Karukku Quotes

644 ratings, 4.01 average rating, 90 reviews
Karukku Quotes
Showing 1-10 of 10
“If a woman so much as stands alone and by herself somewhere, all sorts of men gather around her showing their teeth.”
― Karukku
― Karukku
“I comfort myself with the thought that rather than live a life with a fraudulent smile, it is better to lead a life weeping real tears.”
― Karukku
― Karukku
“போலித்தனமா சிரிச்சுக்கிட்டு வாழுறத வி�, நெசத்துக்க� அழுதுக்கிட்ட� வாழுறத� பரவாயில்லன்ன� மனசத� தேத்திக்கிட்டு இருக்கேன�.”
― Karukku
― Karukku
“எம்புட்ட� சிந்திக்கிறோம். என்னென்னவெல்லாமோ நெனைக்குறோம். படிக்கிறோம�. ஆன� நெ� வாழ்க்கையி� எல்லாம� மொரண்பாடாத்தான� அமையுத�.”
― Karukku
― Karukku
“நானு ஆறாங்கெளாஸ� படிக்கும்போத� எங்க வீட்� கரண்டு இழுத்தாங்க. அதுவரையி� சீமத்தண்ணி வெளக்குத்தான� வச்சிருந்தோம�. கரண்டு இழுத்த புதுஸ்� லைட் போ�, அமத்� ரொம்� புடிக்கும். வீட்� அதுக்குச� சண்டகூ� வரும�. எங்க பாட்டிகூ� சும்மா சும்மா லைட் போட்டு போட்டு அமத்திக்கிட்டு சின்னப� பிள்ளகெனக்கா சிரிப்பா. "என்ன மாயத்துல இப்பிட� கரண்டு கண்டுபிடிச்ச� வச்சிருக்காம்பார�. தட்டிஉட்� ஒடனே லபக்ணு கரண்டு புடுச்சு லைட் எரியுதுன்ன�" அடிக்கடி ஆச்சரியம� சொல்லுவா�. சீமத� தண்ணிமாற� கரண்டு காலியாகமலே எரியுறது� பாட்டிக்கு ரொம்� சந்தோசம்.”
― Karukku
― Karukku
“ஒழைக்குறதுக்கு ஒர� சாதி. ஒக்காந்த� திங்கறதுக்கு ஒர� சாதின்னு பிரிச்சு வச்சுருக்காங்க.”
― Karukku
― Karukku
“நாலாவத� வருசம் காலேஜ்டேன்னு வச்சாங்க. அத� ரொம்� கிராண்டா கொண்டாடுனாங்�. கடேச� வருசப் பிள்ளை� எல்லாரும� பட்டுச� சீ� கெட்டி, சோடிச்சு பார்டிக்கு வருவாங்க. எங்கிட்ட மருந்துக்குக்கூட ஒர� நல்ல சீ� இல்ல. என்ன செய்றதுன்னுந� தெரியல. யாருகிட்டேயும் போயி கடனா வாங்கிக் கெட்டவும� புடிக்கல. அன்னைக்குன� பாத்து எங்கிட்டும� போகவும� முடியாது. உடவும் மாட்டாங்�. அதுனால ஏம� பாட்டுக்கு குளிப்பு ரூமூக்குள்� போயி இருந்துக்கிட்ட� கதவெப் பூட்டிக்கிட்டேன். எனக்கு � நெலமைய நெனச்ச� அழுக� அழுகைய� வந்துச்ச�. கையி� துட்டு இல்லன்னா எப்படியெல்லாம் அவமானப� படவேண்டி இருக்குன்ன� தெருஞ்சிக்கிட்டேன்.
....அந்த பார்ட்டி முடியு� வரைக்கும� பாத்ரூமுக்குள்� ஒளிஞ்ச� கெடந்தேன�.”
― Karukku
....அந்த பார்ட்டி முடியு� வரைக்கும� பாத்ரூமுக்குள்� ஒளிஞ்ச� கெடந்தேன�.”
― Karukku
“லைப்ரேரியி� கூ� இப்படித்தானாம். சேரித்தெரு பறப்பயலுகன்ன� ஒர� சைசாத்தான் பாப்பானுகளாம�. அண்ணன் ஒர� தட� கையெழுத்து போடும்போது பேருகூ� தன்னோட படிப்பையும� எம�.�.ன்னும் வேணுமின்னே எழுதினாங்களாம். ஒடனே அந்த லைப்ரேரியன� ஒர� ஸ்டூல் போட்டு ஒக்காருங்கன்னு சொன்னதுமில்லாம சார் சார்னு வே� கூப்பி� ஆரப்பிச்சிடானாம்.
இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவ� இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினா�, நமக்குன்னு மதிப்ப�, மரியாதைய�, கௌரவமோ இல்லாம போச்சு. ஆன� நா� நல்ல� படிச்ச� முன்னுக்கு வந்தோம்ன�, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்த�, கவனம� படிச்சிர�. படிப்பில� மொதல்பிள்ளன்னா, எல்லோரும� ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பா�. அதனா� கஷ்டப்பட்ட� படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்�. இத� என� மனசிலே ரொம்� ஆழமாப் பதிஞ்சுபோச்ச�. அதனா� முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன�. அண்ணன் சொன்னத� போ�, வகுப்புல முதல� ஆள� நின்னேன், அதனாலய� நான் பறைச்சினாக்கூட நிறையப்பேர� எங்கிட்ட சிநேகிதம� பண்ணிக்கிட்டாங்க.”
― Karukku
இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவ� இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினா�, நமக்குன்னு மதிப்ப�, மரியாதைய�, கௌரவமோ இல்லாம போச்சு. ஆன� நா� நல்ல� படிச்ச� முன்னுக்கு வந்தோம்ன�, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்த�, கவனம� படிச்சிர�. படிப்பில� மொதல்பிள்ளன்னா, எல்லோரும� ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பா�. அதனா� கஷ்டப்பட்ட� படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்�. இத� என� மனசிலே ரொம்� ஆழமாப் பதிஞ்சுபோச்ச�. அதனா� முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன�. அண்ணன் சொன்னத� போ�, வகுப்புல முதல� ஆள� நின்னேன், அதனாலய� நான் பறைச்சினாக்கூட நிறையப்பேர� எங்கிட்ட சிநேகிதம� பண்ணிக்கிட்டாங்க.”
― Karukku