ŷ

Jeyamohan's Blog

May 3, 2025

தமிழில� துயர இலக்கியம� என ஒன்ற� உண்ட�?

அன்புள்ள ஜெ

அண்மையில� அரவிந்தன� கண்ணையன் தன� முகநூல� பக்கத்தில் தமிழில� ‘துய� இலக்கியம்� உண்ட� என்ற� கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்ற� முடிவுக்கும் வந்த�, சி� ஆங்கில நூல்களையும� குறிப்பிட்டிருந்தார். அதையொட்ட� அவருடை� பதிவின� கீழ் உள்ள விவாதத்தில� பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவா� வாசிப்பும் இல்ல� என்றுதான� அந்த உரையாடல் காட்டியத�. பொதுவா� இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவத�, கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� எல்லாம� வழக்கம�. அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம� சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில� தேடியபோத� இந்த பதிவ� அகப்பட்டது. முக்கியமான ஒன்ற�. ஏன� நம்மவர� தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்ல�?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள� முகநூலுக்க� வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்ற� அவர்கள� கவனிப்பத� முகநூலுக்க� வம்ப� ‘கண்டெண்ட்� தேவை என்பதற்காகவே.

பொதுவா� எதையொன்றையும� பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� என்பது மேலைநாட்டு கல்வித்துற� அளிக்கும� பயிற்ச�. நம்மூர� கல்வித்துற� அப்படி எந்தப்பயிற்சியையும� அளிப்பதில்லை. நம்மிடமுள்� அறிவுஜீவிகளுக்குக� கூ� அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும� கிடையாது.

துயர இலக்கியம� அல்லது என உலகளாவ ஒர� நிறுவப்பட்� வகைம� இல்ல�. அத� விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர� அடையாளம் மட்டும�. மிகப்பொதுவான ஒர� பகுப்ப� � வாசிப்பின் கோணத்தில� உருவாக்கப்பட்டது. அத� உலகமெங்குமுள்ள எல்ல� இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள� பலவக�. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்கள� பேசுவனதான். சொல்லப்போனால� பெருந்துயர� பேசப்படா� பேரிலக்கியங்கள� உலகில் இல்ல�. மகாபாரதம�, ராமாயணம், சிலப்பதிகாரம� உட்ப� பெரும்பாலா� பேரிலக்கியங்கள� துயரமுடிவு கொண்டவ�. ஆகவே துயர இலக்கியம� என்பதை குறிப்பா� வரையறை செய்துகொள்ளவேண்டும�.

கிரேக்� நாடக இலக்கணத்தில் இருந்த� ஐரோப்பிய இலக்கியத்திற்குள� நுழைந்� இர� சொற்கள� இன்பியல் (Comedy) துன்பியல� (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்� முடியாது. அவ்வாற� ஆராய்ந்த� பார்க்கலாம�, அடையாளப்படுத்த முயன்றால� பெரும்பிழைகள� நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம� தற்கொல� என்பது வீடுபேறாகவ� முன்வைக்கப்படுகிறத�. துயரமுடிவு என்ற� தோன்றுவத� உலகியல� என்ற பெருஞ்சுழற்சியில� இருந்த� பெறும் விடுதலையாக அந்நூல� உருவாக்கும� கருத்துக� களத்தால் கருதப்பட்டிருக்கும�. இங்குள்ள மதிப்பீடுகள� வேறு.

ஆகவே துயர இலக்கியம� என்னும� சொல்லை இந்திய இலக்கியச� சூழலில� பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களைய� உருவாக்கும�. நம� தேடல� ‘உயிரிழந்தவர்களை எண்ண� இரங்கி எழுதப்படும� இலக்கியம்� என்றால� அதற்கு � இலக்கியம்� என்னும� சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக� கீழே வருவ� பல்வேற� வகையான இலக்கி� வெளிப்பாடுகள�.

இலக்கியத்தின� பரிணாம வரைபடம� இத�. இலக்கியத்தின� தோற்றுவாய் பழங்குடிப் பாடல�. அங்கிருந்த� நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல�. அதிலிருந்த� தூயசெவ்வியல், மற்றும� கற்பனாவாதச� செவ்வியல�. பழங்குடிப்பாடல்களில் பொதுவா� பேசுபொருட்கள� இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல�, வீரவழிபாடு போன்றவ�. அவற்றில் ஒன்ற� மறைந்தவர்களுக்கா� இரங்கலும� புகழ்பாடலும்.

பழங்குடிப்பாடல்களின் இன்றும� நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம� பாட்டுகளில� மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால� படுகளத்தில� மறைந்தவன� தெய்வமாகவும் எழுகிறான�. இவ்விர� பேசுபொருட்களும� நம� நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல�, வீரம்புகழ்தல�, அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள� கொண்டவைதான�.

வீரவழிபாடு மேலும் விரிவா� நீத்தார் வழிபாட்டின� ஒர� பகுதியாகவே தமிழ� நாட்டார் மரபில் உள்ளது. இங்க� உள்ள தெய்வங்களில் அறுகொலைத� தெய்வங்கள் என்னும� ஒர� வக� உண்ட�. ஆயுள� முடியாமல� இறந்தவர்கள� தெய்வமென வழிபடுதல�. கொல்லப்பட்டவர்கள�, விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொல� செய்துகொண்டவர்கள�, பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள� பலவக�. அவர்களைப� பற்றிய பாடல்கள் எல்லாம� மறைவுக்க� இரங்குதல� என்னும� கருப்பொருள� கொண்டவைய�.

அத்தகை� நூற்றுக்கணக்கா� இரங்கல� இலக்கியங்கள் தமிழ� நாட்டார் மரபில் உள்ள�. குறுங்காவியங்களே பல உள்ள�. தமிழ்விக்கியிலேய� , போன்றவற்றை பார்க்கலாம�.

நாட்டார் மரபில் இருந்த� பேசுபொருட்கள� அப்படியே தொல்செவ்வியலில� நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்ட�. உதாரணமாக ஒர� வீரன� புகழ்ந்த� பாடுவத� பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் என்னும� துறையா� அவ� வகுக்கப்பட்ட�. மறைந்த வீரன�, சான்றோனை பற்ற� அவன் மறைவுக்க� இரங்கியும், அவன் புகழ� ஏத்தியும� பாடப்படுபவ� இந்த வக� பாடல்கள்.

சங்க இலக்கியத்தில� மகத்தா� கையறுநிலைப� பாடல்கள் பல உள்ள�. பாரி மறைவின்போத� கபிலர் பாடியத�, பாரியைப் பற்ற� பாரி மகளிர் பாடியத�, கோப்பெருஞ்சோழன� மறைந்தபோது பாடியத� போன்றவ� உதாரணம�. ‘முல்லையும� பூத்தியோ ஒல்லையூர� நாட்டே� போன்� வீச்சுள்� வரிகள் (புறநாநூற� 242) பல உண்ட�.யானை மறைந்த பின் அத� நின்� கொட்டிலைப் பார்த்து அழும� பாகன� போ� கோப்பெருஞ்சோழன� மறைந்தபின் அவன் விட்டுச்சென்� மன்ற� எண்ண� அழுகிறேன� என்னும� பொத்தியாரின் பாடலில்� (புறநாநூற� 220) உள்ளது போன்� அரிய படிமங்களும� ஏராளமா� உள்ள�.

சங்ககாலத்துடன் நம� வீரயுகம் முடிந்தத�. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம�. ஐம்பெருங்காப்பியங்கள� அறத்தை பேசுபொருளாகக� கொண்டவ�, தத்துவ நோக்கை முன்வைப்பவ�. ஆகவே அவற்றில் கையறுநில�, வீரவழிபாடு போன்றவ� முதன்மையிடம் பெறவில்ல�. அதன்பின் பக்த� இலக்கியங்களின் காலம�. அதன்பின் காவியங்களின் காலம�. கம்ப ராமாயணம் முதல� பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம� பக்த� என்னும� விழுமியத்த� முன்வைப்பத�. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒர� விதிவிலக்குதான�.

பிற்கா� தமிழ� செவ்விலக்கியங்களில� நேரடியான கையறுநில� பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்த� கலபம்பகம்தான�. பிற்காலத� தொன்மம� ஒன்ற� அத� நந்திவர்மன� அறம்பாடி� நூல் என்ற� சொல்கிறத� என்றாலும� அத� நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையைய� பேசுபொருளாகக� கொண்டுள்ளத�.

சிற்றிலக்கியங்களில� கையற� நிலை ஒர� சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறத�. என்னும� சிற்றிலக்கிய வகையும� கிட்டத்தட்� கையறுநிலைக்க� இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ண� பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில� பேசுபொருளாக்குவதுண்ட�.

நாட்டார் மரபில் கையறுநில� ஏன்னும� பேசுபொருள் மி� வலுவாகவே தொடர்ந்தது. நம� நாட்டார் மரபில் இறந்தோருக்கா� இரங்கல� � புகழ்பாடல் என்பது ஒர� நிகழ்த்துகலையாகவ� ஆகியது. அந்த பாடல்கள் எனப்பட்ட�.ծ்பார� பாடுவத� தொழிலாகக� கொண்� குழுக்கள� உருவாக� நீடித்தன. மறைவின� துயர� பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வத� இன்றும� மிகத்தீவிரமாக நம� கிராமி� வாழ்க்கையில் நீடிக்கிறத�.

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தத�. அரிச்சந்திரன� கூத்தில் மயான காண்டத்தில� சந்திரமத� பாடுவத� போன்றவ� நாட்டார் மரபில் உள்ள ծ்பாரிப்பாடல்கள� அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகை� நாடகங்கள� புதிதாகவும� எழுதப்பட்ட�. நாடகங்களிலும� தொடக்ககா� திரைப்படங்களிலும� இடம்பெற்றன.

தமிழில� நவீ� இலக்கியம� தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்ற�. இங்க� உருவான நவீ� இலக்கியம� அத� உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களைய� கொண்டிருந்தத�, அதுவ� இயல்பானத�. இந்தியாவிலுள்ள தொடக்ககா� நாவல்கள் எல்லாம� பெண்கல்விய� முன்வைப்பவ� என்பதைக் காணலாம�. தமிழிலுள்ள தொடக்ககா� நாவல்கள் மூன்றுமே பெண்கல்விய� பேசுபொருளாகக்கொண்டவை. (, , )

தொடக்ககா� நவீ� இலக்கியம� சமூகசீர்திருத்த� மதச்சீர்திருத்� நோக்கம� கொண்டிருந்தத�. பின்னர� தேசி� இயக்கத்தின� பேசுபொருட்கள� எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம�, திராவி� இயக்கம� ஆகியவற்றின� கருத்துநிலைகளை வெளியிடலாயிற்ற�. தமிழில� நவீனத்துவ இலக்கியம� உருவாவது வர� இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகள�, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடை� தனிப்பட்� உணர்வுகள� அத� வெளிப்படுத்தவேண்டும் என்னும� கோணம� இருக்கவில்லை. ஆகவே கையறுநில� போன்றவ� நவீ� இலக்கியத்தில� மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநா� சர்ம�

நவீ� இலக்கியத்தில� இறப்பின் கையற� நிலையை வெளிப்படுத்த என்னும� புதியவடிவம� உருவாக� வந்தது. பெரும்பாலும் இத� மரபுக்கவிதையால� ஆனதாகவ� இருந்தது. பின்னர� நீண்�, உணர்ச்சிகரமா� வசனகவிதைகளிலும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தலைவர்கள�, சான்றோர்கள� மறைவின� போது இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தனிப்பட்� இழப்புகளின்போதும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. ஒர� சடங்குபோ� கவிஞர்களைக்கொண்ட� மறைந்தவர்களுக்கு இரங்கல� எழுதிவாங்கும� வழக்கமும� இருந்தது. கவிமணி நூற்றுக்கணக்கா� இரங்கற� பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கா� இரȨகற்பாடல்கள� உள்ள�. தன� நாய் இறந்தபோத� இரȨகற்ப� எழுதியிருக்கிறார�.

நவீ� உரைநடை இலக்கியத்தில� தனிப்பட்� இழப்பை ஒட்ட� எழுதப்பட்ட இரங்கல� இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்க� கூடுமானவரை எழுத்தாளர்கள� தங்கள் தனிவாழ்க்கைய� எழுத்தில� இருந்த� விலக்க� வைக்கவேண்டும� என்னும� எண்ணம் இருந்ததுதான். இன்றும� அப்படி நம்பும� பலர் உள்ளனர�. எழுத்தாளர்கள� தன� வரலாறுகள� எழுதுவதும் மிகக்குறைவ�.

மலையாளத்தில் இரங்கல� இலக்கி� வகைமையைச� சேர்ந்� மிகப்புகழ்பெற்� படைப்புகள் உள்ள�, நாலப்பாட்ட� நாராயணமேனன� தன� மனைவியின� மறைவ� ஒட்ட� எழுதிய ‘கண்ணீர்த்துளி� என்னும� குறுங்காவியம� ஒர� நவீனச� செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில� அவ்வகையில் செய்யுளில் ஏதும� எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில� தன� வாழ்க்கைக்குறிப்புகளில� தன� துணைவியின் மரணம� குறித்து எழுதியவை உணர்ச்சிகரமா� இலக்கியத்தன்மை கொண்டவ�.

தன்வரலாற்றுத்தன்மை கொண்� இரங்கல� இலக்கியத்தில� தமிழில� தலைசிறந்� படைப்ப� ன் மனைவியின� இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின� தொகுப்பா� . இத்தகை� எந்த விவாதத்திலும� சுட்டிக்காட்டப்படவேண்டியது அத�. அத� இயல்பாகவ� சுட்டிக்காட்டும் ஒர� விவாதத்திற்க� மட்டும� இலக்கியவாசகன� குறைந்தபட்� மதிப்ப� அளிக்கவேண்டும். மற்ற எல்லாம� வெட்டி அரட்டைகளுக்க� அப்பால� மதிப்பற்றவ�.

ஜெ

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:35

தமிழில� துயர இலக்கியம� என ஒன்ற� உண்ட�?

அன்புள்ள ஜெ

அண்மையில� அரவிந்தன� கண்ணையன் தன� முகநூல� பக்கத்தில் தமிழில� ‘துய� இலக்கியம்� உண்ட� என்ற� கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்ற� முடிவுக்கும் வந்த�, சி� ஆங்கில நூல்களையும� குறிப்பிட்டிருந்தார். அதையொட்ட� அவருடை� பதிவின� கீழ் உள்ள விவாதத்தில� பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவா� வாசிப்பும் இல்ல� என்றுதான� அந்த உரையாடல் காட்டியத�. பொதுவா� இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவத�, கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� எல்லாம� வழக்கம�. அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம� சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில� தேடியபோத� இந்த பதிவ� அகப்பட்டது. முக்கியமான ஒன்ற�. ஏன� நம்மவர� தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்ல�?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள� முகநூலுக்க� வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்ற� அவர்கள� கவனிப்பத� முகநூலுக்க� வம்ப� ‘கண்டெண்ட்� தேவை என்பதற்காகவே.

பொதுவா� எதையொன்றையும� பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� என்பது மேலைநாட்டு கல்வித்துற� அளிக்கும� பயிற்ச�. நம்மூர� கல்வித்துற� அப்படி எந்தப்பயிற்சியையும� அளிப்பதில்லை. நம்மிடமுள்� அறிவுஜீவிகளுக்குக� கூ� அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும� கிடையாது.

துயர இலக்கியம� அல்லது என உலகளாவ ஒர� நிறுவப்பட்� வகைம� இல்ல�. அத� விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர� அடையாளம் மட்டும�. மிகப்பொதுவான ஒர� பகுப்ப� � வாசிப்பின் கோணத்தில� உருவாக்கப்பட்டது. அத� உலகமெங்குமுள்ள எல்ல� இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள� பலவக�. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்கள� பேசுவனதான். சொல்லப்போனால� பெருந்துயர� பேசப்படா� பேரிலக்கியங்கள� உலகில் இல்ல�. மகாபாரதம�, ராமாயணம், சிலப்பதிகாரம� உட்ப� பெரும்பாலா� பேரிலக்கியங்கள� துயரமுடிவு கொண்டவ�. ஆகவே துயர இலக்கியம� என்பதை குறிப்பா� வரையறை செய்துகொள்ளவேண்டும�.

கிரேக்� நாடக இலக்கணத்தில் இருந்த� ஐரோப்பிய இலக்கியத்திற்குள� நுழைந்� இர� சொற்கள� இன்பியல் (Comedy) துன்பியல� (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்� முடியாது. அவ்வாற� ஆராய்ந்த� பார்க்கலாம�, அடையாளப்படுத்த முயன்றால� பெரும்பிழைகள� நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம� தற்கொல� என்பது வீடுபேறாகவ� முன்வைக்கப்படுகிறத�. துயரமுடிவு என்ற� தோன்றுவத� உலகியல� என்ற பெருஞ்சுழற்சியில� இருந்த� பெறும் விடுதலையாக அந்நூல� உருவாக்கும� கருத்துக� களத்தால் கருதப்பட்டிருக்கும�. இங்குள்ள மதிப்பீடுகள� வேறு.

ஆகவே துயர இலக்கியம� என்னும� சொல்லை இந்திய இலக்கியச� சூழலில� பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களைய� உருவாக்கும�. நம� தேடல� ‘உயிரிழந்தவர்களை எண்ண� இரங்கி எழுதப்படும� இலக்கியம்� என்றால� அதற்கு � இலக்கியம்� என்னும� சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக� கீழே வருவ� பல்வேற� வகையான இலக்கி� வெளிப்பாடுகள�.

இலக்கியத்தின� பரிணாம வரைபடம� இத�. இலக்கியத்தின� தோற்றுவாய் பழங்குடிப் பாடல�. அங்கிருந்த� நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல�. அதிலிருந்த� தூயசெவ்வியல், மற்றும� கற்பனாவாதச� செவ்வியல�. பழங்குடிப்பாடல்களில் பொதுவா� பேசுபொருட்கள� இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல�, வீரவழிபாடு போன்றவ�. அவற்றில் ஒன்ற� மறைந்தவர்களுக்கா� இரங்கலும� புகழ்பாடலும்.

பழங்குடிப்பாடல்களின் இன்றும� நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம� பாட்டுகளில� மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால� படுகளத்தில� மறைந்தவன� தெய்வமாகவும் எழுகிறான�. இவ்விர� பேசுபொருட்களும� நம� நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல�, வீரம்புகழ்தல�, அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள� கொண்டவைதான�.

வீரவழிபாடு மேலும் விரிவா� நீத்தார் வழிபாட்டின� ஒர� பகுதியாகவே தமிழ� நாட்டார் மரபில் உள்ளது. இங்க� உள்ள தெய்வங்களில் அறுகொலைத� தெய்வங்கள் என்னும� ஒர� வக� உண்ட�. ஆயுள� முடியாமல� இறந்தவர்கள� தெய்வமென வழிபடுதல�. கொல்லப்பட்டவர்கள�, விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொல� செய்துகொண்டவர்கள�, பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள� பலவக�. அவர்களைப� பற்றிய பாடல்கள் எல்லாம� மறைவுக்க� இரங்குதல� என்னும� கருப்பொருள� கொண்டவைய�.

அத்தகை� நூற்றுக்கணக்கா� இரங்கல� இலக்கியங்கள் தமிழ� நாட்டார் மரபில் உள்ள�. குறுங்காவியங்களே பல உள்ள�. தமிழ்விக்கியிலேய� , போன்றவற்றை பார்க்கலாம�.

நாட்டார் மரபில் இருந்த� பேசுபொருட்கள� அப்படியே தொல்செவ்வியலில� நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்ட�. உதாரணமாக ஒர� வீரன� புகழ்ந்த� பாடுவத� பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் என்னும� துறையா� அவ� வகுக்கப்பட்ட�. மறைந்த வீரன�, சான்றோனை பற்ற� அவன் மறைவுக்க� இரங்கியும், அவன் புகழ� ஏத்தியும� பாடப்படுபவ� இந்த வக� பாடல்கள்.

சங்க இலக்கியத்தில� மகத்தா� கையறுநிலைப� பாடல்கள் பல உள்ள�. பாரி மறைவின்போத� கபிலர் பாடியத�, பாரியைப் பற்ற� பாரி மகளிர் பாடியத�, கோப்பெருஞ்சோழன� மறைந்தபோது பாடியத� போன்றவ� உதாரணம�. ‘முல்லையும� பூத்தியோ ஒல்லையூர� நாட்டே� போன்� வீச்சுள்� வரிகள் (புறநாநூற� 242) பல உண்ட�.யானை மறைந்த பின் அத� நின்� கொட்டிலைப் பார்த்து அழும� பாகன� போ� கோப்பெருஞ்சோழன� மறைந்தபின் அவன் விட்டுச்சென்� மன்ற� எண்ண� அழுகிறேன� என்னும� பொத்தியாரின் பாடலில்� (புறநாநூற� 220) உள்ளது போன்� அரிய படிமங்களும� ஏராளமா� உள்ள�.

சங்ககாலத்துடன் நம� வீரயுகம் முடிந்தத�. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம�. ஐம்பெருங்காப்பியங்கள� அறத்தை பேசுபொருளாகக� கொண்டவ�, தத்துவ நோக்கை முன்வைப்பவ�. ஆகவே அவற்றில் கையறுநில�, வீரவழிபாடு போன்றவ� முதன்மையிடம் பெறவில்ல�. அதன்பின் பக்த� இலக்கியங்களின் காலம�. அதன்பின் காவியங்களின் காலம�. கம்ப ராமாயணம் முதல� பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம� பக்த� என்னும� விழுமியத்த� முன்வைப்பத�. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒர� விதிவிலக்குதான�.

பிற்கா� தமிழ� செவ்விலக்கியங்களில� நேரடியான கையறுநில� பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்த� கலபம்பகம்தான�. பிற்காலத� தொன்மம� ஒன்ற� அத� நந்திவர்மன� அறம்பாடி� நூல் என்ற� சொல்கிறத� என்றாலும� அத� நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையைய� பேசுபொருளாகக� கொண்டுள்ளத�.

சிற்றிலக்கியங்களில� கையற� நிலை ஒர� சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறத�. என்னும� சிற்றிலக்கிய வகையும� கிட்டத்தட்� கையறுநிலைக்க� இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ண� பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில� பேசுபொருளாக்குவதுண்ட�.

நாட்டார் மரபில் கையறுநில� ஏன்னும� பேசுபொருள் மி� வலுவாகவே தொடர்ந்தது. நம� நாட்டார் மரபில் இறந்தோருக்கா� இரங்கல� � புகழ்பாடல் என்பது ஒர� நிகழ்த்துகலையாகவ� ஆகியது. அந்த பாடல்கள் எனப்பட்ட�.ծ்பார� பாடுவத� தொழிலாகக� கொண்� குழுக்கள� உருவாக� நீடித்தன. மறைவின� துயர� பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வத� இன்றும� மிகத்தீவிரமாக நம� கிராமி� வாழ்க்கையில் நீடிக்கிறத�.

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தத�. அரிச்சந்திரன� கூத்தில் மயான காண்டத்தில� சந்திரமத� பாடுவத� போன்றவ� நாட்டார் மரபில் உள்ள ծ்பாரிப்பாடல்கள� அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகை� நாடகங்கள� புதிதாகவும� எழுதப்பட்ட�. நாடகங்களிலும� தொடக்ககா� திரைப்படங்களிலும� இடம்பெற்றன.

தமிழில� நவீ� இலக்கியம� தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்ற�. இங்க� உருவான நவீ� இலக்கியம� அத� உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களைய� கொண்டிருந்தத�, அதுவ� இயல்பானத�. இந்தியாவிலுள்ள தொடக்ககா� நாவல்கள் எல்லாம� பெண்கல்விய� முன்வைப்பவ� என்பதைக் காணலாம�. தமிழிலுள்ள தொடக்ககா� நாவல்கள் மூன்றுமே பெண்கல்விய� பேசுபொருளாகக்கொண்டவை. (, , )

தொடக்ககா� நவீ� இலக்கியம� சமூகசீர்திருத்த� மதச்சீர்திருத்� நோக்கம� கொண்டிருந்தத�. பின்னர� தேசி� இயக்கத்தின� பேசுபொருட்கள� எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம�, திராவி� இயக்கம� ஆகியவற்றின� கருத்துநிலைகளை வெளியிடலாயிற்ற�. தமிழில� நவீனத்துவ இலக்கியம� உருவாவது வர� இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகள�, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடை� தனிப்பட்� உணர்வுகள� அத� வெளிப்படுத்தவேண்டும் என்னும� கோணம� இருக்கவில்லை. ஆகவே கையறுநில� போன்றவ� நவீ� இலக்கியத்தில� மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநா� சர்ம�

நவீ� இலக்கியத்தில� இறப்பின் கையற� நிலையை வெளிப்படுத்த என்னும� புதியவடிவம� உருவாக� வந்தது. பெரும்பாலும் இத� மரபுக்கவிதையால� ஆனதாகவ� இருந்தது. பின்னர� நீண்�, உணர்ச்சிகரமா� வசனகவிதைகளிலும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தலைவர்கள�, சான்றோர்கள� மறைவின� போது இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தனிப்பட்� இழப்புகளின்போதும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. ஒர� சடங்குபோ� கவிஞர்களைக்கொண்ட� மறைந்தவர்களுக்கு இரங்கல� எழுதிவாங்கும� வழக்கமும� இருந்தது. கவிமணி நூற்றுக்கணக்கா� இரங்கற� பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கா� இரȨகற்பாடல்கள� உள்ள�. தன� நாய் இறந்தபோத� இரȨகற்ப� எழுதியிருக்கிறார�.

நவீ� உரைநடை இலக்கியத்தில� தனிப்பட்� இழப்பை ஒட்ட� எழுதப்பட்ட இரங்கல� இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்க� கூடுமானவரை எழுத்தாளர்கள� தங்கள் தனிவாழ்க்கைய� எழுத்தில� இருந்த� விலக்க� வைக்கவேண்டும� என்னும� எண்ணம் இருந்ததுதான். இன்றும� அப்படி நம்பும� பலர் உள்ளனர�. எழுத்தாளர்கள� தன� வரலாறுகள� எழுதுவதும் மிகக்குறைவ�.

மலையாளத்தில் இரங்கல� இலக்கி� வகைமையைச� சேர்ந்� மிகப்புகழ்பெற்� படைப்புகள் உள்ள�, நாலப்பாட்ட� நாராயணமேனன� தன� மனைவியின� மறைவ� ஒட்ட� எழுதிய ‘கண்ணீர்த்துளி� என்னும� குறுங்காவியம� ஒர� நவீனச� செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில� அவ்வகையில் செய்யுளில் ஏதும� எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில� தன� வாழ்க்கைக்குறிப்புகளில� தன� துணைவியின் மரணம� குறித்து எழுதியவை உணர்ச்சிகரமா� இலக்கியத்தன்மை கொண்டவ�.

தன்வரலாற்றுத்தன்மை கொண்� இரங்கல� இலக்கியத்தில� தமிழில� தலைசிறந்� படைப்ப� ன் மனைவியின� இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின� தொகுப்பா� . இத்தகை� எந்த விவாதத்திலும� சுட்டிக்காட்டப்படவேண்டியது அத�. அத� இயல்பாகவ� சுட்டிக்காட்டும் ஒர� விவாதத்திற்க� மட்டும� இலக்கியவாசகன� குறைந்தபட்� மதிப்ப� அளிக்கவேண்டும். மற்ற எல்லாம� வெட்டி அரட்டைகளுக்க� அப்பால� மதிப்பற்றவ�.

ஜெ

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:35

மகரிஷி

பி.வி.ஆரின� நேரடித� தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர� மகரிஷி. எழுபது எண்பதுகளில� முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளரா� திகழ்ந்தவர�. அவருடை� ‘பனிமலை� ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� ‘நதியைத்தேடிவந்த கடல்� ஆகியவை குறிப்பிடத்தக்� ஆக்கங்கள�. ‘நதியைத் தேடிவந்த கடல்�, ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� என்னும� இர� ஆக்கங்களும� இலக்கியத� தகுத� கொண்டவ�.மகரிஷியின் ஒர� சி� ஆக்கங்கள� இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவ� தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில� ஒர� அடிப்படை மாற்றம� நிகழ்ந்த காலகட்டத்தின� உளவியல்சிக்கல்கள�, உணர்ச்சி மோதல்களை காட்டுபவ�

மகரிஷி � தமிழ� விக்கி
 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:34

மகரிஷி

பி.வி.ஆரின� நேரடித� தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர� மகரிஷி. எழுபது எண்பதுகளில� முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளரா� திகழ்ந்தவர�. அவருடை� ‘பனிமலை� ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� ‘நதியைத்தேடிவந்த கடல்� ஆகியவை குறிப்பிடத்தக்� ஆக்கங்கள�. ‘நதியைத் தேடிவந்த கடல்�, ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� என்னும� இர� ஆக்கங்களும� இலக்கியத� தகுத� கொண்டவ�.மகரிஷியின் ஒர� சி� ஆக்கங்கள� இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவ� தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில� ஒர� அடிப்படை மாற்றம� நிகழ்ந்த காலகட்டத்தின� உளவியல்சிக்கல்கள�, உணர்ச்சி மோதல்களை காட்டுபவ�

மகரிஷி � தமிழ� விக்கி
 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:34

காவியம� � 13

அடையாளம் தெரியா� சிலை, மாக்கல்செதுக்க�, சாதவாகனர� காலம� பொமு1 -பைத்தான் அருங்காட்சியகம�

ஒர� முழுநாள், ஓர� இரவும் ஒர� பகலும் நீடித்� ஒர� புயல�. மறுநாள� மாலையில் பைத்தானிலிருந்து பனாரஸ் திரும்பும்போது நான் அகத்தில் பெரும் பதைப்ப� ஒன்றுடன் இருந்தேன�. பஸ்ஸில� ரயிலில� அமரவும� படுக்கவும் முடியாமல� நிலையழிந்த� தவித்தேன�. ரயிலில� முழு இரவும் கதவுக்கு அருக� காற்று முகத்தில� அறைய நின்றுகொண்டே இருந்தேன�. சிறுநீர் முட்டுவதுபோல இருந்தது, கழிப்பறையில் சிறுநீர் உள்ள� சிக்கிக்கொண்டதுபோல தவித்தது. அரிய எதைய� மறந்துவிட்டு நினைவுகூர்வதுபோல, எதைய� சட்டென்ற� அஞ்சுவதுபோ� உள்ளம் அவ்வப்போது திடுக்கிட்டுக் கொண்டிருந்தத�. அந்த ஒருநாள� எந்த வகையிலும� புரிந்துகொள்� முடியா� ஒர� நிகழ்வ�. என� தர்க்கங்கள� அனைத்தையும� நொறுக்கி� ஒர� நாள்.

ஒவ்வொருவரும் அவரவருக்கா� தர்க்க அமைப்ப� ஒன்ற� கொண்டிருக்கிறார்கள�. இளமையில் இருந்த� அவர்கள� அடைந்த எல்ல� அனுபவங்களையும் அந்த தர்க்கச்சரடில் கோத்துக்கொண்டே இருக்கிறார்கள். அத� ஒர� பெரி� கட்டுமானமாகவ� அவர்களுக்குள� உள்ளது. ஒன்றோடொன்ற� இணைந்திருப்பதுதான் அதன் வலிமைய� உருவாக்குகிறது. அதைத்தான� அவர்கள� அறிவ� என்றும� நினைவுத்தொகுப்பு என்றும� உள்ளம் என்றும� சொல்லிக்கொள்கின்றனர். அதுவ� ஒருவரின் அடையாளம், தனித்தன்மை. அவருடை� உடல் பருவடி� இருப்ப� என்றால� அதுதான� நுண்வடிவ இருப்ப�. உண்மையில� மனிதர்கள� என்பதே அந்த தர்க்கக் கட்டுமானம்தான். நாம் ஒருவரை விரும்புவதும�, வெறுப்பதும�, மதிப்பதும், மதிப்பிடுவதும் அதைக்கொண்டுதான�.

அந்த கட்டுமானத்தின் எல்லைக்க� அப்பாலிருக்கும� அனுபவங்களும் அடிக்கடி நிகழ்கின்ற�. அந்த தர்க்கக் கட்டுமானத்தை எல்லைய� உடைத்த�, இளகவைத்த�, கொஞ்சம� நீட்டிக்கொண்டால் அவற்றையும் உள்ளிழுத்த� வி� முடிகிறத�. உள்ளிழுப்பது வர� ஒர� கொந்தளிப்பும� போராட்டமும� நிகழ்கிறது. உள்ளிழுத்துக� கொண்டதும� நிறைவும் தன்னம்பிக்கையும் உருவாகிறது. புதி� ஒன்ற� நோக்கி முன்னகர்ந்தமையாலேய� அந்த அனுபவம� நமக்கு ஒருவகையில் இனியதா� ஆகிவிடுகிறது. பெரும்பாலானவர்கள� திரும்பத� திரும்பப� பேசிக்கொண்டிருப்பத� அவர்களின� தர்க்கம் நெகிழ்ந்து, விரிந்து, மீண்டும் உறுதிப்பட்� அந்த அனுபவங்களைப் பற்றித்தான�. அவர்கள� கூறும் வரிகள் அந்த உறுதிப்பட்� தர்க்கத்தை வெளிப்படுத்துபவை.

அன்ற� நான் முற்றத்திலேய� நின்றிருந்தேன். என� தொடை மட்டும� துள்ளிக்கொண்டே இருந்தது. கடும� தாகம� எடுத்த� உடலெங்கும் அத� தவித்தது. சட்டென்ற� மின்சாரம� வந்தது. நான் படிகளில் ஏற� காற்றில் பாதிமூடியிருந்� கதவை மெல்� திறந்த� மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்க� என� அம்மாவைப� பார்த்தேன், சுவர� மூலையில் விரித்திட்� கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். ஆனால� அவளை நான் அவளாகப� பார்ப்பதற்கு அரைக்கணம� முன் அங்க� ஓர� இருளுருவம் அமர்ந்திருப்பதைக� கண்டேன�. நீண்� சடைக்கற்றைகள� விரிந்து வேர்கள� போ� தரையில� பரவியிருக்�, நிர்வாணமான கரிய மயிரடர்ந்த உடலுடன� ஆண� பெண்ணா என்ற� அறியமுடியா� ஓர� உருவம். மின்னி� இர� கண்கள்.

நான் திடுக்கிட்டு ஓரடி பின்னால் வைத்து கதவில் முட்டிக்கொள்�, கதவு ஓசையுடன் சுவரில� அறைய, அம்ம� திகைத்தவள் போ� எழுந்த� என்னைப� பார்த்தாள். சிவந்த� வெறித்� கண்களால் என்ன� அடையாளம் காணமுடியவில்லை. கையை நீட்டி உரத்� குரலில� ஏத� கூவினாள். அத� அறியாத பேய்மொழி. அத� முரட்டுக� கொடுங்குரல�. அவள் வாயிலிருந்து சொற்கள� தெறித்தன. கையை நீட்டியபடி என்ன� நோக்கி அவள் வந்தபோது நான் நடுங்க� பின்னடைந்த� கதவில் ஒட்டிக்கொண்டேன�. அம்ம� ஆவேசமா� கூச்சலுடன் என்னருகே வந்த� ஓங்க� அக்கதவில� அறைந்தாள�. அவளுடை� வெறித்துக் கலங்கி� கண்கள் என� முகத்தருகே வந்த�. அவள் தொண்டை நரம்புகள� இறுக� நார்நாராகப� புடைத்திருந்தன.

அத்தனை அருக� அவள் பேசியபோத� அவள் உதடுகள� அசையாமல், நேரடியாகவே தொண்டையிலிருந்து அந்தக் குரல� வெளிவந்ததைக் கண்டேன�. ஒன்றின்மேல� ஒன்ற� ஏறிக்கொண்ட சொற்களின� ஒழுக்க�. அவள் பேசுவதுபோலத் தெரியவில்ல�, ஏத� செய்யுளை ஒப்பிப்பதுபோல் இருந்தது. நன்க� மனப்பாடம� செய்� தொன்மையா� நூல் ஒன்றின� பகுத� போ�. அசைவற்று நான் நிற்� மீண்டும் கதவில் ஓங்கியறைந்தபடி அவள் சுழன்ற� திரும்பி அறைக்குள� சுற்றிவந்தபோது ஒர� சொல் தெறித்து என்ன� அதிரச் செய்தத�. ராதிகா! அவள் சொன்னாளா, அல்லது என� செவிப்பிரமைய� என்ற� நான் திகைப்பதற்குள் மீண்டும் சொன்னாள், ராதிகா தேஷ்பாண்டே.

அப்படியென்றால் அத� மொழிதான், வெறும் சொற்பெருக்கு அல்ல. நாமறியாத ஏத� மொழி. மெல்� உள்ள� சென்று என� அறைக்கதவைத� திறந்த� நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். வெளியே அம்ம� கொந்தளித்துக� கொண்டிருந்தாள். என� அறைக்கதவின� மேல் அறைந்த� அறைந்த� கூச்சலிட்டாள�. அந்த மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அத� ஒர� மொழியேதானா? மொழி போலவ� அத� ஒலித்தது. அல்லது மானு� உதடுகளால� எழுப்பப்படும� எல்ல� ஒலிகளையும் நாம்தான் மொழியா� எண்ணிக்கொள்கிறோம�? பி� உயிர்களின் எல்ல� குரல்களையும் வெறும் ஓசைகள் என்ற� எண்ணுவதுபோ�?

பனாரஸ் பல்கலையில் நான் ஏராளமா� மொழிகளைக� கேட்டிருந்தேன். அங்க� இந்தியமொழிகளில� முதன்மையானவை அனைத்தையும� பயில வாய்ப்பிருந்தத�. மானு� மொழிகள� பல்வேற� பேரமைப்புகளைச் சேர்ந்தவ�. மொழிக்குழுக்கள� என அவற்றைப் பிரிப்பத� முந்நூறாண்டுகளுக்க� முன்பு ஐரோப்பியர் உருவாக்கிய பார்வை. அத� மொழிகளைப� புரிந்துகொள்� மிகப்பெரிய கருவ�. எல்ல� மொழிகளும� அவற்றுக்கு முந்தை� தொல்மொழிகளில� இருந்த� உருவானவை. அந்த தொல்மொழி கற்காலத்து மனிதர்களில� ஒர� குழுவினருக்குரிய சொற்கோவையா� இருந்திருக்கும�. அந்த தொல்மொழி பல முளைகளாக எழுந்த� பல கிளைகளாகப் பெருகியிருக்கும். மொழிகளில� கொஞ்சம� செவி பழகியவர்களால� ஒர� மொழி எந்த மொழிக்குடும்பத்தைச� சேர்ந்தத� என்ற� சொல்லிவிடமுடியும�.

இந்திய மொழிக்குடும்பங்களில் இந்த� ஆரியமொழி அல்லது சம்ஸ்கிருதம், திராவி� மொழி அல்லது தென்னிந்தி� மொழி இரண்டும் மிகத்தெரிந்த பெரி� மொழிக்குடும்பங்கள். அந்த மொழிகளில� இருந்த� கிளைத்� எந்த மொழியையும் கொஞ்சம� சுற்றியலையும� இந்தியச் செவி கண்டுபிடித்துவிட முடியும். அவற்றில் சி� மொழிகள� பாரசீகமும� அரபும் கலந்து உருவானவை. சி� மொழிகள� கீழைமொழிகளின� கலப்பால் உருவானவை. ஒர� மொழிக்குடும்பத்திற்க� அதற்கே உரிய நாக்கை மடிக்கும� முறை, உதடுகள� குவித்து நீட்டும் முறை, மூச்சொலியை இணைக்கும� முறை, மூக்கிலிருந்தோ நெஞ்சிலிருந்தோ ஒலிய� எடுக்கும� முறை என பல தனித்தன்மைகள� உண்ட�.

பழங்குடிகளின� மொழிகள்தான� சிறியவ�, ஆகவே அடையாளம் காணக� கடினமானவ�. அவ� வளர்ச்சியின் ஏத� ஒர� புள்ளியில் நின்றுவிட்டவ�, மிகச்சிறிய குழுவினரால� பேசப்படுபவ�. வடகிழக்குப� பழங்குடியினர� இருநூற்ற� இருபது மொழிகளைப� பேசுகிறார்கள� என்ற� படித்திருக்கிறேன�. சீனமொழிச்சாயல் கொண்� சினோ-திபெத்தி� மொழி, தாய்லாந்தின் வேர்கொண்� க்ரா-தாய் என பலமொழிகள�. அவற்றின் கலவையா� உருவாக� வந்த பிற்கா� மொழிகள�. இந்திய மையநிலத்தின் பழங்குடிகளின� முண்டா மொழிக்குடும்பமும� பெரியத�. அதில� வியட்நாமிய மொழியின் சாயல்கூட உண்ட� எனப்படுகிறது. தென்னிந்தியப� பழங்குடி மொழிகளில� ஊட்டியின� தோடர� மொழியில் எகிப்திய மொழியின் சாயல� உண்ட� என்ற� படித்திருக்கிறேன�. ஆக்டோவிய� பாஸ் ஒர� கவிதையில� அத� வியந்த� சொல்லியிருக்கிறார்.

ஆனால� எந்த மொழியையும் ஏதேனும� ஒர� மொழிக்குடும்பத்திற்குள� சேர்க்� முடியும். ஒர� மொழியைக் கேட்டதும� இன்னொர� மொழி ஒன்ற� நினைவுக்கு வரும�. வெறும் ஒலியாலேய�, உள்ளார்ந்த மெட்டினாலேயே. அதுதான� அந்த மொழிக்குடும்பத்த� உணர்வதற்கா� வழ�. ஆனால� அம்மாவிடமிருந்து கொட்டிக்கொண்டிருந்� மொழி எந்த மொழியின் நினைவையும் தொடவில்ல�. அத� மொழி என ஓர� உள்ளம் உணரும்போதே இன்னொர� உள்ளம் அத� வெறும் விலங்கொலிதான� என்றும� எண்ணிக்கொண்டிருந்தது.

அவ� விலங்கொலிகள் அல்ல, ஐயமே இல்ல�. சொற்கள� அர்த்தத்தால் கோக்கப்பட்டால்தான் அவ� மொழி எனத் தோன்றும் இந்த ஒரும� உருவாகும�. இத� உணர்ச்சியினால் உருவாகும� ஒரும� அல்ல. குரல� உருவாக்கும� ஒருமையும� அல்ல. அர்த்தம் உருவாக்கும� ஒருமைதான�. ஆனால� ஹிஸ்டீரியா நோயாளிகள� அப்படி புதுமொழி பேசுவதுண்ட�. சி� கிறிஸ்தவ மதக்குழுக்களில� அறியாதமொழி பேசுவதென்பது ஆவியிறங்குவதன் அடையாளமா�, தெய்� அருளாக, அந்த ஆத்ம� தன� எல்லையைக� கடந்து வேறொன்றை அறிந்துவிட்டது என்பதற்கான சான்றாகக� கொள்ளப்படுவதுண்ட�. அந்தப் பேச்சுக்கள� நான் கேட்டிருக்கிறேன். அவ� நாமறிந்த சொற்களின� தாறுமாறா� கலவையாகவ� பெரும்பாலும் இருக்கும�. அரிதாக அவ� ஒர� சொல்கூ� இல்லாத வெறும் ஒலிகளா� இருக்கும�. அப்போதுகூட அவ� நாமறிந்த மொழிகளின� சொற்களின� சிதைவொலிகளைக� கொண்டு உருவாக்கப்பட்டவையா� இருக்கும�. அவற்றின் நாப்புரளலும், உதடிணைவும் நாம் அறிந்தவையா� இருக்கும�.

இத� ஹிஸ்டீரியாவா� இருக்கலாம். என� குடும்பத்தில� மனசிக்கல� இருந்துகொண்ட� இருந்திருக்கிறது. என� அம்மாவின� பாட்டிக்கு பைத்தியம� பிடித்து நாற்பதாண்டுகள் சங்கிலியில� பிணைக்கப்பட்டு வாழ்ந்தாள் என்ற� தெரியும். உளப்பிளவின� விதைகள� பாரம்பரியமாகவே மூளையில் விதைக்கப்பட்டிருக்கின்றன என்ற� படித்திருக்கிறேன�. உரிய பொழுதில் அவ� முளைக்கின்றன. எவரிடம� எப்போத� அவ� எழும� என்ற� சொல்லிவிடமுடியாத�. என� மூளையிலும் அந்த விதை இருக்கலாம். என� அம்ம� தன� பாட்டியையே நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள�. அவள் அப்பாவும� அம்மாவும� இறந்துவிட்டனர். அவர்கள� இருந்த நிலம� இப்போத� இல்ல�. ஒர� பைத்தியத்தால� தீவைத்து கொளுத்தப்பட்டு அந்த ஊர� மறைந்துவிட்டது. அந்த நிலம� கரும்புவயலாக உருவெடுத்துவிட்டது. இப்போத� பாட்டியின் நினைவு எஞ்சியிருப்பது அவளிடம� மட்டும�. அந்நினைவுதான� வேறெங்கு போகும்?

என� உடம்பு விதிர்த்துவிட்டத�. நினைவா அல்லது பேயேதானா? பேயா? அபத்தம�. இந்த அறிவியல் நூற்றாண்டில், நவீனக� கல்வ� கற்ற ஒருவன் அப்படி எண்ணிப� பார்ப்பதுகூட அசட்டுத்தனம். அத� ஹிஸ்டீரியாதான். அம்ம� திருமணமாகி இங்க� வந்த� எனக்கு பாலூட்டிக்கொண்டிருந்� வயதில் அவளுக்கு முதல� ஹிஸ்டீரியா தாக்குதல� வந்திருக்கிறது. நான் அப்போத� இரண்டு வயதுக் குழந்த�. என்னால� சரியாக நடக்கமுடியாத�. என� கால்கள� சற்ற� மெலிந்து வளைந்திருந்த�. அம்ம� என்ன� எப்போதும� தூக்கிக்கொண்டே அலைந்தாள�. ஆகவே நான் அப்போதும� அவள் முலைப்பால் குடித்துவந்தேன�.

அவளுடை� முதல� ஹிஸ்டீரியாத் தாக்குதல� சிலநாட்களுக்குப் பிறகுதான� அப்ப� அறிந்தார�. அம்ம� தனிமையில� அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்ட� இருக்க கைகள� முஷ்டி பிடித்தபடியும், பற்களை நொறுநொறுவெ� கடித்தபடியும� இருந்தாள�. ஆனால� வீட்டுவேலைகள� எல்லாம� செய்தாள், என்ன� நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் நிழல்கள் புகுந்துவிட்டன என்ற� பக்கத்து வீட்டுக் கிழவிகள் சொன்னார்கள�. அப்பாவின� அம்ம� ஆற்றின� மறுகரையில் இருந்த� ஒர� பூசாரியை வரவழைத்தாள�. ‘பூசாரியாவது மண்ணாங்கட்டியாவத�. அடித்த� மண்டையைப� பிளந்துவிடுவேன்� என்ற� அப்ப� அவரை அடிக்கப்போனார். அவர் ‘பேய� இவனையும் பிடித்துவிட்டது� என்ற� கூவிக்கொண்டு பாட்டி கொடுத்� கோழியுடன� ஓடிப்போனார�.

அப்ப� அம்மாவ� பைத்தானின் புகழ்பெற்ற ஆங்கில� இந்திய டாக்டரான மார்ட்டின் சார்ல்ஸிடம� காட்டினார். எனக்குப் பால் கொடுப்பதுதான� காரணம் என்ற� அவர் சொன்னார். வளர்ந்� குழந்த� அவள் உடலின் உப்புகளை முழுக்� உறிஞ்சிவிடுகிறது. அத� நிறுத்தும்படியும� அவள் உடலில் குறைந்துவிட்� ரசாயனங்கள் சிலவற்றை ஈடுசெய்ய மாத்திரைகள� சாப்பிடும்படியும� அவர் பரிந்துரைத்தார�. ஒருவாரத்திலேயே அம்ம� சரியாகிவிட்டாள�.அப்ப� மீண்டும் பூசாரி வீட்டுக்கு வந்தால� தன� அம்மாவின� மண்டைய� பிளந்துவிடுவேன� என மிரட்டியபின் திரும்� ராணுவத்திற்குச� சென்றார்.

நான் நாலைந்து நாள் கதறி அழுத�, புரண்ட� கைகால்கள� அடித்துக்கொண்ட� அடம் பிடித்தேன். “பட்டினி கிடக்கட்டும்� பட்டினியால்தான� உணவின் சுவை தெரியும்� என்ற� அப்ப� சொல்லியிருந்தார். நான் இரண்டு நாள் பசும்பாலைத� துப்பிக்கொண்டிருந்தேன். பிறக� பால் குடிக்� தொடங்கினேன�. பதினைந்த� நாளில் சுவரைப� பிடித்துக்கொண்டு நடக்கவும� தொடங்கிவிட்டேன�. ஆனால� நான் ஓடிவிளையாட மேலும் ஓராண்ட� ஆகியது. என்ன� பள்ளிக்கூடத்திற்கு சேர்த்தத� ஓராண்ட� பிந்தித்தான்.

அப்ப� மறைந்தபின் மீண்டும் ஒருமுற� அம்மாவுக்க� ஹிஸ்டீரியா தாக்குதல� வந்திருக்கிறது. நான் அப்ப� மறைந்தபின் நிகழ்ந்த சட்டச்சிக்கல்களில் அலைந்த� கொண்டிருந்தமையால� அதைக� கவனிக்கவில்ல�. அவளே சீரடைந்தாள�. இத� மீண்டும் மூன்றாம் முறையா�. இந்த வீட்டில் அவள் தன்னந்தனியாக இருந்திருக்கிறாள�. அவளுக்கு இங்க� நட்பென்றும� நெருக்கமென்றும� எவருமில்லை. அவளுடை� விலக்கத்தை நான் எனக்குச் சாதகமா� எடுத்துக்கொண்டிருக்கிறேன�. தனிமையில� அவளுக்குள் நினைவுகள� எழுந்திருக்கலாம். மூளையின் நோய்விதைகள� முளைத்திருக்கலாம�.

மூளைநோய்கள� முழுமையா� விட்டகல்வத� இல்ல�. தலைமுறைகள் தோறும் தொடர்கின்ற� அவ�. ஒருவரிடமிருந்த� ஒருவருக்கு அவ� தொற்றவும� கூடும். ஏனென்றால� நாம் ஒருவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தால� அவரை நகலெடுக்கத� தொடங்குகிறோம�, நம்மையறியாமலேய� அவர் நம்மில� படிகிறார�. நாம் அவராகவ� ஆகிவிடுகிறோம�. பல குடும்பங்களில் ஒன்றுக்க� மேற்பட்டவர்கள் பைத்தியங்களா� இருக்கிறார்கள். பைத்தியங்களை பராமரிப்பவர்கள� பைத்தியங்கள் ஆகிவிடுகிறார்கள். தானாகவ� பேசிக்கொள்ளும் முதியவர்களுடன் இருப்பவர்கள் தாங்களும� தனக்குத்தானே பேசிக்கொள்வதைக� கண்டிருக்கிறேன�.

மனப்பிளவுநோய� கொண்டவர்கள� ஒர� பட� தீவிரமானவர்கள். அவர்களுக்க� கட்டுப்படுத்தும் தர்க்கம் இல்ல�. ஆகவே அவர்களின� ஆழ்மனம� மி� ஆற்றல்மிக்கத�. புயல்போல, காட்டாறுபோ�. அத� நம� தர்க்கங்கள� உடைத்துவிடுகிறது. நம� ஆழ்மனத� ஆக்ரமித்துக் கொள்கிறத�. உண்மையில� ஒருவரின் தர்க்கம் இன்னொருவரை ஆட்கொள்ளுவதே இல்ல�. ஆழ்மனம்தான� இன்னொர� மனத்துடன� தொடர்புகொள்கிறது. இலக்கியங்கள் வழியாக, கலைகள் வழியாகவும் நிகழ்வது அதுவ�.

பித்துநிலையில் சாமியாடும் ஒருவரின் சொற்கள� நாம் மறப்பத� இல்ல�. அவரிடமிருந்த� நம� விழிகளும� செவிகளும� விலகுவதுமில்லை. அவருடை� சொற்களும� பார்வையும் நேரடியாக நம� ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. நம� கனவில் கலந்துவிடுகின்றன. நாமே கண்ட கனவுபோ� ஆகிவிடுகின்ற�. ஆழ்மனம� மட்டும� நேரடியாக உக்கிரமா� வெளிப்படும� பைத்தியங்கள் நம� மனதின் எல்லாச� சுவர்களையும் உடைத்துக்கரைத்து நம்ம� முழுமையா� எடுத்துக்கொள்கின்ற�. பெருவெள்ளம� கிணறுகளை எடுத்துக்கொள்வதுபோ�.

ஆனால� நான் அந்த அறைமூலையில� அவளைப் பார்ப்பதற்கு முன் ஒர� கணத்தின் ஒர� துளியில் இன்னொன்றைக� கண்டேன�. நானே என� கண்களால். அத� என்ன? அல்லது எனக்கும் அந்த மனப்பிளவின� விதை முளைவி� தொடங்கிவிட்டதா? நான் அவ்வெண்ணத்தை முதுகில் ஓர� அற� விழுந்தத� போ� உணர்ந்து எழுந்தமர்ந்தேன�. அந்த எண்ணத்தை ஒர� கணம்கூ� எனக்குள் வைத்திருக்கக� கூடாது என்ற� எண்ணுபவன� போலத� துரத்தினேன�. அத� உதறும் பொருட்டு அறைக்குள� நடமாடினேன். அத� என� தோளிலும் முதுகிலும் எடையுடன் தொற்றிக்கொண்டு சொன்னதைய� சொல்லிக்கொண்டிருந்தத�. அத� விரட்டுவதற்கென்ற� கதவை விரியத்திறந்து வெளிவந்தேன�.

அம்ம� கைகள� வீசியபடி, நெஞ்சிலும் சுவர்களிலும் அறைந்தபட�, அதேபோல ஆவேசமாகப� பேசிக்கொண்டிருந்தாள். “ஏய், வாயைமூடு!� என்ற� கூவினேன். “வாய� மூடு� வாயை மூடுடீ� நிறுத்து� அடித்த� மண்டையைப� பிளந்துவிடுவேன்� நிறுத்துகிறாயா இல்லைய�?�

அந்தக் கூச்சலால� என� அகத்தில் இருந்த� அந்தச் சிந்தன� அகன்றுவிட்டத�. அவள் முன் சென்று நின்று அவள் முகத்தைப� பார்த்து கத்தினேன�. ஆனால� சிறிது நேரம� ஓசையிட்டதுமே என� தொண்டை அடைத்த� ஓச� கம்மிவிட்டது. ஆனால� இவள் இத்தனை நேரம� இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கிறாள்.

“நிறுத்த� சனியனே� வெட்டிக் கொன்று போட்டுவிடுவேன். நிறுத்து.� அக்கணம� எனக்குள் ஓர� எண்ணம் எழுந்தது. நான் சற்றுமுன� நினைத்ததுதான� நடக்கிறத�, அவளிடமிருந்த� எனக்குத் தொற்றிவிட்டத�? நானும் கூச்சலிடுகிறேன�? இல்ல�, நான் உள்ளூர இத� திட்டமிட்ட� செய்கிறேன். இத� விலகிநின்ற� கவனிக்கிறேன். நான் என்ன� இழக்கவில்ல�. அல்லது, இத� தொடக்கமா� இருக்கலாம். அம்ம� இப்படி நீண்டநாட்களா� இருந்திருக்கலாம்.

அம்ம� என்ன� பார்த்துச் சொன்� வார்த்தைகளில� மீண்டும் அந்தச் சொல் வந்தது, ராதிகா தேஷ்பாண்டே. நான் குளிர்ந்து அசைவற்று நின்றுவிட்டேன். மீண்டும் ஓடிப்போய� என� அறைக்குள� சென்று கதவை மூடிக்கொண்டேன். நாற்காலியில் அமர்ந்தபோத� என� உடல் நடுங்கிக� கொண்டிருந்தத�.

இத� நான் ஏன� எண்ணவில்லை? அம்மாவுக்க� எப்படி அவள் பெயர� தெரிந்தத�? நான் இங்க� வந்ததே இல்ல�. அம்மாவிடம் ஒர� சொல்கூ� பேசியதில்ல�. அவள் பெயர� வேறு வகையில� அவளிடம� சொல்� எவருமில்லை. இத� ஹிஸ்டீரியா அல்ல. ஸ்கிஸோஃபிர்னிய� அல்ல. இத� அதுதான�, நிழல்தான�. இந்த பிரபஞ்சம� முழுக்� நிறைந்திருக்கும் இருட்டின� ஒர� துளியாகி� நிழல�. அதற்கு காலமும� இடமும் இல்ல�. ஆகவே அத� அறியாத ஏதுமில்ல�.

அஞ்சிக்கொண்ட� இருக்கமுடியாது, அச்சம் உச்சமடைந்ததும் சட்டென்ற� நின்றுவிடுகிறத�. அச்சம் என்பது பெருகிக்கொண்டே இருந்தாகவேண்டும். நின்றுவிட்டால் குறையத� தொடங்கிவிடுகிறது. நான் இயல்படைந்த� கால்கள� நீட்டிக்கொண்டேன். நான் இங்க� வரும்போத� ராதிகாவை நேரில் சந்தித்ததில்லை. ஆனால� அவளை நான் அறிந்திருக்கலாம். அவள் என� கல்லூரியில்தான� படிக்கிறாள�. அவள் பெயர� எனக்குள் எங்க� பதிந்திருக்கலாம். அதனால்தான் முதல� சந்திப்பிலேய� அத்தனை அணுக்கமானவர்களாக ஆனோம�. அவள் பெயர� நான் தூக்கத்தில� உளறியிருக்கலாம�. பலமுறை சொல்லியிருக்கலாம�.

ஹிஸ்டீரியா நோயாளிகளின� புறஉள்ளம� பலவீனமானது, ஆகவே அவர்களின� அகம் மிகக்கூர்மையாக விழித்திருக்கிறத�. கனவு எந்த புதி� ஒலியையும� தவ� விடுவதில்ல�. நனவை வி� அத� எச்சரிக்கையானத�. ஹிஸ்டீரியா நோயாளிகள� எங்க� கேட்� ஒற்றைச்சொல்ல� பற்ப� ஆண்டுகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்கள�. அப்படி கேட்� சொற்கள� இணைத்த� முற்றிலும் அவர்கள� அறியாத அயல்மொழியைப் பேசியிருக்கிறார்கள�.

இரவெல்லாம் அந்த ஊசல் என்ன� சுழற்றியடித்துக் கொண்டிருந்தத�. தர்க்கம் பெருகி அனைத்தையும� விளக்கியது. ஒர� புதுக்கேள்வி எழுந்த� ஒட்டுமொத்தமாகச� சிதைத்து வெற்றுக்குவியல்களா� ஆக்கியது. மீண்டும் சிதைவுகள� பொறுக்கி அடுக்க� அடுக்க� தர்க்கத்தைக் கட்டினேன�. அந்த உளஅலைவின� களைப்ப� தாளமுடியாமல் மூளை அசைவிழந்தபோத� மாறிமாறித் தலைய� அறைந்துகொண்டேன�. எழுந்த� நின்று வெறியுடன� கூச்சலிடவேண்டும் போலிருந்தத�. அந்தக்கூச்சல� வெளியே கேட்கும் அக்கூச்சலின் தொடர்ச்சியாக ஆகிவிடும� என்னும� எண்ணத்தால் அக்கணம� குளிந்து உறைந்தேன�.

ஓர� இரவின் நீண்� வத�. நரகம� என்பது அதுதான�. சார்த்ரின் No exit நாடகத்தின் நரகம�. காலமில்ல�. காலத்த� கடந்து, அதனூடா� எல்லாவற்றையும் கடந்துவிடலாம� என்னும� நம்பிக்கைக்க� இடமில்லை. ஒவ்வொர� கணமும் ஒன்ற� நிகழும�. மறுகணத்தில� இன்னொன்ற� நிகழவில்லை என்றால� காலமென்பதே இல்ல�. நான் பைத்தியமாக ஆகிவிட்டேன�? எனக்குள் ஓடும� இந்த எண்ணங்களில� எந்த ஒழுங்கும� இல்ல�. வெறும் சொற்கள�. மொழியே அல்ல, வெறும் சொற்கள�. நல்லவேளை, அவ� நானறிந்த மொழியின் சொற்கள�. நினைத்தால் அவற்றை நான் கோத்து மொழியா� ஆக்கிக்கொள்ள முடியும். என� உள்ளத்தின் களைப்பால்தான� அவற்றை அப்படியே விட்டிருக்கிறேன். ஆனால� அவ� என்ன� மீறிச் சிதறிச்செல்கின்ற�. விரைவிலேயே அவ� தங்கள் அர்த்தங்கள� இழந்து வெற்று ஒலிகளா� ஆகிவிடும�. நானும் வெளியே கூச்சலிட்டுக்கொண்டிருப்பவள� போல் ஆகிவிடுவேன�.

காலைவிடிந்ததும� நான் எழுந்த� வெளியே வந்தேன�. என� வாய் கசந்தத�. கண்கள் வீங்கி, முகத்தின்மேல� களிமண் படிந்த� உலர்ந்து இறுகியதுபோலிருந்தத�. அம்ம� அத� வெறியுடன� கூவிக்கொண்டிருந்தாள். முற்றத்தில� சென்று நின்றிருந்தேன். நான் இரவெல்லாம் ஏதும� ஒர� வாய் தண்ணீர்கூ� குடிக்கவில்ல� என்ற� உணர்ந்தேன். என்னைக� கண்டதும் பக்கத்துவீட்டுக்காரர்கள் சட்டென்ற� அவர்களின� வீடுகளுக்குள்ச� சென்றுவிட்டனர். நான் இடுங்கிய சந்துவழியா� நடந்து ராம்பால் கடைய� அடைந்த� ஒர� டீ குடித்தேன். பெஞ்சில் டீக்கோப்பையுடன� முழுக்கத� தளர்ந்தவனா� அமர்ந்திருந்தேன்.

வயதானவரா� ராம், ஏத� ஒர� ராம், எங்கள் சாதியில் பாதிப்பேர் ராம்கள்தான�, என்னிடம் “அவளுக்க� இரண்டுமுறை நிழல� வந்திருக்கிறது.� என்றார�. “ஒருநாளில் அகன்றுவிடும்� இல்லாவிட்டால� பூசாரியைத்தான் கூப்பிடவேண்டும்�

”எப்போது?� என்றேன�.

“போன ஆண்டுகூட� என்றார�. “நிழல் விலகிவிட்டால� மி� இனிமையானவள�. ஏழைகளின் மேல் இரக்கம� உடையவள�. குழந்தைகளை அணைத்த� வளர்ப்பவள்� எனக்குக் கூ� நாற்பத� ரூபாய் கடனா� தந்தாள�. நான் திருப்பிக் கொடுத்தபோத� வேண்டாம் என்ற� சொல்லிவிட்டாள்.�

நான் திரும்பி வந்த� வீட்டுக்குள் புகுந்து அம்மாவ� பார்த்துக்கொண்டிருந்தேன். சுழற்காற்றில� சிக்கி� சருக� போ� அவள் வீட்டுக்குள் சுற்றிவந்தாள�. சுவர்களில் இருந்த� சுவர்களுக்குச் சென்று மோதினாள். ஏத� கண்ணுக்குத� தெரியா� பேருருவம� ஒன்ற� அவளை எற்றிஎற்றி விளையாடிக்கொண்டிருக்கிறத�. அவள் நாவிலிருந்து எழுவது அதன் மொழிதான்.

முழுப்பகலும் அத� வேகத்துடன் அம்ம� பேசிக்கொண்டிருந்தாள். நான் என� அறைக்குள� நாற்காலியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். உடற்களைப்பும� மனக்களைப்பும� என்ன� சாய்த்துவிட்டன. விழித்துக்கொண்டபோத� நான் எங்கிருக்கிறேன� என்ற� தெரியவில்ல�. ஸ்ரீகர� மிஸ்ரா என்னிடம் சற்ற� முன்னர்தான� அந்த இனிய கரடியைப் பற்ற� ஏத� சொன்னார். ஆனால� அத� பனாரஸில் அவரத� இல்லம் அல்ல, என� வீடு. பைத்தான் நகரில் எங்கள் குடியிருப்பு.

சட்டென்ற� எனக்கு வேறுபாடு தெரிந்தத�, அந்த ஓச� நின்றுவிட்டிருந்தத�. கதவைத் திறந்த� வெளியே சென்றேன். அம்ம� தரையில� விழுந்து கிடந்தாள�. அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணமும், இல்ல� என்ற மற� எண்ணமும் ஒர� கணத்தில் என வந்த�. அவளருக� சென்று குனிந்து பார்த்தேன். மூச்சு மெல்� ஓடிக்கொண்டிருந்தது. எழுப்பலாமா என எண்ண�, வேண்டுமா என்ற� சந்தேகப்பட்ட� அப்படியே நின்றேன். இரண்டு முறை கைநீட்டினாலும் அவளை எழுப்பத் தோன்றவில்ல�.

அவள் இறந்திருப்பாள் என்னும� எண்ணம் ஓர� ஆறுதலாகவும� விடுதலையாகவும் என்னுள� தோன்றியத� அப்போத� உணர்ந்தேன். அத� எனக்கு என்மேலேய� எரிச்சலை அளித்தது, ஆகவே குனிந்து அம்மாவின� தோளைத் தொட்டு “அம்மா� என்ற� அழைத்தேன�.

அம்மாவின� இமைகளுக்குள் கருவிழிக்குமிழிகள் அசைந்த�. உதடுகள� ஒட்டியிருந்தவை ஓசையின்ற� விடுபட்டுப� பிரிந்தன. அவள் கண்களை திறந்த� என்னைப� பார்த்தாள். ஒருகணம� திகைத்தபின� “சோட்டூ� என்றாள�. எழுந்த� அமர்ந்து தலைமயிரை அள்ளிக� கட்டியபட� “எப்போது வந்தாய�?� என்றாள�.

“இப்போதுதான்� நீ தரையில� படுத்திருப்பதைக் கண்டேன்� என்றேன�.

“என்� நடந்தத� என்ற� தெரியவில்லை� நான் சமையலறையில� இருந்த� இந்த கூடத்துக்க� வந்தேன�. யாரோ அந்த மூலையில் கால்கள� மடித்த� குவிந்து அமர்ந்திருந்தார்கள�. முதலில� நிழல� போலத� தோன்றியத�. உடனே உருவம் தெளிந்தத�. நான் மயங்கி விழுந்துவிட்டேன்.�

“பயந்திருப்பாய்� சர� வா. உனக்கு டீ போட்டுத் தருகிறேன்�

“வேண்டாம�, நானே போட்டுக்கொள்கிறேன். உனக்கு டீ வேண்டுமா?�

அம்மாவுக்க� எதுவும� நினைவில்லை. நான் எதையும� அவளிடம� சொல்லவுமில்ல�. எப்படியும் இரண்டு நாட்களில� பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லிவிடுவார்கள�. அம்ம� எனக்கு பால்விடா� டீ போட்டுக் கொண்டுவந்த� தந்தாள�. பங்கிகள் வீட்டில் பால் வாங்குவதில்ல�. எரும� வளர்த்தால்கூ� அதன் பாலை குடிப்பதில்ல�.

நான் களைப்புடன் என� அறைக்குச� சென்றேன். எதையும� படிக்கமுடியாமல� அப்படியே அமர்ந்திருந்தேன். அம்ம� மதியத்திற்கு சப்பாத்தியும� பருப்புக்கறியும் சமைத்தாள�. சாப்பிட்டுவிட்டு மதியம் ஆழ்ந்த� தூங்கினேன். பின்மாலையில் விழித்துக் கொண்டபோத� தெளிவா� இருந்தது மனம்.

அம்மாவிடம் நான் அப்பாவின� வழக்கை முடித்துவைப்பதற்கா� வந்தேன� என்றும�, அன்ற� கிளம்பவேண்டும் என்றும� சொன்னேன். அம்ம� ஒன்றும� சொல்லவில்ல�. அந்திக்க� முன்னர� கிளம்பிவிட்டேன�. பஸ்ஸில� ஏற� அமர்ந்ததும� என� உடலெங்கும் இருந்த பல்வேற� கட்டுகள் முடிச்சவிழ கைகால்கள� எல்லாம� தளர்ந்து உடல் நாற்புறமும� சரிவதைப்போல் உணர்ந்தேன். பழைய இந்த� சினிமாப்பாட்டு ஒன்ற� என்னுள� ஒலித்துக்கொண்ட� இருந்தது. “ஆப் கி ஆங்கோன� மெ குச்…� கிஷோர்குமாரின் குரல�. அந்த மனநிலையுடன� தொடர்ப� அற்ற ஏத� வர�. ஆனால� உள்ளம் அப்படித்தான் அர்த்தமில்லாமல� எதைய� பற்றிக்கொள்கிறது.

ஔரங்காபாத் வர� அரைத்தூக்கமும் விழிப்புமா� இருந்தேன�. கிஷோர்குமாரின் குரல� ஒலித்துக்கொண்ட� இருந்தது. ”தும� ஆகயா ஹோ நூர் ஆகயா ஹோ� . ஔரங்காபாதில் இறங்கி ரயில� நிலையத்திற்குச� சென்றபோத� நிகழ்ந்தவை எல்லாம� உண்மைய� என� பிரமைகளா என்ற� தோன்றுமளவுக்கு விலகிச� சென்றுவிட்டிருந்தன. ஆனால� பனாரஸ் சென்றபின� உணர்ந்தேன், என� அகத்தர்க்கம் முழுமையாகச� சிதறிவிட்டிருந்தது. நான் அதுவரை திரட்ட� உறுதிசெய்த� வைத்திருந்� என� அடையாளம் முழுக்கச� சிதைந்ததன் தொடக்கப்புள்ளி அதுதான�.

(மேலும்)

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:33

காவியம� � 13

அடையாளம் தெரியா� சிலை, மாக்கல்செதுக்க�, சாதவாகனர� காலம� பொமு1 -பைத்தான் அருங்காட்சியகம�

ஒர� முழுநாள், ஓர� இரவும் ஒர� பகலும் நீடித்� ஒர� புயல�. மறுநாள� மாலையில் பைத்தானிலிருந்து பனாரஸ் திரும்பும்போது நான் அகத்தில் பெரும் பதைப்ப� ஒன்றுடன் இருந்தேன�. பஸ்ஸில� ரயிலில� அமரவும� படுக்கவும் முடியாமல� நிலையழிந்த� தவித்தேன�. ரயிலில� முழு இரவும் கதவுக்கு அருக� காற்று முகத்தில� அறைய நின்றுகொண்டே இருந்தேன�. சிறுநீர் முட்டுவதுபோல இருந்தது, கழிப்பறையில் சிறுநீர் உள்ள� சிக்கிக்கொண்டதுபோல தவித்தது. அரிய எதைய� மறந்துவிட்டு நினைவுகூர்வதுபோல, எதைய� சட்டென்ற� அஞ்சுவதுபோ� உள்ளம் அவ்வப்போது திடுக்கிட்டுக் கொண்டிருந்தத�. அந்த ஒருநாள� எந்த வகையிலும� புரிந்துகொள்� முடியா� ஒர� நிகழ்வ�. என� தர்க்கங்கள� அனைத்தையும� நொறுக்கி� ஒர� நாள்.

ஒவ்வொருவரும் அவரவருக்கா� தர்க்க அமைப்ப� ஒன்ற� கொண்டிருக்கிறார்கள�. இளமையில் இருந்த� அவர்கள� அடைந்த எல்ல� அனுபவங்களையும் அந்த தர்க்கச்சரடில் கோத்துக்கொண்டே இருக்கிறார்கள். அத� ஒர� பெரி� கட்டுமானமாகவ� அவர்களுக்குள� உள்ளது. ஒன்றோடொன்ற� இணைந்திருப்பதுதான் அதன் வலிமைய� உருவாக்குகிறது. அதைத்தான� அவர்கள� அறிவ� என்றும� நினைவுத்தொகுப்பு என்றும� உள்ளம் என்றும� சொல்லிக்கொள்கின்றனர். அதுவ� ஒருவரின் அடையாளம், தனித்தன்மை. அவருடை� உடல் பருவடி� இருப்ப� என்றால� அதுதான� நுண்வடிவ இருப்ப�. உண்மையில� மனிதர்கள� என்பதே அந்த தர்க்கக் கட்டுமானம்தான். நாம் ஒருவரை விரும்புவதும�, வெறுப்பதும�, மதிப்பதும், மதிப்பிடுவதும் அதைக்கொண்டுதான�.

அந்த கட்டுமானத்தின் எல்லைக்க� அப்பாலிருக்கும� அனுபவங்களும் அடிக்கடி நிகழ்கின்ற�. அந்த தர்க்கக் கட்டுமானத்தை எல்லைய� உடைத்த�, இளகவைத்த�, கொஞ்சம� நீட்டிக்கொண்டால் அவற்றையும் உள்ளிழுத்த� வி� முடிகிறத�. உள்ளிழுப்பது வர� ஒர� கொந்தளிப்பும� போராட்டமும� நிகழ்கிறது. உள்ளிழுத்துக� கொண்டதும� நிறைவும் தன்னம்பிக்கையும் உருவாகிறது. புதி� ஒன்ற� நோக்கி முன்னகர்ந்தமையாலேய� அந்த அனுபவம� நமக்கு ஒருவகையில் இனியதா� ஆகிவிடுகிறது. பெரும்பாலானவர்கள� திரும்பத� திரும்பப� பேசிக்கொண்டிருப்பத� அவர்களின� தர்க்கம் நெகிழ்ந்து, விரிந்து, மீண்டும் உறுதிப்பட்� அந்த அனுபவங்களைப் பற்றித்தான�. அவர்கள� கூறும் வரிகள் அந்த உறுதிப்பட்� தர்க்கத்தை வெளிப்படுத்துபவை.

அன்ற� நான் முற்றத்திலேய� நின்றிருந்தேன். என� தொடை மட்டும� துள்ளிக்கொண்டே இருந்தது. கடும� தாகம� எடுத்த� உடலெங்கும் அத� தவித்தது. சட்டென்ற� மின்சாரம� வந்தது. நான் படிகளில் ஏற� காற்றில் பாதிமூடியிருந்� கதவை மெல்� திறந்த� மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்க� என� அம்மாவைப� பார்த்தேன், சுவர� மூலையில் விரித்திட்� கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். ஆனால� அவளை நான் அவளாகப� பார்ப்பதற்கு அரைக்கணம� முன் அங்க� ஓர� இருளுருவம் அமர்ந்திருப்பதைக� கண்டேன�. நீண்� சடைக்கற்றைகள� விரிந்து வேர்கள� போ� தரையில� பரவியிருக்�, நிர்வாணமான கரிய மயிரடர்ந்த உடலுடன� ஆண� பெண்ணா என்ற� அறியமுடியா� ஓர� உருவம். மின்னி� இர� கண்கள்.

நான் திடுக்கிட்டு ஓரடி பின்னால் வைத்து கதவில் முட்டிக்கொள்�, கதவு ஓசையுடன் சுவரில� அறைய, அம்ம� திகைத்தவள் போ� எழுந்த� என்னைப� பார்த்தாள். சிவந்த� வெறித்� கண்களால் என்ன� அடையாளம் காணமுடியவில்லை. கையை நீட்டி உரத்� குரலில� ஏத� கூவினாள். அத� அறியாத பேய்மொழி. அத� முரட்டுக� கொடுங்குரல�. அவள் வாயிலிருந்து சொற்கள� தெறித்தன. கையை நீட்டியபடி என்ன� நோக்கி அவள் வந்தபோது நான் நடுங்க� பின்னடைந்த� கதவில் ஒட்டிக்கொண்டேன�. அம்ம� ஆவேசமா� கூச்சலுடன் என்னருகே வந்த� ஓங்க� அக்கதவில� அறைந்தாள�. அவளுடை� வெறித்துக் கலங்கி� கண்கள் என� முகத்தருகே வந்த�. அவள் தொண்டை நரம்புகள� இறுக� நார்நாராகப� புடைத்திருந்தன.

அத்தனை அருக� அவள் பேசியபோத� அவள் உதடுகள� அசையாமல், நேரடியாகவே தொண்டையிலிருந்து அந்தக் குரல� வெளிவந்ததைக் கண்டேன�. ஒன்றின்மேல� ஒன்ற� ஏறிக்கொண்ட சொற்களின� ஒழுக்க�. அவள் பேசுவதுபோலத் தெரியவில்ல�, ஏத� செய்யுளை ஒப்பிப்பதுபோல் இருந்தது. நன்க� மனப்பாடம� செய்� தொன்மையா� நூல் ஒன்றின� பகுத� போ�. அசைவற்று நான் நிற்� மீண்டும் கதவில் ஓங்கியறைந்தபடி அவள் சுழன்ற� திரும்பி அறைக்குள� சுற்றிவந்தபோது ஒர� சொல் தெறித்து என்ன� அதிரச் செய்தத�. ராதிகா! அவள் சொன்னாளா, அல்லது என� செவிப்பிரமைய� என்ற� நான் திகைப்பதற்குள் மீண்டும் சொன்னாள், ராதிகா தேஷ்பாண்டே.

அப்படியென்றால் அத� மொழிதான், வெறும் சொற்பெருக்கு அல்ல. நாமறியாத ஏத� மொழி. மெல்� உள்ள� சென்று என� அறைக்கதவைத� திறந்த� நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். வெளியே அம்ம� கொந்தளித்துக� கொண்டிருந்தாள். என� அறைக்கதவின� மேல் அறைந்த� அறைந்த� கூச்சலிட்டாள�. அந்த மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அத� ஒர� மொழியேதானா? மொழி போலவ� அத� ஒலித்தது. அல்லது மானு� உதடுகளால� எழுப்பப்படும� எல்ல� ஒலிகளையும் நாம்தான் மொழியா� எண்ணிக்கொள்கிறோம�? பி� உயிர்களின் எல்ல� குரல்களையும் வெறும் ஓசைகள் என்ற� எண்ணுவதுபோ�?

பனாரஸ் பல்கலையில் நான் ஏராளமா� மொழிகளைக� கேட்டிருந்தேன். அங்க� இந்தியமொழிகளில� முதன்மையானவை அனைத்தையும� பயில வாய்ப்பிருந்தத�. மானு� மொழிகள� பல்வேற� பேரமைப்புகளைச் சேர்ந்தவ�. மொழிக்குழுக்கள� என அவற்றைப் பிரிப்பத� முந்நூறாண்டுகளுக்க� முன்பு ஐரோப்பியர் உருவாக்கிய பார்வை. அத� மொழிகளைப� புரிந்துகொள்� மிகப்பெரிய கருவ�. எல்ல� மொழிகளும� அவற்றுக்கு முந்தை� தொல்மொழிகளில� இருந்த� உருவானவை. அந்த தொல்மொழி கற்காலத்து மனிதர்களில� ஒர� குழுவினருக்குரிய சொற்கோவையா� இருந்திருக்கும�. அந்த தொல்மொழி பல முளைகளாக எழுந்த� பல கிளைகளாகப் பெருகியிருக்கும். மொழிகளில� கொஞ்சம� செவி பழகியவர்களால� ஒர� மொழி எந்த மொழிக்குடும்பத்தைச� சேர்ந்தத� என்ற� சொல்லிவிடமுடியும�.

இந்திய மொழிக்குடும்பங்களில் இந்த� ஆரியமொழி அல்லது சம்ஸ்கிருதம், திராவி� மொழி அல்லது தென்னிந்தி� மொழி இரண்டும் மிகத்தெரிந்த பெரி� மொழிக்குடும்பங்கள். அந்த மொழிகளில� இருந்த� கிளைத்� எந்த மொழியையும் கொஞ்சம� சுற்றியலையும� இந்தியச் செவி கண்டுபிடித்துவிட முடியும். அவற்றில் சி� மொழிகள� பாரசீகமும� அரபும் கலந்து உருவானவை. சி� மொழிகள� கீழைமொழிகளின� கலப்பால் உருவானவை. ஒர� மொழிக்குடும்பத்திற்க� அதற்கே உரிய நாக்கை மடிக்கும� முறை, உதடுகள� குவித்து நீட்டும் முறை, மூச்சொலியை இணைக்கும� முறை, மூக்கிலிருந்தோ நெஞ்சிலிருந்தோ ஒலிய� எடுக்கும� முறை என பல தனித்தன்மைகள� உண்ட�.

பழங்குடிகளின� மொழிகள்தான� சிறியவ�, ஆகவே அடையாளம் காணக� கடினமானவ�. அவ� வளர்ச்சியின் ஏத� ஒர� புள்ளியில் நின்றுவிட்டவ�, மிகச்சிறிய குழுவினரால� பேசப்படுபவ�. வடகிழக்குப� பழங்குடியினர� இருநூற்ற� இருபது மொழிகளைப� பேசுகிறார்கள� என்ற� படித்திருக்கிறேன�. சீனமொழிச்சாயல் கொண்� சினோ-திபெத்தி� மொழி, தாய்லாந்தின் வேர்கொண்� க்ரா-தாய் என பலமொழிகள�. அவற்றின் கலவையா� உருவாக� வந்த பிற்கா� மொழிகள�. இந்திய மையநிலத்தின் பழங்குடிகளின� முண்டா மொழிக்குடும்பமும� பெரியத�. அதில� வியட்நாமிய மொழியின் சாயல்கூட உண்ட� எனப்படுகிறது. தென்னிந்தியப� பழங்குடி மொழிகளில� ஊட்டியின� தோடர� மொழியில் எகிப்திய மொழியின் சாயல� உண்ட� என்ற� படித்திருக்கிறேன�. ஆக்டோவிய� பாஸ் ஒர� கவிதையில� அத� வியந்த� சொல்லியிருக்கிறார்.

ஆனால� எந்த மொழியையும் ஏதேனும� ஒர� மொழிக்குடும்பத்திற்குள� சேர்க்� முடியும். ஒர� மொழியைக் கேட்டதும� இன்னொர� மொழி ஒன்ற� நினைவுக்கு வரும�. வெறும் ஒலியாலேய�, உள்ளார்ந்த மெட்டினாலேயே. அதுதான� அந்த மொழிக்குடும்பத்த� உணர்வதற்கா� வழ�. ஆனால� அம்மாவிடமிருந்து கொட்டிக்கொண்டிருந்� மொழி எந்த மொழியின் நினைவையும் தொடவில்ல�. அத� மொழி என ஓர� உள்ளம் உணரும்போதே இன்னொர� உள்ளம் அத� வெறும் விலங்கொலிதான� என்றும� எண்ணிக்கொண்டிருந்தது.

அவ� விலங்கொலிகள் அல்ல, ஐயமே இல்ல�. சொற்கள� அர்த்தத்தால் கோக்கப்பட்டால்தான் அவ� மொழி எனத் தோன்றும் இந்த ஒரும� உருவாகும�. இத� உணர்ச்சியினால் உருவாகும� ஒரும� அல்ல. குரல� உருவாக்கும� ஒருமையும� அல்ல. அர்த்தம் உருவாக்கும� ஒருமைதான�. ஆனால� ஹிஸ்டீரியா நோயாளிகள� அப்படி புதுமொழி பேசுவதுண்ட�. சி� கிறிஸ்தவ மதக்குழுக்களில� அறியாதமொழி பேசுவதென்பது ஆவியிறங்குவதன் அடையாளமா�, தெய்� அருளாக, அந்த ஆத்ம� தன� எல்லையைக� கடந்து வேறொன்றை அறிந்துவிட்டது என்பதற்கான சான்றாகக� கொள்ளப்படுவதுண்ட�. அந்தப் பேச்சுக்கள� நான் கேட்டிருக்கிறேன். அவ� நாமறிந்த சொற்களின� தாறுமாறா� கலவையாகவ� பெரும்பாலும் இருக்கும�. அரிதாக அவ� ஒர� சொல்கூ� இல்லாத வெறும் ஒலிகளா� இருக்கும�. அப்போதுகூட அவ� நாமறிந்த மொழிகளின� சொற்களின� சிதைவொலிகளைக� கொண்டு உருவாக்கப்பட்டவையா� இருக்கும�. அவற்றின் நாப்புரளலும், உதடிணைவும் நாம் அறிந்தவையா� இருக்கும�.

இத� ஹிஸ்டீரியாவா� இருக்கலாம். என� குடும்பத்தில� மனசிக்கல� இருந்துகொண்ட� இருந்திருக்கிறது. என� அம்மாவின� பாட்டிக்கு பைத்தியம� பிடித்து நாற்பதாண்டுகள் சங்கிலியில� பிணைக்கப்பட்டு வாழ்ந்தாள் என்ற� தெரியும். உளப்பிளவின� விதைகள� பாரம்பரியமாகவே மூளையில் விதைக்கப்பட்டிருக்கின்றன என்ற� படித்திருக்கிறேன�. உரிய பொழுதில் அவ� முளைக்கின்றன. எவரிடம� எப்போத� அவ� எழும� என்ற� சொல்லிவிடமுடியாத�. என� மூளையிலும் அந்த விதை இருக்கலாம். என� அம்ம� தன� பாட்டியையே நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள�. அவள் அப்பாவும� அம்மாவும� இறந்துவிட்டனர். அவர்கள� இருந்த நிலம� இப்போத� இல்ல�. ஒர� பைத்தியத்தால� தீவைத்து கொளுத்தப்பட்டு அந்த ஊர� மறைந்துவிட்டது. அந்த நிலம� கரும்புவயலாக உருவெடுத்துவிட்டது. இப்போத� பாட்டியின் நினைவு எஞ்சியிருப்பது அவளிடம� மட்டும�. அந்நினைவுதான� வேறெங்கு போகும்?

என� உடம்பு விதிர்த்துவிட்டத�. நினைவா அல்லது பேயேதானா? பேயா? அபத்தம�. இந்த அறிவியல் நூற்றாண்டில், நவீனக� கல்வ� கற்ற ஒருவன் அப்படி எண்ணிப� பார்ப்பதுகூட அசட்டுத்தனம். அத� ஹிஸ்டீரியாதான். அம்ம� திருமணமாகி இங்க� வந்த� எனக்கு பாலூட்டிக்கொண்டிருந்� வயதில் அவளுக்கு முதல� ஹிஸ்டீரியா தாக்குதல� வந்திருக்கிறது. நான் அப்போத� இரண்டு வயதுக் குழந்த�. என்னால� சரியாக நடக்கமுடியாத�. என� கால்கள� சற்ற� மெலிந்து வளைந்திருந்த�. அம்ம� என்ன� எப்போதும� தூக்கிக்கொண்டே அலைந்தாள�. ஆகவே நான் அப்போதும� அவள் முலைப்பால் குடித்துவந்தேன�.

அவளுடை� முதல� ஹிஸ்டீரியாத் தாக்குதல� சிலநாட்களுக்குப் பிறகுதான� அப்ப� அறிந்தார�. அம்ம� தனிமையில� அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்ட� இருக்க கைகள� முஷ்டி பிடித்தபடியும், பற்களை நொறுநொறுவெ� கடித்தபடியும� இருந்தாள�. ஆனால� வீட்டுவேலைகள� எல்லாம� செய்தாள், என்ன� நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் நிழல்கள் புகுந்துவிட்டன என்ற� பக்கத்து வீட்டுக் கிழவிகள் சொன்னார்கள�. அப்பாவின� அம்ம� ஆற்றின� மறுகரையில் இருந்த� ஒர� பூசாரியை வரவழைத்தாள�. ‘பூசாரியாவது மண்ணாங்கட்டியாவத�. அடித்த� மண்டையைப� பிளந்துவிடுவேன்� என்ற� அப்ப� அவரை அடிக்கப்போனார். அவர் ‘பேய� இவனையும் பிடித்துவிட்டது� என்ற� கூவிக்கொண்டு பாட்டி கொடுத்� கோழியுடன� ஓடிப்போனார�.

அப்ப� அம்மாவ� பைத்தானின் புகழ்பெற்ற ஆங்கில� இந்திய டாக்டரான மார்ட்டின் சார்ல்ஸிடம� காட்டினார். எனக்குப் பால் கொடுப்பதுதான� காரணம் என்ற� அவர் சொன்னார். வளர்ந்� குழந்த� அவள் உடலின் உப்புகளை முழுக்� உறிஞ்சிவிடுகிறது. அத� நிறுத்தும்படியும� அவள் உடலில் குறைந்துவிட்� ரசாயனங்கள் சிலவற்றை ஈடுசெய்ய மாத்திரைகள� சாப்பிடும்படியும� அவர் பரிந்துரைத்தார�. ஒருவாரத்திலேயே அம்ம� சரியாகிவிட்டாள�.அப்ப� மீண்டும் பூசாரி வீட்டுக்கு வந்தால� தன� அம்மாவின� மண்டைய� பிளந்துவிடுவேன� என மிரட்டியபின் திரும்� ராணுவத்திற்குச� சென்றார்.

நான் நாலைந்து நாள் கதறி அழுத�, புரண்ட� கைகால்கள� அடித்துக்கொண்ட� அடம் பிடித்தேன். “பட்டினி கிடக்கட்டும்� பட்டினியால்தான� உணவின் சுவை தெரியும்� என்ற� அப்ப� சொல்லியிருந்தார். நான் இரண்டு நாள் பசும்பாலைத� துப்பிக்கொண்டிருந்தேன். பிறக� பால் குடிக்� தொடங்கினேன�. பதினைந்த� நாளில் சுவரைப� பிடித்துக்கொண்டு நடக்கவும� தொடங்கிவிட்டேன�. ஆனால� நான் ஓடிவிளையாட மேலும் ஓராண்ட� ஆகியது. என்ன� பள்ளிக்கூடத்திற்கு சேர்த்தத� ஓராண்ட� பிந்தித்தான்.

அப்ப� மறைந்தபின் மீண்டும் ஒருமுற� அம்மாவுக்க� ஹிஸ்டீரியா தாக்குதல� வந்திருக்கிறது. நான் அப்ப� மறைந்தபின் நிகழ்ந்த சட்டச்சிக்கல்களில் அலைந்த� கொண்டிருந்தமையால� அதைக� கவனிக்கவில்ல�. அவளே சீரடைந்தாள�. இத� மீண்டும் மூன்றாம் முறையா�. இந்த வீட்டில் அவள் தன்னந்தனியாக இருந்திருக்கிறாள�. அவளுக்கு இங்க� நட்பென்றும� நெருக்கமென்றும� எவருமில்லை. அவளுடை� விலக்கத்தை நான் எனக்குச் சாதகமா� எடுத்துக்கொண்டிருக்கிறேன�. தனிமையில� அவளுக்குள் நினைவுகள� எழுந்திருக்கலாம். மூளையின் நோய்விதைகள� முளைத்திருக்கலாம�.

மூளைநோய்கள� முழுமையா� விட்டகல்வத� இல்ல�. தலைமுறைகள் தோறும் தொடர்கின்ற� அவ�. ஒருவரிடமிருந்த� ஒருவருக்கு அவ� தொற்றவும� கூடும். ஏனென்றால� நாம் ஒருவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தால� அவரை நகலெடுக்கத� தொடங்குகிறோம�, நம்மையறியாமலேய� அவர் நம்மில� படிகிறார�. நாம் அவராகவ� ஆகிவிடுகிறோம�. பல குடும்பங்களில் ஒன்றுக்க� மேற்பட்டவர்கள் பைத்தியங்களா� இருக்கிறார்கள். பைத்தியங்களை பராமரிப்பவர்கள� பைத்தியங்கள் ஆகிவிடுகிறார்கள். தானாகவ� பேசிக்கொள்ளும் முதியவர்களுடன் இருப்பவர்கள் தாங்களும� தனக்குத்தானே பேசிக்கொள்வதைக� கண்டிருக்கிறேன�.

மனப்பிளவுநோய� கொண்டவர்கள� ஒர� பட� தீவிரமானவர்கள். அவர்களுக்க� கட்டுப்படுத்தும் தர்க்கம் இல்ல�. ஆகவே அவர்களின� ஆழ்மனம� மி� ஆற்றல்மிக்கத�. புயல்போல, காட்டாறுபோ�. அத� நம� தர்க்கங்கள� உடைத்துவிடுகிறது. நம� ஆழ்மனத� ஆக்ரமித்துக் கொள்கிறத�. உண்மையில� ஒருவரின் தர்க்கம் இன்னொருவரை ஆட்கொள்ளுவதே இல்ல�. ஆழ்மனம்தான� இன்னொர� மனத்துடன� தொடர்புகொள்கிறது. இலக்கியங்கள் வழியாக, கலைகள் வழியாகவும் நிகழ்வது அதுவ�.

பித்துநிலையில் சாமியாடும் ஒருவரின் சொற்கள� நாம் மறப்பத� இல்ல�. அவரிடமிருந்த� நம� விழிகளும� செவிகளும� விலகுவதுமில்லை. அவருடை� சொற்களும� பார்வையும் நேரடியாக நம� ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. நம� கனவில் கலந்துவிடுகின்றன. நாமே கண்ட கனவுபோ� ஆகிவிடுகின்ற�. ஆழ்மனம� மட்டும� நேரடியாக உக்கிரமா� வெளிப்படும� பைத்தியங்கள் நம� மனதின் எல்லாச� சுவர்களையும் உடைத்துக்கரைத்து நம்ம� முழுமையா� எடுத்துக்கொள்கின்ற�. பெருவெள்ளம� கிணறுகளை எடுத்துக்கொள்வதுபோ�.

ஆனால� நான் அந்த அறைமூலையில� அவளைப் பார்ப்பதற்கு முன் ஒர� கணத்தின் ஒர� துளியில் இன்னொன்றைக� கண்டேன�. நானே என� கண்களால். அத� என்ன? அல்லது எனக்கும் அந்த மனப்பிளவின� விதை முளைவி� தொடங்கிவிட்டதா? நான் அவ்வெண்ணத்தை முதுகில் ஓர� அற� விழுந்தத� போ� உணர்ந்து எழுந்தமர்ந்தேன�. அந்த எண்ணத்தை ஒர� கணம்கூ� எனக்குள் வைத்திருக்கக� கூடாது என்ற� எண்ணுபவன� போலத� துரத்தினேன�. அத� உதறும் பொருட்டு அறைக்குள� நடமாடினேன். அத� என� தோளிலும் முதுகிலும் எடையுடன் தொற்றிக்கொண்டு சொன்னதைய� சொல்லிக்கொண்டிருந்தத�. அத� விரட்டுவதற்கென்ற� கதவை விரியத்திறந்து வெளிவந்தேன�.

அம்ம� கைகள� வீசியபடி, நெஞ்சிலும் சுவர்களிலும் அறைந்தபட�, அதேபோல ஆவேசமாகப� பேசிக்கொண்டிருந்தாள். “ஏய், வாயைமூடு!� என்ற� கூவினேன். “வாய� மூடு� வாயை மூடுடீ� நிறுத்து� அடித்த� மண்டையைப� பிளந்துவிடுவேன்� நிறுத்துகிறாயா இல்லைய�?�

அந்தக் கூச்சலால� என� அகத்தில் இருந்த� அந்தச் சிந்தன� அகன்றுவிட்டத�. அவள் முன் சென்று நின்று அவள் முகத்தைப� பார்த்து கத்தினேன�. ஆனால� சிறிது நேரம� ஓசையிட்டதுமே என� தொண்டை அடைத்த� ஓச� கம்மிவிட்டது. ஆனால� இவள் இத்தனை நேரம� இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கிறாள்.

“நிறுத்த� சனியனே� வெட்டிக் கொன்று போட்டுவிடுவேன். நிறுத்து.� அக்கணம� எனக்குள் ஓர� எண்ணம் எழுந்தது. நான் சற்றுமுன� நினைத்ததுதான� நடக்கிறத�, அவளிடமிருந்த� எனக்குத் தொற்றிவிட்டத�? நானும் கூச்சலிடுகிறேன�? இல்ல�, நான் உள்ளூர இத� திட்டமிட்ட� செய்கிறேன். இத� விலகிநின்ற� கவனிக்கிறேன். நான் என்ன� இழக்கவில்ல�. அல்லது, இத� தொடக்கமா� இருக்கலாம். அம்ம� இப்படி நீண்டநாட்களா� இருந்திருக்கலாம்.

அம்ம� என்ன� பார்த்துச் சொன்� வார்த்தைகளில� மீண்டும் அந்தச் சொல் வந்தது, ராதிகா தேஷ்பாண்டே. நான் குளிர்ந்து அசைவற்று நின்றுவிட்டேன். மீண்டும் ஓடிப்போய� என� அறைக்குள� சென்று கதவை மூடிக்கொண்டேன். நாற்காலியில் அமர்ந்தபோத� என� உடல் நடுங்கிக� கொண்டிருந்தத�.

இத� நான் ஏன� எண்ணவில்லை? அம்மாவுக்க� எப்படி அவள் பெயர� தெரிந்தத�? நான் இங்க� வந்ததே இல்ல�. அம்மாவிடம் ஒர� சொல்கூ� பேசியதில்ல�. அவள் பெயர� வேறு வகையில� அவளிடம� சொல்� எவருமில்லை. இத� ஹிஸ்டீரியா அல்ல. ஸ்கிஸோஃபிர்னிய� அல்ல. இத� அதுதான�, நிழல்தான�. இந்த பிரபஞ்சம� முழுக்� நிறைந்திருக்கும் இருட்டின� ஒர� துளியாகி� நிழல�. அதற்கு காலமும� இடமும் இல்ல�. ஆகவே அத� அறியாத ஏதுமில்ல�.

அஞ்சிக்கொண்ட� இருக்கமுடியாது, அச்சம் உச்சமடைந்ததும் சட்டென்ற� நின்றுவிடுகிறத�. அச்சம் என்பது பெருகிக்கொண்டே இருந்தாகவேண்டும். நின்றுவிட்டால் குறையத� தொடங்கிவிடுகிறது. நான் இயல்படைந்த� கால்கள� நீட்டிக்கொண்டேன். நான் இங்க� வரும்போத� ராதிகாவை நேரில் சந்தித்ததில்லை. ஆனால� அவளை நான் அறிந்திருக்கலாம். அவள் என� கல்லூரியில்தான� படிக்கிறாள�. அவள் பெயர� எனக்குள் எங்க� பதிந்திருக்கலாம். அதனால்தான் முதல� சந்திப்பிலேய� அத்தனை அணுக்கமானவர்களாக ஆனோம�. அவள் பெயர� நான் தூக்கத்தில� உளறியிருக்கலாம�. பலமுறை சொல்லியிருக்கலாம�.

ஹிஸ்டீரியா நோயாளிகளின� புறஉள்ளம� பலவீனமானது, ஆகவே அவர்களின� அகம் மிகக்கூர்மையாக விழித்திருக்கிறத�. கனவு எந்த புதி� ஒலியையும� தவ� விடுவதில்ல�. நனவை வி� அத� எச்சரிக்கையானத�. ஹிஸ்டீரியா நோயாளிகள� எங்க� கேட்� ஒற்றைச்சொல்ல� பற்ப� ஆண்டுகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்கள�. அப்படி கேட்� சொற்கள� இணைத்த� முற்றிலும் அவர்கள� அறியாத அயல்மொழியைப் பேசியிருக்கிறார்கள�.

இரவெல்லாம் அந்த ஊசல் என்ன� சுழற்றியடித்துக் கொண்டிருந்தத�. தர்க்கம் பெருகி அனைத்தையும� விளக்கியது. ஒர� புதுக்கேள்வி எழுந்த� ஒட்டுமொத்தமாகச� சிதைத்து வெற்றுக்குவியல்களா� ஆக்கியது. மீண்டும் சிதைவுகள� பொறுக்கி அடுக்க� அடுக்க� தர்க்கத்தைக் கட்டினேன�. அந்த உளஅலைவின� களைப்ப� தாளமுடியாமல் மூளை அசைவிழந்தபோத� மாறிமாறித் தலைய� அறைந்துகொண்டேன�. எழுந்த� நின்று வெறியுடன� கூச்சலிடவேண்டும் போலிருந்தத�. அந்தக்கூச்சல� வெளியே கேட்கும் அக்கூச்சலின் தொடர்ச்சியாக ஆகிவிடும� என்னும� எண்ணத்தால் அக்கணம� குளிந்து உறைந்தேன�.

ஓர� இரவின் நீண்� வத�. நரகம� என்பது அதுதான�. சார்த்ரின் No exit நாடகத்தின் நரகம�. காலமில்ல�. காலத்த� கடந்து, அதனூடா� எல்லாவற்றையும் கடந்துவிடலாம� என்னும� நம்பிக்கைக்க� இடமில்லை. ஒவ்வொர� கணமும் ஒன்ற� நிகழும�. மறுகணத்தில� இன்னொன்ற� நிகழவில்லை என்றால� காலமென்பதே இல்ல�. நான் பைத்தியமாக ஆகிவிட்டேன�? எனக்குள் ஓடும� இந்த எண்ணங்களில� எந்த ஒழுங்கும� இல்ல�. வெறும் சொற்கள�. மொழியே அல்ல, வெறும் சொற்கள�. நல்லவேளை, அவ� நானறிந்த மொழியின் சொற்கள�. நினைத்தால் அவற்றை நான் கோத்து மொழியா� ஆக்கிக்கொள்ள முடியும். என� உள்ளத்தின் களைப்பால்தான� அவற்றை அப்படியே விட்டிருக்கிறேன். ஆனால� அவ� என்ன� மீறிச் சிதறிச்செல்கின்ற�. விரைவிலேயே அவ� தங்கள் அர்த்தங்கள� இழந்து வெற்று ஒலிகளா� ஆகிவிடும�. நானும் வெளியே கூச்சலிட்டுக்கொண்டிருப்பவள� போல் ஆகிவிடுவேன�.

காலைவிடிந்ததும� நான் எழுந்த� வெளியே வந்தேன�. என� வாய் கசந்தத�. கண்கள் வீங்கி, முகத்தின்மேல� களிமண் படிந்த� உலர்ந்து இறுகியதுபோலிருந்தத�. அம்ம� அத� வெறியுடன� கூவிக்கொண்டிருந்தாள். முற்றத்தில� சென்று நின்றிருந்தேன். நான் இரவெல்லாம் ஏதும� ஒர� வாய் தண்ணீர்கூ� குடிக்கவில்ல� என்ற� உணர்ந்தேன். என்னைக� கண்டதும் பக்கத்துவீட்டுக்காரர்கள் சட்டென்ற� அவர்களின� வீடுகளுக்குள்ச� சென்றுவிட்டனர். நான் இடுங்கிய சந்துவழியா� நடந்து ராம்பால் கடைய� அடைந்த� ஒர� டீ குடித்தேன். பெஞ்சில் டீக்கோப்பையுடன� முழுக்கத� தளர்ந்தவனா� அமர்ந்திருந்தேன்.

வயதானவரா� ராம், ஏத� ஒர� ராம், எங்கள் சாதியில் பாதிப்பேர் ராம்கள்தான�, என்னிடம் “அவளுக்க� இரண்டுமுறை நிழல� வந்திருக்கிறது.� என்றார�. “ஒருநாளில் அகன்றுவிடும்� இல்லாவிட்டால� பூசாரியைத்தான் கூப்பிடவேண்டும்�

”எப்போது?� என்றேன�.

“போன ஆண்டுகூட� என்றார�. “நிழல் விலகிவிட்டால� மி� இனிமையானவள�. ஏழைகளின் மேல் இரக்கம� உடையவள�. குழந்தைகளை அணைத்த� வளர்ப்பவள்� எனக்குக் கூ� நாற்பத� ரூபாய் கடனா� தந்தாள�. நான் திருப்பிக் கொடுத்தபோத� வேண்டாம் என்ற� சொல்லிவிட்டாள்.�

நான் திரும்பி வந்த� வீட்டுக்குள் புகுந்து அம்மாவ� பார்த்துக்கொண்டிருந்தேன். சுழற்காற்றில� சிக்கி� சருக� போ� அவள் வீட்டுக்குள் சுற்றிவந்தாள�. சுவர்களில் இருந்த� சுவர்களுக்குச் சென்று மோதினாள். ஏத� கண்ணுக்குத� தெரியா� பேருருவம� ஒன்ற� அவளை எற்றிஎற்றி விளையாடிக்கொண்டிருக்கிறத�. அவள் நாவிலிருந்து எழுவது அதன் மொழிதான்.

முழுப்பகலும் அத� வேகத்துடன் அம்ம� பேசிக்கொண்டிருந்தாள். நான் என� அறைக்குள� நாற்காலியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். உடற்களைப்பும� மனக்களைப்பும� என்ன� சாய்த்துவிட்டன. விழித்துக்கொண்டபோத� நான் எங்கிருக்கிறேன� என்ற� தெரியவில்ல�. ஸ்ரீகர� மிஸ்ரா என்னிடம் சற்ற� முன்னர்தான� அந்த இனிய கரடியைப் பற்ற� ஏத� சொன்னார். ஆனால� அத� பனாரஸில் அவரத� இல்லம் அல்ல, என� வீடு. பைத்தான் நகரில் எங்கள் குடியிருப்பு.

சட்டென்ற� எனக்கு வேறுபாடு தெரிந்தத�, அந்த ஓச� நின்றுவிட்டிருந்தத�. கதவைத் திறந்த� வெளியே சென்றேன். அம்ம� தரையில� விழுந்து கிடந்தாள�. அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணமும், இல்ல� என்ற மற� எண்ணமும் ஒர� கணத்தில் என வந்த�. அவளருக� சென்று குனிந்து பார்த்தேன். மூச்சு மெல்� ஓடிக்கொண்டிருந்தது. எழுப்பலாமா என எண்ண�, வேண்டுமா என்ற� சந்தேகப்பட்ட� அப்படியே நின்றேன். இரண்டு முறை கைநீட்டினாலும் அவளை எழுப்பத் தோன்றவில்ல�.

அவள் இறந்திருப்பாள் என்னும� எண்ணம் ஓர� ஆறுதலாகவும� விடுதலையாகவும் என்னுள� தோன்றியத� அப்போத� உணர்ந்தேன். அத� எனக்கு என்மேலேய� எரிச்சலை அளித்தது, ஆகவே குனிந்து அம்மாவின� தோளைத் தொட்டு “அம்மா� என்ற� அழைத்தேன�.

அம்மாவின� இமைகளுக்குள் கருவிழிக்குமிழிகள் அசைந்த�. உதடுகள� ஒட்டியிருந்தவை ஓசையின்ற� விடுபட்டுப� பிரிந்தன. அவள் கண்களை திறந்த� என்னைப� பார்த்தாள். ஒருகணம� திகைத்தபின� “சோட்டூ� என்றாள�. எழுந்த� அமர்ந்து தலைமயிரை அள்ளிக� கட்டியபட� “எப்போது வந்தாய�?� என்றாள�.

“இப்போதுதான்� நீ தரையில� படுத்திருப்பதைக் கண்டேன்� என்றேன�.

“என்� நடந்தத� என்ற� தெரியவில்லை� நான் சமையலறையில� இருந்த� இந்த கூடத்துக்க� வந்தேன�. யாரோ அந்த மூலையில் கால்கள� மடித்த� குவிந்து அமர்ந்திருந்தார்கள�. முதலில� நிழல� போலத� தோன்றியத�. உடனே உருவம் தெளிந்தத�. நான் மயங்கி விழுந்துவிட்டேன்.�

“பயந்திருப்பாய்� சர� வா. உனக்கு டீ போட்டுத் தருகிறேன்�

“வேண்டாம�, நானே போட்டுக்கொள்கிறேன். உனக்கு டீ வேண்டுமா?�

அம்மாவுக்க� எதுவும� நினைவில்லை. நான் எதையும� அவளிடம� சொல்லவுமில்ல�. எப்படியும் இரண்டு நாட்களில� பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லிவிடுவார்கள�. அம்ம� எனக்கு பால்விடா� டீ போட்டுக் கொண்டுவந்த� தந்தாள�. பங்கிகள் வீட்டில் பால் வாங்குவதில்ல�. எரும� வளர்த்தால்கூ� அதன் பாலை குடிப்பதில்ல�.

நான் களைப்புடன் என� அறைக்குச� சென்றேன். எதையும� படிக்கமுடியாமல� அப்படியே அமர்ந்திருந்தேன். அம்ம� மதியத்திற்கு சப்பாத்தியும� பருப்புக்கறியும் சமைத்தாள�. சாப்பிட்டுவிட்டு மதியம் ஆழ்ந்த� தூங்கினேன். பின்மாலையில் விழித்துக் கொண்டபோத� தெளிவா� இருந்தது மனம்.

அம்மாவிடம் நான் அப்பாவின� வழக்கை முடித்துவைப்பதற்கா� வந்தேன� என்றும�, அன்ற� கிளம்பவேண்டும் என்றும� சொன்னேன். அம்ம� ஒன்றும� சொல்லவில்ல�. அந்திக்க� முன்னர� கிளம்பிவிட்டேன�. பஸ்ஸில� ஏற� அமர்ந்ததும� என� உடலெங்கும் இருந்த பல்வேற� கட்டுகள் முடிச்சவிழ கைகால்கள� எல்லாம� தளர்ந்து உடல் நாற்புறமும� சரிவதைப்போல் உணர்ந்தேன். பழைய இந்த� சினிமாப்பாட்டு ஒன்ற� என்னுள� ஒலித்துக்கொண்ட� இருந்தது. “ஆப் கி ஆங்கோன� மெ குச்…� கிஷோர்குமாரின் குரல�. அந்த மனநிலையுடன� தொடர்ப� அற்ற ஏத� வர�. ஆனால� உள்ளம் அப்படித்தான் அர்த்தமில்லாமல� எதைய� பற்றிக்கொள்கிறது.

ஔரங்காபாத் வர� அரைத்தூக்கமும் விழிப்புமா� இருந்தேன�. கிஷோர்குமாரின் குரல� ஒலித்துக்கொண்ட� இருந்தது. ”தும� ஆகயா ஹோ நூர் ஆகயா ஹோ� . ஔரங்காபாதில் இறங்கி ரயில� நிலையத்திற்குச� சென்றபோத� நிகழ்ந்தவை எல்லாம� உண்மைய� என� பிரமைகளா என்ற� தோன்றுமளவுக்கு விலகிச� சென்றுவிட்டிருந்தன. ஆனால� பனாரஸ் சென்றபின� உணர்ந்தேன், என� அகத்தர்க்கம் முழுமையாகச� சிதறிவிட்டிருந்தது. நான் அதுவரை திரட்ட� உறுதிசெய்த� வைத்திருந்� என� அடையாளம் முழுக்கச� சிதைந்ததன் தொடக்கப்புள்ளி அதுதான�.

(மேலும்)

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:33

நீலி மே இதழ்

அன்ப� ஜெ,

நீலியின் மே 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வரலாற்று ஆய்வாளர் R.உமாமகேஸ்வரிய� ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம�, ஆய்வ� மாணவர்கள்முத்துப்பாண்ட�, ராஜகுமாரன் ஆகியோர� எடுத்த நேர்காணலும�, நாட்டார் இசைப்பாடகர�, செயல்பாட்டாளர்தேஜாஸ்ரீ இங்கவ்லெ–ஐ ரம்ய� எடுத்த நேர்காணலும� வெளிவந்துள்ளது.

அறிவியல்–ஆய்வுத் துறையில் பெண் ஆய்வாளர்கள�/அறிஞர்களின்பங்களிப்ப� குறித்து கனடா நாட்டைச் சேர்ந்� பேராசிரியர� வெங்கட்ரமணன்எழுதும� புதி� கட்டுரைத்தொடரில்முதலாவதா� ”எம்மி நூர்த்தெர்� பற்றிய கட்டுர� வெளிவந்துள்ளது. பெண் பூசகமரபு பற்றிய விரிவா� அலசல� கொண்� கட்டுரையைவீ�. ராஜமாணிக்கம் எழுதியுள்ளார�.

அனுராத� ஆனந்த்–ன� மயிற்பீலி சிறுகதைத்தொகுப்ப� பற்ற� சக்திவேலும�, குர்அதுல்ஐன்ஹைதரின� சிறுகதைகள் பற்ற� மதுமிதாவும�, ஆய்வாளர் பத்மபாரதியின்’திருநங்கை சமூக வரைவியல்� குறித்து வயலட்–ம� ரசனை, விமர்சனக� கட்டுரைகள் எழுதியுள்ளனர�. நீங்கள� 2003-ல் எழுதிய “தோற்கடிக்கப்பட்� அன்னை� கட்டுர� மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளத�. ஹெப்சிபா ஜேசுதாசனின� பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்ட� அவர் தீபம� இதழில் 1966-ல் எழுதிய கட்டுர� ஒன்ற� மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளத�.

தெலுங்கு பக்த� காலகட்டத்தைச� சேர்ந்� முக்கியமான பெண் கவியான ஆத்துக்குரிமொல்ல� பற்ற� எழுத்தாளர் எம�. கோபாலகிருஷ்ணனும், ஜப்பானியபெண் கவிஞரா� இஷுமிஷிகிபுவின� கவிதைகள் பற்றிய ரசனைக்கட்டுரைய� பா.ரேவதியும� எழுதியுள்ளனர�. இஷுமிஷிகிபுவின� கவிதைகளை வேணு வேட்ராயன� மொழிபெயர்த்துள்ளார�. எலிஃப் ஷஃபாக்–ன� “விழாப்பந்தல்� என்ற பெண்ணியம� தொடர்பானகட்டுரையைவிக்னேஷ� ஹரிஹரன� மொழிபெயர்த்துள்ளார�.

தாரா பரேக� என்ற எழுத்தாளரின்“Take a seat at the Cosmic Campfire”�என்ற அறிபுனைவ� சிறுகதைகள் குறித்� உரையாடலைஸ்வர்ணமஞ்சரி சென்� மாதம� ஜூம் செயல� வழியாக ஒருங்கிணத்திருந்தார். அதைப்பற்றியநிகழ்வுக்குறிப்பு வெளிவந்துள்ளது. இத� ஸ்வர்ணாவின� முதல� படைப்ப�. நீலி பதிப்பகத்தின� முதல� நூலா� “விந்திய� எனும� தீற்றல்� என்ற சிறுகதைத்தொகுப்ப� இந்த மா� இறுதிக்குள� கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக� கொண்டிருக்கிறத�. அந்த தொகுப்பு நூலுக்கு விந்தியாவின்தமையன் ரங்கன் எழுதிய அணிந்துரையும�, ரம்ய� எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளத�.

மே இதழ் 2025:

நன்ற�

நீலி குழு

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:32

நீலி மே இதழ்

அன்ப� ஜெ,

நீலியின் மே 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வரலாற்று ஆய்வாளர் R.உமாமகேஸ்வரிய� ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம�, ஆய்வ� மாணவர்கள்முத்துப்பாண்ட�, ராஜகுமாரன் ஆகியோர� எடுத்த நேர்காணலும�, நாட்டார் இசைப்பாடகர�, செயல்பாட்டாளர்தேஜாஸ்ரீ இங்கவ்லெ–ஐ ரம்ய� எடுத்த நேர்காணலும� வெளிவந்துள்ளது.

அறிவியல்–ஆய்வுத் துறையில் பெண் ஆய்வாளர்கள�/அறிஞர்களின்பங்களிப்ப� குறித்து கனடா நாட்டைச் சேர்ந்� பேராசிரியர� வெங்கட்ரமணன்எழுதும� புதி� கட்டுரைத்தொடரில்முதலாவதா� ”எம்மி நூர்த்தெர்� பற்றிய கட்டுர� வெளிவந்துள்ளது. பெண் பூசகமரபு பற்றிய விரிவா� அலசல� கொண்� கட்டுரையைவீ�. ராஜமாணிக்கம் எழுதியுள்ளார�.

அனுராத� ஆனந்த்–ன� மயிற்பீலி சிறுகதைத்தொகுப்ப� பற்ற� சக்திவேலும�, குர்அதுல்ஐன்ஹைதரின� சிறுகதைகள் பற்ற� மதுமிதாவும�, ஆய்வாளர் பத்மபாரதியின்’திருநங்கை சமூக வரைவியல்� குறித்து வயலட்–ம� ரசனை, விமர்சனக� கட்டுரைகள் எழுதியுள்ளனர�. நீங்கள� 2003-ல் எழுதிய “தோற்கடிக்கப்பட்� அன்னை� கட்டுர� மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளத�. ஹெப்சிபா ஜேசுதாசனின� பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்ட� அவர் தீபம� இதழில் 1966-ல் எழுதிய கட்டுர� ஒன்ற� மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளத�.

தெலுங்கு பக்த� காலகட்டத்தைச� சேர்ந்� முக்கியமான பெண் கவியான ஆத்துக்குரிமொல்ல� பற்ற� எழுத்தாளர் எம�. கோபாலகிருஷ்ணனும், ஜப்பானியபெண் கவிஞரா� இஷுமிஷிகிபுவின� கவிதைகள் பற்றிய ரசனைக்கட்டுரைய� பா.ரேவதியும� எழுதியுள்ளனர�. இஷுமிஷிகிபுவின� கவிதைகளை வேணு வேட்ராயன� மொழிபெயர்த்துள்ளார�. எலிஃப் ஷஃபாக்–ன� “விழாப்பந்தல்� என்ற பெண்ணியம� தொடர்பானகட்டுரையைவிக்னேஷ� ஹரிஹரன� மொழிபெயர்த்துள்ளார�.

தாரா பரேக� என்ற எழுத்தாளரின்“Take a seat at the Cosmic Campfire”�என்ற அறிபுனைவ� சிறுகதைகள் குறித்� உரையாடலைஸ்வர்ணமஞ்சரி சென்� மாதம� ஜூம் செயல� வழியாக ஒருங்கிணத்திருந்தார். அதைப்பற்றியநிகழ்வுக்குறிப்பு வெளிவந்துள்ளது. இத� ஸ்வர்ணாவின� முதல� படைப்ப�. நீலி பதிப்பகத்தின� முதல� நூலா� “விந்திய� எனும� தீற்றல்� என்ற சிறுகதைத்தொகுப்ப� இந்த மா� இறுதிக்குள� கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக� கொண்டிருக்கிறத�. அந்த தொகுப்பு நூலுக்கு விந்தியாவின்தமையன் ரங்கன் எழுதிய அணிந்துரையும�, ரம்ய� எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளத�.

மே இதழ் 2025:

நன்ற�

நீலி குழு

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:32

The art and the nature

உங்கள் காணொளிகளைப� பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளா� அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள�. ஏராளமா� புதி� இடங்களில� நின்று பேசுகிறீர்கள�. தொல்லியல� சின்னங்களிலும் கோயில்களிலும� பேசுகிறீர்கள�.

We are imagining the connection between the objects of nature, and in that way we are creating the phenomenon called nature. Alternatively, there is an inherent connection between the elements of nature that we can understand only through our imagination. Likewise, we are assuming a phenomenon called the universe, cosmos, or infinity only through our imagination.

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:30

The art and the nature

உங்கள் காணொளிகளைப� பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளா� அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள�. ஏராளமா� புதி� இடங்களில� நின்று பேசுகிறீர்கள�. தொல்லியல� சின்னங்களிலும் கோயில்களிலும� பேசுகிறீர்கள�.

We are imagining the connection between the objects of nature, and in that way we are creating the phenomenon called nature. Alternatively, there is an inherent connection between the elements of nature that we can understand only through our imagination. Likewise, we are assuming a phenomenon called the universe, cosmos, or infinity only through our imagination.

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a ŷ Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.