ŷ

ரப்பர் Quotes

Rate this book
Clear rating
ரப்பர் ரப்பர் by Jeyamohan
281 ratings, 3.93 average rating, 23 reviews
ரப்பர் Quotes Showing 1-3 of 3
“ஆகாயத்துப் பறவைகள� விதைப்பதில்ல�, அறுவடை செய்வதில்ல�!”
Jeyamohan, ரப்பர்
“சி� சமயம� இரவில் கண� விழிக்கும்போது, அதிசயமாய� போதை தெளிந்து மிகத� துல்லியமான ஒர� மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம� போ� அசையும�. அந்தக் கணம் வர� செய்து வந்தவை முழுக்� எப்பேற்பட்� அற்பத்தனங்கள� என்ற� மனம் திடுக்கிடும். அந்த அற்பத்தனங்களுக்காய� உள்ளூரத் தன� மனம் வெட்கிச் சுருண்டு கொள்வத� தெளிவாய்த் தெரியும். அவற்றுடன� தனக்கு சம்பந்தமில்ல� என்ற� எண்ணிக� கொள்வதன் அபத்தம� உறைக்கும�. எவ்வாற� ஒருவரின் செயல்களுடன� அவனுக்கு சம்பந்தமில்லாமல் ஆக இயலும்? அவன் செயல்கள்தான் அவன்.”
Jeyamohan, ரப்பர்
“நான் காத்திருப்பவன். காத்திருப்பவன் பயணத்த� எப்படி முடித்துக்கொள்வான்? ஆம�, வாழ்பவர்கள� எல்லாரும� காத்திருப்பவர்கள்தாம�. காத்திருக்� ஏதுமற்� கணம் மரணம�. எதுவரை காத்திருப்பு? அடையும� வர�, அடைந்த பின் இன்னொன்ற�.”
Jeyamohan, ரப்பர்