ŷ

Sankavy > Sankavy's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “சுட்டும் விழிச் சுடர� தான் கண்ணம்மா சூரி� சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
    பட்டுக� கருநீலப� புடவ� பதித்த நல்வயிரம�
    நட்ட நடுநிசியில� தெரியும் நட்சத்திரங்களடீ”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினில� நந்த லாலா!-நின்தன�
    கரியநிறந� தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்� ளெல்லாம் நந்த லாலா!-நின்தன�
    பச்ச� நிறந� தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன�
    கீ� மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரல� வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந� தோன்று தட� நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார� கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

  • #3
    Subramaniya Bharathiyar
    “ஓட� விளையாடு பாப்பா!-நீ
    ஓய்ந்திருக்க லாகாகத� பாப்பா!
    கூடி விளையாடு பாப்பா!-ஒர�
    குழந்தைய� வையாதே பாப்பா!

    சின்னஞ� சிறுகுருவி போலே-நீ
    திரிந்து பறந்துவா பாப்பா!
    வன்னப் பறவைகளைக� கண்ட�-நீ
    மனதில் மகிழ்ச்சிகொள்ள� பாப்பா!

    கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக�
    கூட்டி விளையாடு பாப்பா!
    எத்தித� திருடுமந்தக் காக்காய்-அதற்கு
    இரக்கப� படவேணும் பாப்பா!

    பாலைப் பொழிந்துதரும� பாப்பா!-அந்தப்
    பசுமிக நல்லதட� பாப்பா!
    வாலைக் குழைத்துவரும� நாய்தான்-அத�
    மனிதர்க்கு தோழனடி பாப்பா!

    வண்ட� இழுக்கும்நல்� குதிரை,-நெல்லு
    வயலில் உழுதுவரும் மாடு,
    அண்டிப� பிழைக்கும் நம்ம�,ஆட�,-இவ�
    ஆதரிக்� வேணுமட� பாப்பா!

    காலை எழுந்தவுடன� படிப்ப�-பின்பு
    கனிவ� கொடுக்கும்நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு-என்ற�
    வழக்கப� படுத்திக்கொள்ள� பாப்பா!

    பொய்சொல்லக� கூடாது பாப்பா!-என்றும�
    புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
    தெய்வம� நமக்குத்துணை பாப்பா!-ஒருன
    தீங்குவர மாட்டாது பாப்பா!

    பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
    பயங்கொள்� லாகாது பாப்பா!
    மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
    முகத்தில� உமிழ்ந்துவிட� பாப்பா!

    துன்பம� நெருங்கி வந்த போதும்-நாம்
    சோர்ந்துவி� லாகாது பாப்பா!
    அன்ப� மிகுந்ததெய்வ முண்டு-துன்பம�
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

    சோம்பல� மிகக்கெடுத� பாப்பா!-தாய்
    சொன்� சொல்லைத் தட்டாத� பாப்பா!
    தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
    திடங்கொண்ட� போராடு பாப்பா!

    தமிழ்த்திர� நாடுதன்னைப� பெற்�-எங்கள்
    தாயென்று கும்பிடட� பாப்பா!
    அமிழ்தில� இனியதட� பாப்பா!-நம�
    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

    சொல்லில் உயர்வுதமிழ்ச� சொல்லே!-அதைத�
    தொழுது படித்திடடி பாப்பா!
    செல்வம� நிறைந்� ஹிந்துஸ்தானம�-அதைத�
    தினமும� புகழ்ந்திடடி பாப்பா!

    வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
    வாழும் குமரிமுன� பாப்பா!
    கிடக்கும� பெரியகடல� கண்டாய�-இதன்
    கிழக்கிலும� மேற்கிலும் பாப்�!

    வே� முடையதிந்த நாடு,-நல்ல
    வீரர� பிறந்ததிந்� நாடு;
    சேதமில� லாதஹிந்த� ஸ்தானம�-இதைத�
    தெய்வமென்ற� கும்பிடட� பாப்பா!

    சாதிகள� இல்லையடி பாப்பா!-குலத�
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல� பாவம�;
    நீதி உயர்ந்� மத�,கல்வ�-அன்ப�
    நிறை உடையவர்கள் மேலோர்.

    உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம�
    உண்மையென்ற� தானறிதல் வேணும்;
    வயிர முடையநெஞ்ச� வேணும்;-இத�
    வாழும் முறைமையட� பாப்பா!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss