாஸ்திரங்கள், மிரு� வைத்தியம�, தாந்திரிகம� மற்றும� பழங்குடிகளின� சம்பிரதாயங்களை விளக்கமா� அளித்துள்ளார�. புத்தகத்தின் ஒவ்வொர� பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்ப� நன்க� தெரிகிறத�.
வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வர� சரியான புரிதலின்ற�, பல நேரங்களில் குழப்பமாகவும� வெற்றிடமாகவும் தோன்றியத�. முழு புத்தகத்தையும் வாசித்துவி� முடியம� என்ற வினா தொடர்ந்த� எழுந்த வண்ணமிருந்தத�. குறிப்பா� கெளஸ்துப பகுதியில� வரும� ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில� சிரமம் அதிகமிருந்தத�. ஒவ்வொர� பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்ப� அவசியம� என்பதைத் தெளிவா� உணர்ந்தேன்.
எனது வாசிப்பில் அதிக நாட்கள� எடுத்துக்கொண்ட நாவல� இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள� உள்ளடக்கியது, அதில� வந்த� செல்லும் சி� கதைமாந்தர்களின� பயணம� நம்மில� நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்ல�.
நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதி� சொற்கள� புத்தகம் முழுவதும� பரவிக் கிடக்கிறது. இவ� தமிழ்ச� சொற்கள� அல்லது சமஸ்கிருதச� சொற்கள� என்பதில் குழப்பமே மிஞ்சுகிறத�. அத� சமயம� ஆசிரியரின் நுண்ணி� விவரிப்புகளையும், வர்ணனைகளையும� கற்பனை செய்து கொள்வதிலேய� அதிக நேரம� செலவானது. அவற்றின் முழுமையா� விவரிப்ப� இன்னும� புரிந்துகொள்� முடியவில்ல� என்ற வருத்தம் உள்ளது.
வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபு� நாவல� படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும� இணைப்பில� தொகுத்துள்ளார்.
()
வாசிப்பு அனுபவத்தில� ஒர� பகுதிய� மட்டும� இங்க� தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும� சற்ற� கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன�.
Sign into ŷ to see if any of your friends have read
விஷ்ணுபுரம�.
Sign In »