ŷ

Human Conscience Quotes

Quotes tagged as "human-conscience" Showing 1-3 of 3
Erich Fromm
“The task of the moral philosopher-thinker is to support and strengthen the voice of human conscience, to recognize what is good or what is bad for people, whether they are good or bad for society in a period of evolution. May be a "voice crying in the wilderness", but only if that voice remains lively and uncompromising, it is possible to transform the desert into fertile land.”
Erich Fromm, Man for Himself: An Inquiry into the Psychology of Ethics

“If your conscience objects, surely God also objects since He is even greater.”
Henry Hon, ONE: Unfolding God's Eternal Purpose from House to House

Radhakrishnan Venkatasamy
“நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்ம� நாமே தொலைத்து இருத்தல் ஒர� நிலை. இதுதான� மிகவும� அச்சம் தரக்கூடி� ஒன்றாக இருக்கும�. நிகழ்காலம் புரியாமல� எதிர்காலம் மயங்குகிறத� எனச் சொல்வத� போன்� ஒர� நிலை இத�. எல்லாவற்றையும் தொலைத்தத� போன்� ஒர� இனம்புரியா� நிலையை சமாளித்துக� கொள்வத� என்பது அறிவில�, அன்பில� சாத்தியம�.

அடுத்த நிலை எப்படி மழைய� இல்லாமல் இருந்த நிலத்தில� மழ� பொழிந்து மண� வாசம� உண்டாக்க� அந்த ஒர� மகோத உன்ன� மகிழ்ச்சிய� உண்டாக்கும� அத� போ� நம்ம� புதுமைப்படுத்திக� கொள்வத�. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில� இருந்த� ஒர� அடையாளம், நமக்கா� இலக்கு எதுவென நம்ம� நாமே உணர்ந்து அறிந்த� கொள்ளும் இந்த நிலை. ஒர� கற்பனை, அதில� இருந்த� நமக்கா� ஒர� உருவம் என நம்ம� செழுமைப்படுத்திக� கொள்� நமக்கு நிறை� மன உறுத� தேவைப்படுகிறது.

அடுத்த� வரும� நிலையே நம்ம� எவரெ� உலகம� அறிந்த� கொள்� வழ� செய்யும். ஒர� உற்சாகத்தோடு நம்ம� வழ� நடத்தி� நமது கனவுகள� எல்லாம� நனவாக்கி� நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்� எதிர்பாராத பிரச்சினைகள் வந்த� சேரும். அத� எல்லாம� தகர்த்து இலக்குகள� நோக்கி� விசயத்தில் மனம் தளராது செயல்படுவத�.

இறுதியான நிலையானத� நாம் நினைத்� விசயங்கள� சாதித்துக் காட்டி உலகம� நம்ம� முழுமையா� அறிந்த� கொள்ளச� செய்வத�. இந்த நான்கு நிலைகளில� ஒவ்வொர� விசயங்களுக்க� நம்ம� உட்படுத்திக் கொள்கிறோம். இத� மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்ற� கொள்ளலாம�.”
Radhakrishnan Venkatasamy, பாமரத்தியும் பட்டாம்பூச்சியும� [Paaramatthiyum Pattaampoochiyum]